தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் அறிவித்தல்
தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்ப26/10/2025 - 02/11/ 2025 தமிழ் 16 முரசு 27 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
 அவுஸ்திரேலியா கொன்றாஸ் விமானம் ஏ380 சிங்கப்பூரிலிருந்து சென்ற வியாழக்கிழமை சிட்னிக்கு புறப்பட்டு சில நிமிடங்களுக்குப் பின்னர் ஒரு இயந்திரம் வெடித்ததில் அந்த விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 400க்கும் மேற்பட்ட பிரயாணிகளுக்கு எந்தவிதமான காயங்களோ பாதிப்போ ஏற்படவில்லை.  இயந்திரம் வெடித்த சத்தம் பிரயாணிகளுக்கு கேட்டதாகவும் அப்போது அந்த விமானம் அதிர்ந்ததாகவும் பிரயாணிகள் தெரிவித்தார்கள்.  கொன்றாஸ் நிறுவனம் எல்லா எயர்பஸ் ஏ380 விமானங்களையும் பாவனைக்கு அடுத்த அறிவித்தல் வரை விடப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்கள்.
அவுஸ்திரேலியா கொன்றாஸ் விமானம் ஏ380 சிங்கப்பூரிலிருந்து சென்ற வியாழக்கிழமை சிட்னிக்கு புறப்பட்டு சில நிமிடங்களுக்குப் பின்னர் ஒரு இயந்திரம் வெடித்ததில் அந்த விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 400க்கும் மேற்பட்ட பிரயாணிகளுக்கு எந்தவிதமான காயங்களோ பாதிப்போ ஏற்படவில்லை.  இயந்திரம் வெடித்த சத்தம் பிரயாணிகளுக்கு கேட்டதாகவும் அப்போது அந்த விமானம் அதிர்ந்ததாகவும் பிரயாணிகள் தெரிவித்தார்கள்.  கொன்றாஸ் நிறுவனம் எல்லா எயர்பஸ் ஏ380 விமானங்களையும் பாவனைக்கு அடுத்த அறிவித்தல் வரை விடப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்கள். 
 
 
