.
துர்க்கை அம்மன் ஆலய 10ம் நாள் அலங்கார உற்சவம் தீர்தோர்த்சவ மாக திங்கட்கிழமை பகல் இடம் பெற்றது. தீர்த்த தடாகம் அமைக்கப்பட்டு பூக்களாலும் வாழை தோரணங்களாலும் அதை அலங்கரித்து அம்பாள் தீர்த்தமாடிய காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கோவில் நிறைந்த பக்தர்களுடன் நாதஸ்வர இசை முழங்க துர்க்கை அம்மன் வீதி உலா வந்த காட்சியும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
வேலை நாளாக இருந்தும் பக்தர்கள் நிறைந்த விழாவாக இருந்தது. இந்த தீர்த்த உற்சவத்தை காலை 11.30 மணியில் இருந்து 12.30 மணிவரை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி அஞ்சல் செய்திருந்தது.
துர்க்கை அம்மன் ஆலய 10ம் நாள் அலங்கார உற்சவம் தீர்தோர்த்சவ மாக திங்கட்கிழமை பகல் இடம் பெற்றது. தீர்த்த தடாகம் அமைக்கப்பட்டு பூக்களாலும் வாழை தோரணங்களாலும் அதை அலங்கரித்து அம்பாள் தீர்த்தமாடிய காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கோவில் நிறைந்த பக்தர்களுடன் நாதஸ்வர இசை முழங்க துர்க்கை அம்மன் வீதி உலா வந்த காட்சியும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
வேலை நாளாக இருந்தும் பக்தர்கள் நிறைந்த விழாவாக இருந்தது. இந்த தீர்த்த உற்சவத்தை காலை 11.30 மணியில் இருந்து 12.30 மணிவரை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி அஞ்சல் செய்திருந்தது.










ஆரம்பம் முதலே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
பெரியவனாகும் நாயகன் கௌதம் கார்த்திக் எதேச்சையாக ஒரு பேருந்து பிரயாணத்தில் துளசியை சந்திக்க, பார்த்தவுடனே காதல் கொள்கிறார்.
பாவம்
ஒன்றை மட்டுமே செய்யவேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட அர்ஜுனிடம் சேர்ந்த
கார்த்திக்கும் தொடர்ந்து பாவங்கள் செய்கிறான். ஆனாலும், துளசியிடம் இவன்
கொண்ட காதல், இவனை அந்த பாவத்திலிருந்து வெளியே வர துணிவு கொடுக்கிறது.
மனவளர்ச்சி
குன்றிய பெண்ணாக நடித்திருத்திருக்கும் துளசி நாயர், பேச்சில் குழந்தை
தனம் காட்டும் இவரது நடிப்பு ரசிக்கவைக்கிறது. ஆனாலும், எதிர்பார்த்த
அளவுக்கு நடிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று தோன்றுகிறது.