.

சாளரத்தால் அறைக்குள் குதித்த சூரியன்
பல்லி போல
சுவரில் ஊர்ந்து செல்கிறான்
மாலைவானில் பார்த்த மேகங்களை
காலைவானில் காணக்கிடைக்கவில்லை
நேற்றுவரை என்னோடிருந்தவர்களை
அது நினைவுறுத்துகிறது
இன்று புதிதாய் எத்தனை மேகங்கள்!
எவையும் என்னை அறியா
கேள்வியுறல் அறிதலாகா
இன்னும் சில நாளி இருக்க முடிந்தால்
ஒரு சிரிப்பு, சில வார்த்தை
பயணத்தில் வேகமாய்க் கடக்கும்
நிலக்காட்சிபோல் துளியெனினும்
விழிக்குள் இவற்றின் ஞாபகவிம்பம்
விழுந்து விடலாம்

சாளரத்தால் அறைக்குள் குதித்த சூரியன்
பல்லி போல
சுவரில் ஊர்ந்து செல்கிறான்
மாலைவானில் பார்த்த மேகங்களை
காலைவானில் காணக்கிடைக்கவில்லை
நேற்றுவரை என்னோடிருந்தவர்களை
அது நினைவுறுத்துகிறது
இன்று புதிதாய் எத்தனை மேகங்கள்!
எவையும் என்னை அறியா
கேள்வியுறல் அறிதலாகா
இன்னும் சில நாளி இருக்க முடிந்தால்
ஒரு சிரிப்பு, சில வார்த்தை
பயணத்தில் வேகமாய்க் கடக்கும்
நிலக்காட்சிபோல் துளியெனினும்
விழிக்குள் இவற்றின் ஞாபகவிம்பம்
விழுந்து விடலாம்

















எப்போதும்
தனது நண்பர்களுடனேயே அரட்டையடித்தபடி சுற்றித்திரியும் தனுஷ், பாட்டி
வீட்டுக்கு வந்த வனரோஜா(நஸ்ரியா)வை பார்த்த மயக்கத்தில் காதலில்
விழுகிறார்.
தனது
இரண்டு அண்ணன்களுக்கும் கல்யாணமாகாத நிலையில் தான் இவ்வாறு செய்தது
வீட்டில் தெரிந்தால், பெரிய ரணகளம் ஏற்படும் என்று பயந்து நஸ்ரியாவை
வேலைக்காரியாக அனுப்பி தனதுவீட்டில் தஞ்சம் அடைய வைக்கிறார் தனுஷ்.
அதேபோல்
ஓப்பனிங் பில்டப், சில பஞ்சஸ், இடைவெளியிலும் கிளைமேக்ஸ்லயும் பத்து பேரை
பந்தாடி ஹீரோயிசம் காட்டுவது போன்ற காட்சிகளை வைத்து இன்னும் எத்தனை
நாளைக்குத்தான் ஒப்பேத்துவார்களோ!
ஜிப்ரானின் இசையில் 'டெடி பியர்' பாடல் கேட்டபோது ரசிக்கவைத்த அளவுக்கு காட்சியமைப்பில் கவர தவறுகிறது.
உண்மையிலேயே
தேசிய விருது பெற்ற நடிகர் - இயக்குனரின் கூட்டணியில் உருவான படம்தானா
இது..? என்று நம்மை பல இடங்களில் நெளியவைக்கும் பழைய திரைக்கதை பாணி.