மரண அறிவித்தல்

 .

              திருமதி பூபதியம்மா வடிவேலு  

இலங்கை, யாழ். தச்சந்தோப்பை பிறப்பிடமாகவும், புளியங்கூடலில் வசித்தவரும்,தற்போது அவுஸ்திரேலியா வென்வேத்வில்லை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூபதியம்மா வடிவேலு அவர்கள் வெள்ளிக்கிழமை 02.10.2020 காலை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி.சதாசிவம் நாகம்மா தம்பதிகளின் புதல்வியும்; காலஞ்சென்ற திரு.திருமதி.கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்; காலஞ்சென்ற திரு.வடிவேலுவின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்ற சந்திரபோஸ், காலஞ்சென்ற தியாகராஜா, சுப்பிரமணியம், பத்மாவதி, நித்தியசீலன், கங்காதேவி, காலஞ்சென்ற மல்லிகா தேவியின் அன்பு  சகோதரியும்;

ஹம்சத்வனி,காண்டீபன்,கஜேந்திரன்,தயாவனி,கனீந்திரன்,நித்தியாவனி,கிரிசாவனி,சைலஸ்ரீ, கடோத்கஜன் ஆகியோரின் அன்பு தாயாரும்; 

காலஞ்சென்ற வரதராஜன், லீலா, தேவிகா, வசந்த மோகன், செல்வராணி, ஜெகதீஸ்வரன், கஜேந்திரன், சூரிய ரூபன், றெஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்

ராஜேஷ், ஜர்ஷினி,கீர்த்தனன், நவநிதா, ரஜிந்தன், பானு, கோபி, கீர்த்திகா,ரோசிகா,திசா, கீர்த்திகன்,ரிவி, ரூபி,ரேணுஷன்,அபி,பவன்,பிரஜித்,விதுஜன்,அரஜகன், கிருத்திகா, பிரவீன் ஆகியோரின் அன்பு பாட்டியும்; நிதிஷா,துஷாரா,கிரிகரன், கயல்விழி, கதிரவன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06.10.2020, செவ்வாய்க்கிழமை அன்று பி.. 12.30-3.30 மணி வரை South Chapel, Rookwood Memorial Garden, Lidcombe இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி கிரியை நடைபெறும்.

விபரங்களுக்கு,

கஜேந்திரன் (மகன்)T.P. No: 0404836012

கீர்த்தி (பேரன்) T.P. No: 04159991400


No comments: