.
கண்ணீரை ஆவியாக்கியபடி
ஒரு காலம்
வறண்டுபோய் கிடக்கிறது..
ஊரெல்லாம்
ஒருபாட்டம் மழைவராதா என்று
மண்ணை இறுகப்பிடித்தபடி
ஈரப்பதன் தேடி
வேர்கள் மூச்சுவிடத்துடிக்கின்றன
திசைகளை மூடி
வீசும் அணல்காற்றில்
தீய்ந்து தீய்ந்து
ஒவ்வொரு இலைகளாக
கருகி உதிர்கின்றன
அணலாய் கொதித்துருகும்
எல்லாக்கடல்களில் இருந்தும்
ஆவியாகின்றன
கண்ணீர்த்துளிகள்











நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு, தன் தாத்தாவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
இந்த
சமயத்தில் ஆதிகாடு என்ற ஊரில் விவசாய அறுவடைக்காக காட்டு யானைகளை விரட்ட
ஒரு கும்கி யானை தேவைப்படுகிறது என்ற செய்தி நண்பர் மூலம் நாயகனுக்கு
தெரியவருகிறது.
இந்நேரத்தில்
நாயகி லட்சுமி மேனனுக்கு வீட்டில் திருமணம் நிச்சியிக்கப்படுகிறது. தன்
காதலை சொல்ல நினைக்கும் நாயகன் விக்ரம் பிரபுவுக்கு இது வாய்ப்பாக அமைய,
காதலை சொல்கிறார்.
இதில் மாணிக்கம், கொம்பனை வீழ்த்தினாலும் இரண்டு யானைகளும் இறந்துவிடுகிறது.