.
இதற்குமுன் எழுதப்பட்ட
எண்ணிலாக் கடிதங்களின்
கதி பற்றியறியும் ஆவலில்
இறுதியாக எழுதப்படுகிறது இக்கடிதம்.
முகவரியைத் தெளிவாகவே
முன்பக்கம் எழுதிவிட்டபடியால்
முன்குறிப்பிட்ட கடிதங்கள் எதுவும்
வந்துசேரவில்லையென்று சொல்லிநழுவ
வாய்ப்பேதுமில்லையுனக்கு.
இதற்குமுன் எழுதப்பட்ட
எண்ணிலாக் கடிதங்களின்
கதி பற்றியறியும் ஆவலில்
இறுதியாக எழுதப்படுகிறது இக்கடிதம்.
முகவரியைத் தெளிவாகவே
முன்பக்கம் எழுதிவிட்டபடியால்
முன்குறிப்பிட்ட கடிதங்கள் எதுவும்
வந்துசேரவில்லையென்று சொல்லிநழுவ
வாய்ப்பேதுமில்லையுனக்கு.





ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீயும், பாலிவூட் நடிகை பிரீத்தி ஷிண்டாவும், மும்பையில் ஒலிவ் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டதாக வெளிவந்த தகவல் சென்ஷேஷனல் ஹிட்ஸை ஏற்படுத்தியிருக்கிறது. 


சாமி குதிரை காணாமல் போனதால் நடக்கும் நிகழ்வுகளே கதை... அழகர்சாமி கோவிலில் திருவிழா எடுக்க கிராமத்தினர் முயற்சிக்கின்றனர். அப்போது கோவிலில் இருந்த மரக்குதிரை மாயமாகிறது. ஊர் தலைவர் போலீசில் புகார் அளிக்கிறார். குதிரையை சல்லடை போட்டு தேடுகின்றனர். பக்கத்து மலை கிராமத்தில் வசிக்கும் இளைஞன் அழகர் சாமியின் குதிரையும் காணாமல் போகிறது.