.
Photo: SMH
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி தஞ்சம் புகுந்த இலங்கைப் பிரஜை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 13/01/2025 - 19/01/ 2025 தமிழ் 15 முரசு 40 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com