திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
இலங்கையில் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும்
நைஜீரியா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை வாழ்விடமாகவும் கொண்டிருந்த
திருமதி
அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன் அவர்கள்
கடந்த 28-02-2017
ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார். அமரர்கள் பொன்னையா பத்மநாதன் - அன்னலட்சுமி தம்பதியரின் செல்வப் புதல்வியும் அமரர் தியாகராஜா
தியாகேந்திரனின் அன்பு மனைவியும் திருவாளர்கள் சோதிலிங்கம், தேவலிங்கம், திருமதி
பத்மலோஜினி சிவராஜா ஆகியோரின் அன்புச்சகோதரியும், திரு. அஜந்தன் தியாகேந்திரன் ( இங்கிலாந்து) , மருத்துவ கலாநிதி
( திருமதி) சசிகலா அனுரதன் ( மெல்பன் - அவுஸ்திரேலியா)ஆகியோரின் அருமைத்தாயாரும், திரு.
கணேசன் அனுரதன், திருமதி சுதாஷினி அஜந்தன்
ஆகியோரின் அன்பு மாமியாரும், செல்வன்கள் அருண்
அஜந்தன், அர்ஜூன் அஜந்தன், செல்வி அனீஷா அஜந்தன், செல்வி சுவேதா அனுரதன், செல்வன் சந்தோஷ் அனுரதன்,
ஆகியோரின் அன்புப்பாட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள்
எதிர்வரும் 05-03-2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரையில் மெல்பனில் Bunurong
Memorial Park Stratus Chapel ( 790, Frankston - Dandenong
Road, Bangholme -) (Dandenong South) இல் நடைபெறும்.
இவ்வறிவித்தலை
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தொடர்புகளுக்கு:
திரு. கணேசன்
அனுரதன் (மருமகன்)
தொலைபேசி: 00 61 (03) 8315 2936 (Home)
00 61 (0)432 287 423 ( Mobile)
00 61 (0) 438 090
973 ( Mobile)
Email:
tssandra@gmail.com
Email: ganurathan@yahoo.com
No 1, Pacific Blvd, Taylors
Hill, Victoria - 3037, Australia