தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
என்றுமே கவிமணி வாழ்கிறார் கவிகளில் !
பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! யசோதா
தமிழ்வளர்த்த சான்றோர் விழா - 2025 வருணனையின் இறுதிப் பகுதி.
இடைவேளையைத் தெடர்ந்து சான்றோர் விழா ஆரம்பித்ததும் தமிழ் ஆர்வலர் சிவத்திரு நரேந்திரநாதன் அவர்கள் செந்தமிழ்ப் பூக்கள் நூல்களைப் படித்ததும் தனது மனதிலே மலர்ந்த அனுபவங்களைச் சொற்ப நேரத்திற்குள் மிக அற்புதமாக வெளிப்படுத்திய சிற்றுரை எல்லோரையும் மிகவும் கவர்ந்திருந்தது. அவையினருக்கு வணக்கம் கூறியதைத் தெடர்ந்து
அவர் பேசுகையில்
"நாங்கள் இந்த மண்ணிலே புலம்பெயர்ந்தாலும் எங்கள் பண்பாட்டின் பெயராலும் எங்கள் பாரம்பரியத்தின் பெயராலும் நாங்கள்
எங்கள் குழந்தைகளுக்குத் தமிழைச் சொல்லிக்கொடுப்பதில் இணைந்திருக்கின்றோம். அந்த
வகையிலே எங்கள் சான்றோர் - வைத்தியர் பாரதி ஐயா அவர்கள் இன்று எங்களுக்கு இரண்டு
செந்தமிழ்ப் பூக்கள் என்ற நூல்களை யாத்துத் தந்திருக்கின்றார்கள். இதிலே அழகிய 80 கவிதைகள் - பாடல்கள்
இடம்பெற்றிருக்கின்றன.
வேலவன் கொடியைக் காணுவோம் வாருங்கள் !
இப்படியும் ஒரு காலமிருந்தது - சி.மெளனகுரு நூல் நயப்பு : கானா பிரபா
“இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி!”
இன்றுடன் வாழ்வும் முடிவுக்கு வருமோ?
-சங்கர சுப்பிரமணியன்
இன்று என்னுடன் இருப்பேன் என்றாள்
இன்றிரவு என்னோடு தனித்திருந்தாள்
இன்றிரவு முடியுமுன் முடிந்து போனாள்
இன்றிரவு முடிந்த பின் ஏது செய்வேன்
இன்றிரவை எண்ணி நான் வாழ்வேனா
இன்றிரவைப் போல் வேறு வந்திடுமா
இன்றிரவு போல் வந்தாலும் ஈடாமோ
இன்றிரவை வாழ்நாளில் மறப்பேனோ
இன்றிரவை எப்படி இவள் மாற்றினாள்
இன்றிரவு மடிமீது தலை வைத்தே நான்
இன்று விடியும்வரை தூங்கவா என்றாள்
என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்
திருப்பதி ஆண்டவர் - பகுதி 1 - நாட்டிய கலாநிதி. கார்த்திகா கணேசர்.
பட்டிக்காட்டு ராஜா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
1965 ம் வருடம் காக்கும் கரங்கள் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான சிவகுமார் அடுத்து வந்த பத்தாண்டுகளில் பல படங்களில் சிறு வேடங்களிலேயே நடித்து வந்தார். அதிலும் பெரும் பாலான பாத்திரங்கள் அவரை மென்மையானவராக, அப்பாவியாக, வெகுளியாக காட்டும் பாத்திரங்களாகவே சித்தரித்தன. இந்த நிலையில் தான் 1975ம் வருடம் ஒரு அதிரடி , ஆக்க்ஷன் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அது மட்டுமன்றி அந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சந்தர்ப்பமும் கூடி வந்தது. இது சிவகுமார் ஒரு முழு நேர ஹீரோ அகி விட்டார் என்பதையும் கட்டியம் கூறியது. அப்படி அவர் நடித்து வெளி வந்த படம் தான் பட்டிக்காட்டு ராஜா .
செண்டிமெண்ட், வில்லன்களின் சதித் திட்டம், என்று எல்லாம் கலந்த ஒரு கலவையாகவும் இருந்தது. அது மட்டுமன்றி கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லா வகையில் காட்சிகளும் அமைக்கப்பட்டன.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
27-09- 2025 Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'
இலங்கைச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!
இந்தியா-இலங்கை படகு சேவையில் இதுவரை 17,000 பயணிகள் பயணம் - ஜனித ருவன் கொடித்துவக்கு
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் !
இலங்கையின் 'மூன்றாவது பெரிய' மனித புதைகுழியாக மாறியது செம்மணி!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் ; மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்வு
தமிழ்மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன- கனடாவின் எதிர்கட்சி தலைவர்
மனித புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னாரில் இருந்து மாந்தை வரை அமைதி பேரணி!
"உள்ளக பொறிமுறைக்கு ஆதரவான ஐநா மனித உரிமை ஆணையாளரின் கருத்து ஏமாற்றமளிக்கின்றது" - சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி வடக்குகிழக்கு சமூகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!
27 Jul, 2025 | 10:29 AM
உலகச் செய்திகள்
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு
இஸ்ரேலிய படையினர் எங்கள் பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் - உலக சுகாதார ஸ்தாபனம்
காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள்
இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள டெய்ர் அல் பலா - தரை வழிதாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்
உணவுவிநியோகம் இஸ்ரேலால் முடக்கம் - காசாவில் பட்டினியால் நான்கு வயது சிறுமி மரணம்
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு
25 Jul, 2025 | 02:57 PM
பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகபதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் நியுயோர்க்கில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
மத்தியகிழக்கில் நீதியான நிரந்தர சமாதானம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அர்ப்பணிப்பின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்;ளார்.யுத்தநிறுத்தம் மற்றும் அனைத்து பயணக்கைதிகளும் விடுதலை ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்துள்ள அவர் நாங்கள் பாலஸ்தீன தேசத்தை கட்டியெழுப்பவேண்டும்,அதன் நம்பகதன்மையை ஏற்றுக்கொண்டு, அதனை இராணுமயப்படுத்தலில் இருந்து விடுவித்து,இஸ்ரேலை முழுமையாக அங்கீகரிப்பது பிராந்தியத்தில் உள்ள அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவும் என அவர் தெரிவித்துள்ளார் நன்றி வீரகேசரி