நாகசுரக் கலைஞர் மா.சத்தியமூர்த்திக்கு வானலை வழி ஓர் அஞ்சலி - கானா பிரபா

 


தமிழ் அவுஸ்திரேலியர்களின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த அன்புக்குரிய நாகசுரக் கலைஞர் மாசிலாமணி சத்தியமூர்த்தி அவர்களுக்கு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் 2 மணி நேரம் கடந்து வானலை வழி அஞ்சலி நிகழ்வை எடுத்திருந்தோம்.

இந்த நிகழ்வில் அன்பர்கள் பலர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவை ஆற்றொணாத் துயரோடும், அழுதும், நெகிழ்ந்தும் பகிர்ந்து அந்தக் கலைஞனுக்கு ஆத்மார்த்தமானதொரு அஞ்சலியைக் கொடுத்திருந்தார்கள்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய உதவிய அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இயக்குநர் திரு வை.ஈழலிங்கம் அவர்களுக்கும் சிட்னி கலை, மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் நடப்பாண்டுச் செயலாளர் திரு.அனகன்பாபு அவர்களுக்கும், நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

அந்தப் பகிர்வைக் கேட்க


No comments: