.
                                                மரண அறிவித்தல்
பொன்னுத்துரை புவிராஜேந்திரன் காலமானார்
வவுனியாவை சேர்ந்த பொன்னுத்துரை புவி ராஜேந்திரன்  30.08 2010 திங்கட்கிழமை காலமானார்
இவர் காலம் சென்றவர்களான பொன்னுத்துரை,  வனதலஷ்மி தம்பதியினரின் அன்பு மகனும் , புவனராணி ஜெயபாலேந்திரா  ,  புவனேந்திரன் , இந்திராணி மகாலிங்கம் , உமா  நாதன்  , மோகனா ஈஸ்வரமூர்த்தி
 ( கனடா) ,  டாக்டர் கலா  ஜீவகுமார் (ஒஸ்ரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் , காலம் சென்ற ஜெயபாலேந்திரா,  காலம் சென்ற மகாலிங்கம் ,  நாதன்   , ஈஸ்வரமூர்த்தி  சிவா  (கனடா),   ஜீவகுமார் (சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்  ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  புதன் கிழமை ( ௦௦௦௦௦௦01.09 .2010 )  மாலை வவுனியாவில்  இடம்பெறும் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். 
தொடர்புகளுக்கு       திருமதி ஜெயபாலேந்திரன் வவுனியா  24 2222519 ,  
                                ஜீவகுமார் சிட்னி   9614 3404 / 0425 269 850






கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்?.."  









