.
பேர்த் தடுப்பு முகாமிலிருந்து இந்த கவிதையை அனுப்பியிருக்கிறார் இந்த இளையன் முழுப்பெயர் போடப்படவில்லை
பேர்த் தடுப்பு முகாமிலிருந்து இந்த கவிதையை அனுப்பியிருக்கிறார் இந்த இளையன் முழுப்பெயர் போடப்படவில்லை
கடலில் உயிரை இரை போட்டு
கிடைத்த பயணப் பரிசொன்று
கரையைக் கண்டு மகிழ்வுற்றோம்
தாய் நாட்டில் வாழ முடியாமல்
அச்சம் உறைந்து வாழ்ந்த நாங்கள்
மிச்சம் இருந்த உயிரை மட்டும்
துச்சம் என்று மதிக்காது
கடலே சாவு என்றறிந்தும்
துணிந்தே கடலில் கால் பதித்தோம்
வயித்தைக் கட்டி வாயடக்கி
வாழ்விற்கான நோய் சுமந்து
நிமிடம் தோறும் சாவோசை
கேட்டே கடலில் எம்பயணம்
அன்னை பிள்ளை உறவிளந்தோம்
அன்பு மனையாள் நினைவிளந்தோம்
நாங்கள் பெற்ற பிள்ளைகளை
நடுத் தெருவில் விட்டு வந்தோம்
உயிர் இருந்தால் போதுமென
என் மனையாள் விடை கொடுத்தாள்
உயிரே பிள்ளை போரையோ
என்றே தாயும் அடம் பிடித்தாள்








இதனால்
சமையல் செய்ய ஆள் இல்லாமல் முழித்துக் கொண்டிருக்கும் சந்தானத்திற்கு,
அவனது வேலையாள் ஒருவன் விஷால், ஜெகன் உள்ளிட்ட 5 பேரை சந்தானத்துக்கு
அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
திருச்சிக்கு
வந்தவுடன் ஐஸ்வர்யாவை பார்க்கும் விஷால், பார்த்தவுடனே அவர் மீது காதல்
கொள்ள ஆரம்பிக்கிறார். ஐஸ்வர்யா திருச்சியில் 12ம் வகுப்பு படித்து
வருகிறார்.
என்னசெய்வதென்று
புரியாமல் விழிக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவளது பெற்றோர், விஷாலிடம் நடந்ததை
விவரிக்கின்றனர். ஐஸ்வர்யா மீதுள்ள காதலால் விஸ்வரூபம் எடுத்து ரவுடி
கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார்.
ஐஸ்வர்யா
அர்ஜுன் புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு திறமையான நடிப்பை
வெளிப்படுத்தியிருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை
நிரூபித்திருக்கிறார்.
மயில்சாமி
சிறிது நேரமே வந்தாலும் கலகலக்க வைக்கிறார். ஜான் விஜய் மற்றும் அவரது
கும்பல் செய்யும் கலாட்டா மிரட்டலுடன் சிரிப்பையும் வரவழைத்திருக்கிறது.