.

தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது
காலையில் பறக்கும் கிளைகளை
தலையில் கொண்ட பெரு விருட்சம்
ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய்
நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை
அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்
வெள்ளைப் பூக்களென
வந்து தங்கிச் செல்லும்
கொக்குகள்
இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால்
கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்
இரை தேடி விடிகாலையில்
தமதிரு நெடிய கிளைகளையும்
வயிற்றில் பதித்துப் பறப்பவை
விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள
வெண்ணிறகுகளை அன்பாய்க் கொடுத்துச் செல்லும்
அவற்றைச் சேமிக்கும் மரம்
காற்றைத் தொட்டு
இறகுத் தூரிகையால்
ஓடும் ஆற்றில் கவியெழுதும்
- எம்.ரிஷான் ஷெரீப்

தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது
காலையில் பறக்கும் கிளைகளை
தலையில் கொண்ட பெரு விருட்சம்
ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய்
நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை
அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்
வெள்ளைப் பூக்களென
வந்து தங்கிச் செல்லும்
கொக்குகள்
இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால்
கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்
இரை தேடி விடிகாலையில்
தமதிரு நெடிய கிளைகளையும்
வயிற்றில் பதித்துப் பறப்பவை
விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள
வெண்ணிறகுகளை அன்பாய்க் கொடுத்துச் செல்லும்
அவற்றைச் சேமிக்கும் மரம்
காற்றைத் தொட்டு
இறகுத் தூரிகையால்
ஓடும் ஆற்றில் கவியெழுதும்
- எம்.ரிஷான் ஷெரீப்











பற்றைக்குள்
வீசப்பட்டிருந்த பாலகியின் முனகல் சத்தம் கேட்ட ஊரவர்கள் அவளை
மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு உயிருக்காக போராடிக்
கொண்டிருந்த அப்பிஞ்சு காப்பாற்றப்பட்டது.

நீண்ட
நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத சிவகார்த்திகேயன் அம்மா, தனக்கு
நல்லபடியாக சுகபிரசவம் நடந்தால் "உன்னுடைய பெயரையே சூட்டுகிறேன்’’ என
குலதெய்வத்திடம் வேண்டுகிறார். அடுத்த சில மாதங்களிலேயே அவருடைய வேண்டுதல்
பலித்து, சிவகார்த்திகேயன் பிறக்கிறார்.
அவருக்கு
பயிற்சியளிக்க ஜெயபிரகாஷை சிவகார்த்திகேயனுக்கு அறிமுகம் செய்து
வைக்கிறார் பிரியா ஆனந்த். ஆனால், ஜெயபிரகாஷோ தனது மாணவியான நந்திதாவை
சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி அளிக்க அனுப்புகிறார். இந்த பயிற்சியில்
தேர்ச்சி பெற்று மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு சிவகார்த்திகேயன்
வெற்றி பெற்றாரா? அவமானமாக கருதும் தனது பெயரை அழித்தாரா? தனது காதலியான
ப்ரியா ஆனந்த்தை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
நம்
மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் நம் சந்ததியின் அடையாளம். எனவே பெயரை
மாற்றுவதைவிட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்ற அழகான சமூக
கருத்தை நகைச்சுவை, செண்டிமென்ட் கலந்து சொன்னதற்காக இயக்குனருக்கு
பாராட்டுக்கள். அனிருத் இசையில் ஏற்கெனவே பாட்டுக்கள் அனைத்தும் நல்ல
வெற்றியடைந்துள்ளன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இளைஞர்களின்
நாடித் துடிப்பை நன்றாக கணித்து இசையமைத்திருக்கிறார்.