01/12/2017 ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என்று பிரித்­தா­னியா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, இந்த விவ­கா­ரத்தை தாம் எழுப்­பி­ய­தாக, ஆசிய -பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரித்­தா­னி­யாவின் இரா­ஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரி­வித்­துள்ளார்.