.
ஆங்கிலம் உட்பட இன்றைய இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பம் துருக்கி நாட்டிலிருந்து வழித்தோன்றல்களாக உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றின் மூலம் புதிய தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஆய்வாளர்கள், தென் மேற்கு ரஷ்யாவில் சுமார் 8- 9,500 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்திலிருந்து இம்மொழிக்குடும்பம் உருவாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளதுடன், இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கும், புராதன மொழிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பை பிணைக்கும் குடும்பச்சங்கிலி வரைபு ஒன்றின் மூலம் இம்மொழிகளுக்கான தோற்றம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.


_0001.jpg)
இந்தோனேஷிய கடற்பகுதியில் மூழ்கிய சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படகில்
இருந்த 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்பு பிரிவு
அறிவித்துள்ளது.



அம்மாவையும்
மாமாவையும் வீட்டோடு தீக்கிரையாகிவிடும் கார்த்திக்கை, பொலிஸ் சீர்
திருத்தப் பள்ளியில் அடைக்கிறது. தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் போது
இளைஞனாகியிருக்கிறான்.
படம்
துவங்கிய சில நிமிடங்கள்… அதாவது, கார்த்திக் அவன் அம்மாவையும் மாமாவையும்
தீவைத்துக் கொழுத்தி விடுவது ரசிகர்களை இழுத்து சீட்டோடு உட்கார
வைத்துவிடுகிறது. அதே போல கடைசி காட்சியில் வரும் க்ளைமேக்ஸ் நம் மனதையே
உருக்கிவிடுகிறது. இடைப்பட்ட காட்சிகள், சலீமாக மாறும் கார்த்திக்… அதற்கு
எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். கல்லூரியில் அவனுக்கு கிடைக்கும் நண்பன்,
கடைசியில் அவனையே எதிர்பாராத விதமாக கொலை செய்துவிடும் சலீம். அடுத்து
இன்னொரு கொலை… அடுத்து என்ன நடக்குமோ என்கிற ரீதியில் படத்தை நகர்த்திச்
செல்கிறது திரைக்கதை.
அனுயாவும் படத்தில் இருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். இன்னொரு அழகான புதுமுக நடிகையும் படத்தில் வருகிறார்.