பொன் ஒன்று கண்டேன் பெண்
அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்
பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்
பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா






ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் ஒரு கால கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
சித்தார்த்
- அஷ்ரிதா ஜோடி பெங்களூர்-சென்னை நேஷனல் ஹைவேயில் போய்க் கொண்டிருப்பதை
மொபைல் சிக்னல் மூலமாக கண்டறியும் கே.கே.மேனன், அவர்களை பிடிக்க
துப்பாக்கியும், கையுமாக பின் தொடர்கிறார்.
அஷ்ரிதா
ஷெட்டி குடும்ப பாங்கான தோற்றத்தில் அழகாக இருப்பதோடு, நடித்திருக்கவும்
செய்திருக்கிறார். இவர் காதல் செய்யும் காட்சிகள் குறைவாக இருந்தாலும்,
சித்தார்த்தோடு இணைந்து ஓடுவதில் நன்கு தெரிவுப் பெற்றிருக்கிறார்.
படத்திற்கு
மிக முக்கிய பலமே வெற்றிமாறனின் திரைக்கதையும் வசனம்தான்.
பெங்களூர்காரர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை ஆராய்ந்து அதை அப்படியே
படத்தில் வசன மழையாக அள்ளி தெளித்திருக்கிறார் வெற்றிமாறன்.