.
குனான் போஷ்போரா அல்லது கவி முஹமத் அலியின் சுயசரிதையிலிருந்து ஒரு பகுதி
அலி
அன்று பத்து வயதுச் சிறுவன் நீ
என்னைப் பார்த்துக் கதறி அழுது கொண்டே
விலகிச் செல்வதை மாடி ஜன்னல் வழியே
என்னால் பார்க்க முடிந்தது
உன்னையும் என் அப்பாவையும்
மூன்று சகோதரர்களையும்
விசாரணை என்ற பெயரில்
அழைத்துச் சென்றார்கள்
உங்களை மட்டுல்ல
குனான் மற்றும் போஷ்போரா பகுதியின்
அனைத்து ஆண்களையும்
அந்த இரவில் விரட்டிச் சென்றார்கள்
அலி
22 வருடங்கள் கழிந்தன
உனக்குத் தெரியுமே
நமக்கு நீதிகிடைக்கவில்லை
அப்படியொன்றும் நடக்கவே இல்லையென்று
இந்திய அரசும் ஊடகங்களும்
உலகத்துக்குச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன
எல்லா விசாரணைகளையும் கைவிட்டாயிற்று
அது ஒரு கட்டுக்கதை என்று அறிவித்தாயிற்று.
அலி
அந்த இரவில் இந்திய ராணுவம்
ஆண்களையெல்லாம் இழுத்துச் சென்ற பிறகு
நள்ளிரவில் திரும்பிவந்தது
வீடுகளிலிருந்து
குனான் போஷ்போரா அல்லது கவி முஹமத் அலியின் சுயசரிதையிலிருந்து ஒரு பகுதி
அலி
அன்று பத்து வயதுச் சிறுவன் நீ
என்னைப் பார்த்துக் கதறி அழுது கொண்டே
விலகிச் செல்வதை மாடி ஜன்னல் வழியே
என்னால் பார்க்க முடிந்தது
உன்னையும் என் அப்பாவையும்
மூன்று சகோதரர்களையும்
விசாரணை என்ற பெயரில்
அழைத்துச் சென்றார்கள்
உங்களை மட்டுல்ல
குனான் மற்றும் போஷ்போரா பகுதியின்
அனைத்து ஆண்களையும்
அந்த இரவில் விரட்டிச் சென்றார்கள்
அலி
22 வருடங்கள் கழிந்தன
உனக்குத் தெரியுமே
நமக்கு நீதிகிடைக்கவில்லை
அப்படியொன்றும் நடக்கவே இல்லையென்று
இந்திய அரசும் ஊடகங்களும்
உலகத்துக்குச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன
எல்லா விசாரணைகளையும் கைவிட்டாயிற்று
அது ஒரு கட்டுக்கதை என்று அறிவித்தாயிற்று.
அலி
அந்த இரவில் இந்திய ராணுவம்
ஆண்களையெல்லாம் இழுத்துச் சென்ற பிறகு
நள்ளிரவில் திரும்பிவந்தது
வீடுகளிலிருந்து