17/11/2019 இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை காலை அனுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளார்.

அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்ப20/10/2025 - 26/10/ 2025 தமிழ் 16 முரசு 26 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com

2015 இல் முடிவடைந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் -அரசியல் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றதாக சிறுபான்மையினத்தவர்களும்,எதிர்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டும் தசாப்தகால ஆட்சியில் இவரே முக்கிய நபராக காணப்பட்டார்.
அந்த விஞ்ஞானத்தை அப்பா
அவளிடம் சொன்ன நாள் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது அவளுக்கு ஐந்துவயதிருக்கும். அப்பாவின்
அம்மாவான பாட்டியாரிடம்தான் அபிதா எப்போதும் ஒட்டிக்கொண்டிருப்பாள்.
மகாபாரதத்தில் வரும்
துரியோதனனும் வீமனும் சிறுவயதில் சண்டை பிடித்தார்களாம். அவர்களின் கதாயுதம் ஒன்றுடன்
ஒன்று மோதும்போது இடியோசைபோன்று இருக்குமாம். பெரியப்பா – சித்தப்பா பிள்ளைகளான அவர்கள்
இருவருக்கும் மத்தியில் சிறுவயதில் தோன்றிய மோதல்தான் பின்னாளில் பங்காளிச்சண்டையாக
வளர்ந்தது என்பது அபிதாவின் பாட்டி சொன்னகதை.
நீண்ட காலத்திற்குப்பின்னர்
அவன் என்னைப்பார்க்க வந்தான். அவனை “ அவர்
“ என்று அழைக்காமல் மரியாதைக்குறைவாக
“அவன் “ என்று அழைப்பதாக வருந்தவேண்டாம்.
அவனது பாட்டி அந்தக்கதைளை
அவனிடம் அவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாள். நீண்ட காலத்திற்குப்பின்னர் என்னை அன்று
பார்க்க வந்திருந்த அவன், எனது மேனியை தொட்டுப்பார்த்து பரவசமடைந்தான்.
இந்த உலகில் பிறந்த
அனைவருக்கும் கதைகள் இருக்கின்றன. அதுபோன்று எனக்கும் ஒரு கதை நீண்ட வரலாறாக தொடர்ந்துகொண்டுதான்
இருக்கிறது.
எனக்கு நேர்ந்த சோதனைகள்
அவ்வேளையில் அவனுக்கு நினைவுக்கு வந்தமையால், அந்தக்கவிதையும் உடனே அவனது மனக்கண்ணில் தோன்றியிருக்கவேண்டும்.
எனது மடியிலிருந்து
மக்கள் ஏறி இறங்கும் எனது குழந்தைகளின் ஓடுபாதையையும் கழற்றி எடுத்துச்சென்றவர்களை
நன்கறிவேன். எனது பாதுகாப்பு அரண்களை பிய்த்தெடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு அரண்களை
உருவாக்கிக்கொண்டவர்களையும் அறிவேன். நான் மக்களின் சொத்து என்று சொல்லித்தான் என்னை
அறிமுகப்படுத்தினார்கள்.
எத்தனை காதலர்களை நான்
இணைத்திருப்பேன். எத்தனைபேரின் வாழ்க்கையில் வசந்தம் வீசுவதற்கு நான் காரணமாக இருந்திருப்பேன்.
பகலும் இரவும் என்னிடம் வந்தவர்கள் ஒரு கட்டத்தில் என்னிடம் வராமலேயே காணாமல்போய்விட்டார்கள்.
அவனுக்கு
பசியெடுத்தது. எனது மடியிலிருக்கும் ஒரு சிற்றுண்டிச்சாலைக்குச்சென்றான். பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவன், “ மாத்தயாட்ட மொனாத ஓனே..? “ என்று தனது தாய்மொழியில் கேட்டான்.
முருகபூபதியின் அயராத முயற்சியினால் இலங்கையில்
பாரதி என்ற ஆய்வு நூல், முகுந்தன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இலங்கையில் பாரதி , மகாகவி பாரதி பற்றிய பல்வேறு
விடயங்களை நீண்ட காலமாக தேடித்தொகுத்து ஆராய்ச்சி பூர்வமாக எழுதப்பட்டுள்ள ஆய்வு நூலாகும்.
1930 இற்குப் பின்னரே பாரதியின் பெருமையும் புகழும் இலங்கையில்
பரவத்தொடங்கியது. பாரதியின் புகழ் இலங்கையில் பரவுவதற்கு காரணமாக இருந்த சுவாமி விபுலானந்தர்,
வ.ரா, ப.ஜீவானந்தம் ஆகியோர் பற்றியும் , ஈழத்தில் 1 – 8 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்திட்டத்தில்
பாரதியின் பாடல்களை சேர்த்திருக்கும் விபுலானந்த அடிகள் 1932 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் Bharathi
Study Circle என்னும்
அமைப்பை நிறுவினார். அத்தோடு பாரதி பற்றி ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதி பாரதியின்
புகழைப் பரப்பினார் முதலான தகவல்களும் இந்நூலின்
முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன. 


காசிக்குப் போகும் கதாநாயகன் அங்குள்ள தமிழாசிரியரின் மகளை காதலித்து திருமணமும் செய்கிறான். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவனின் தாய் தன் மகன் கலக்டராகப் போவதாக கூறி அவளை நிர்க்கதியாக்கி விடுகிறாள். இதை சவாலாக எடுக்கும் கதாநாயகியின் தமிழாசிரியரான தந்தை தன் மகளை படிக்க வைத்து கலக்டராக்குகிறார். கதாநாயகனோ கலக்டராக முடியாமல் கிளார்க் உத்தியோகத்தில் இணைந்து பணியாற்றுகிறான். மறுமணம் புரிந்த அவனுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். அவன் பணிபுரியும் அலுவலகத்திற்கே அவனின் முதல் மனைவி கலக்டராக அவனின் உயரதிகாரியாக வருகிறாள். கதாநாயகன் என்ற கோடு அழியாமல் சிறிதாக அவன் மனைவி என்று கோடு பெரிதாக நிற்கிறது.
அங்கு அவருடன் சிறிய மோதல், அதை தொடர்ந்து ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி ஏரியாவை புகைப்படம் எடுக்க ப்ராஜக்ட் கொடுக்கின்றனர். அப்போது இருவருக்கும் காதல் வருகிறது.