18/03/2019 நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் இரண்டு பள்ளிவாசல்களின் மீது கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், இன்னும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.