.

நானும் காற்றில் கத்தி வீசுகிறேன்
யாரின் முகமூடி கிழிக்கவோ
திறந்த முகத்தில்
குத்தி கூர்பார்கவோ அல்ல
எமக்கான விளையாட்டு
காற்றில் கத்தி வீசுவது
என் தூரம் அறிந்தே வீசுகிறேன்
எல்லைக்கு உட்பட்டு
மழுங்கிய கத்தி கொண்டே
வீசுகிறேன்
காற்றை கிழிக்கும்
ஓசை எனக்கானது
யாரின் முகமூடி கிழிக்கவோ
திறந்த முகத்தில்
குத்தி கூர்பார்கவோ அல்ல
எமக்கான விளையாட்டு
காற்றில் கத்தி வீசுவது
என் தூரம் அறிந்தே வீசுகிறேன்
எல்லைக்கு உட்பட்டு
மழுங்கிய கத்தி கொண்டே
வீசுகிறேன்
காற்றை கிழிக்கும்
ஓசை எனக்கானது








.jpg)






சென்னையில்
சமூக சேவகர் மணிவண்ணனுக்கு உதவிக்கரமாக இருக்கிறார் சட்டக்கல்லூரி மாணவி
சாந்தினி. ஒருகட்டத்தில் மணிவண்ணன் மர்மமான முறையில் கொலை
செய்யப்படுகிறார். இந்த கொலை தற்கொலையாக மாற்றப்படுகிறது. ஆனால், இது கொலை
என்பதை நிரூபிப்பதற்காக சாந்தினி அதற்குண்டான வேலைகளில் களமிறங்குகிறார்.
அவர்
மூலமாக சென்னையில் வசிக்கும் ராஜா என்ற நகுலைப் பற்றிய முழு விபரத்தையும்
அறிகிறான் ஜீவா. மேலும், ராஜா நகுலை ஒருதலையாக காதலித்த அவனி மோடியைப்
பற்றிய தகவலையும் அவனுக்கு கூறுகிறார்.
இப்படத்தில்
இரண்டு கதாநாயகிகள். சாந்தினி ஹோம்லி என்றால், அவனி மோடி கவர்ச்சியில்
கலக்கியிருக்கிறார். நடிப்பிலும் இருவரும் மிரட்டியிருக்கிறார்கள்.
மணிவண்ணன், தூங்காநகரம் இயக்குனர் கௌரவ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், சுரேஷ்,
டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது.