.
மகேசன் மாமாவுடன் 2019ம் ஆண்டு |
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 10/02/2025 - 16/02/ 2025 தமிழ் 15 முரசு 45 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
.
மகேசன் மாமாவுடன் 2019ம் ஆண்டு |
யாழ். ஜீவநதி வெளியீடாக வந்துள்ள சினிமா: பார்த்ததும்
கேட்டதும் நூலின் வெளியீட்டுரையை எழுத்தாளர்
திரு. இ.சு. முரளீதரன் நிகழ்த்துவார். இந்நூல் பற்றிய தமது கருத்துரையை திரு.
‘’ அலை “ யேசுராசா தெரிவிப்பார்.
நூலாசிரியர் திரு. லெ.
முருகபூபதி தனது ஏற்புரையுடன் தனது
இலக்கிய அனுபவங்கள் குறித்தும் பேசுவார்.
அல்வாய் அவை அமைப்பின் 59 ஆவது கூட்டத்
தொடராக இந்நிழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
: ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன்.
கலை, இலக்கிய ஆர்வலர்கள்
அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
கனடாவுக்கு வந்திறங்கிய
மறுநாள் என்னைப்பார்க்க இலக்கிய ஆர்வலர் மைதிலி
தனது கணவர் தயாநிதியுடன் வந்துவிட்டார்.
அவரை அன்றுதான் முதல் முதலில்
நேருக்கு நேர் சந்திக்கின்றேன். இறுதியாக வெளியான
எனது கதைத் தொகுப்பின் கதை நூல் பற்றி ஒரு மெய்நிகர் கலந்துரையாடலில் மைதிலி
சிறந்த திறனாய்வைச் செய்திருப்பவர்.
எம்மை கனடாவுக்கு அழைத்த
நண்பர் முத்துலிங்கம் ஜூன் 08 ஆம் திகதி, ஷேக்ஸ்பியரின் நாடகத்திற்கு அழைத்துச்செல்லுவதற்கான
ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்திருந்தார்.
அந்த ஷேக்ஸ்பியர் நாடக
அரங்கம் ஸ்காபரோவிலிருந்து இரண்டு மணி நேரப்பயணத் தூரத்திலிருந்தது.
நயாகரா நீர்வீழ்ச்சியை
பார்க்கச் செல்வதற்காக எனது உடன்பிறவாத தங்கை செல்வநளினி ராஜன் நாள் குறித்திருந்தார்.
நண்பர் பதிவுகள் கிரிதரன் தனது சில நண்பர்களுடன் ஒரு உணவு விடுதியில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அத்துடன் காலம் செல்வம், நாடகக் கலைஞர் ஜயகரன் ஆகியோருடன் இணைந்து தேடகம் சார்பாக தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் சாம்ராஜுக்கும் எனக்குமான சந்திப்பு கூட்டத்தையும் ஒழுங்குசெய்திருந்தார்.
|
Tuesday, June 20, 2023 - 11:42am
பரிசுத்த பாப்பரசர் தினம் எதிர்வரும் 25ஆம் திகதி சிறப்பிக்கப்படுகிறது.
திருச்சபையின் தலைவரான தற்போதைய பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மிகவும் எளிமையானவர்.
உலக மக்களை நேசிப்பவர். அனைத்து மதங்களுடனும் ஒப்புரவுடன் பழகுபவர். நாடுகளுக்கு இடையிலான சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் என அவரது சிறப்பை பலவிதமாக குறிப்பிட முடியும்.
திருத்தந்தை பிரான்ஸிசின் இயற்பெயர் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்ட இவர் அமெரிக்க கண்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது பாப்பரசராவார்.
Friday, June 23, 2023 - 11:48am
"நிச்சயமாக அல்லாஹ்வுடைய ஏட்டில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை...”
(தௌபா 36) என அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகின்றான். ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மாதங்களே அவையாகும் என அந்த நான்கு மாதங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இந்நான்கு மாதங்களில் துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் என தொடர்ந்து வரும் மூன்று மாதங்கள் அல்லாஹ்தஆலாவினால் புனிதப்படுத்தப்பட்டுள்ளன. இம்மூன்று மாதங்களிலும் நடுவில் வருகின்ற துல்ஹிஜ்ஜா மாதத்தின் அரபாவுடைய நாளிலேயே அல்குர்ஆன் இறக்கப்படுவது பூரணமாக்கப்பட்டது.
யாழ். புளி வாழைப்பழம் வாரம் ஒருமுறை துபாய்க்கு
வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில்
இரண்டாவது ஓடுதளத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பம்
பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு முதல் ஜப்பானிய மொழி
நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இலங்கை நடவடிக்கை
யாழ். புளி வாழைப்பழம் வாரம் ஒருமுறை துபாய்க்கு
யாழ். விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர் சம்பாதிப்பு
யாழ் மாவட்டத்தில் பயிரிடப்படும் புளி வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
டைட்டானிக் தேடிச் சென்ற டைட்டன் 5 உயிர்களுடன் அமைதியானது
நீர்மூழ்கிக் கப்பல் மாயமான இடத்தில் ‘சத்தம்’ கேட்டது
சீன தலைவர்களை சந்தித்தார் பிளிங்கன்
ஆய்வுகூட இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி
படகு விபத்தில் சுமார் 300 பாகிஸ்தானியர் மரணம்
டைட்டானிக் தேடிச் சென்ற டைட்டன் 5 உயிர்களுடன் அமைதியானது
2023 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி சனிக்கிழமையன்று SVT இல் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் பிரதிஷ்டை தினம் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது. காலை 09.00 மணிக்கு பூஜை விதானம் துவங்கி கலச பூஜை, பஞ்ச சூக்த, மூல மந்திர ஹோமம், ஸ்ரீ வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மஹாலட்சுமி மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு அபிஷேகம், பிற்பகல் 2 மணிக்கு "கல்யாண உற்சவம்" நடக்கிறது