தற்போதைய COVID-19 நடைமுறைகளுக்கு அமைவாக 10 பேருக்கு அதிகமாக ஒன்றாக கூடாதவாறு, படிப்படியாக நினைவுத்தூபிக்கு சென்று நினைவேந்தலில் பங்குகொள்ளமுடியும்.
தனித்திருக்கும் நாட்களிலும் எம்முறவுகளின் நினைவுகளில் விழித்திருப்போம்!
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 17/11/2025 - 23/11/ 2025 தமிழ் 16 முரசு 30 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
இந்தத் திரைப்படம் பற்றி பேசுவதாக இருந்தால் மருத்துவ உலகின் சில சிந்திக்க
பூகோளத்தில் இதற்குரிய இடம் சிறிதாக இருந்தாலும் கீர்த்திமிக்க நாடு. இங்கும் தமிழர்கள் வாழ்ந்தார்கள் தமிழும் வாழ்ந்தது.
நாம் வாழும் அவுஸ்திரேலியா பயண இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளதையும் நாம் கவனித்தல் வேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து சென்றிருக்கும் இதயம்பேசுகிறது மணியன் ஆஸ்திரேலியப் பயணக்கதையை எழுதியவர். ஆனந்தவிகடனில் துணை ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் பல நாடுகளுக்கும் சென்றுவந்திருக்கும் அவர், இதயம்பேசுகிறது என்ற தலைப்பில்தான் அந்தத் தொடரை எழுதிவந்தார்.