.


Photo: SMH
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி தஞ்சம் புகுந்த இலங்கைப் பிரஜை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்ப03/11/2025 - 09/11/ 2025 தமிழ் 16 முரசு 28 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com


இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கொலம் ப்ரெசெர் வலியுறுத்தியுள்ளார். 
லைஞர்களை சிறப்பாக உபசரிக்கும் இந்த மக்களைப்போல இன்னொரு சமூகத்தினரை நான் ஒருபோதும் சந்தித்ததே இல்லை என்று நினைவு கூருகிறார். போரினால் சின்னா பின்னமாக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு சமீபத்தில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞரான ரி.எம். கிருஷ்ணா. அங்கு அவர் கண்டது சுற்றியுள்ள பேரதிர்ச்சிகளையும் தாண்டி வெளிவரத் துடிக்கும் கலைமீது கொண்டுள்ள அளவு கடந்த காதலை.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்களை பார்க்கின்ற போது ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற ரீதியில் துன்பமும் வேதனையும் எதிர்காலம் பற்றிய ஜயுறவும் தோன்றுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இப் பகுதியில் அரச பிரதிநிதிகள் யார்? யாரிடம் எவ்வகையான அதிகாரங்கள் உள்ளன? மக்களுக்குத்தான் இவர்கள் சேவையாற்றுகின்றார்களா? என்பவை சிக்கலான விடைகாண முடியாத வினாக்களாக எம்முள் எழுகின்றன. இப்பிரதேசம் வாழ் மக்களை அலட்சியப்படுத்தி சிக்கலுக்குள்ளாக்கி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்தலாம் என எண்ணுகின்றேன்.
நீதிமன்ற நடவடிக்கைகள் போன்ற நிலைமைகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தமைக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.