மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஊசிமுதல் உணவுவரை உழைப்பாலே வருகிறது
சமத்துவங்கள் பேசுகிறார் சங்கங்கள் அமைக்கின்றார்
வளமாக வாழ்வதற்கு வழிசமைக்கும் தொழிலாளி
உழைத்திடும் கைகளென்றும் உயர்வினைப் பெறவேண்டும்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 13/01/2025 - 19/01/ 2025 தமிழ் 15 முரசு 40 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
ஊசிமுதல் உணவுவரை உழைப்பாலே வருகிறது
சமத்துவங்கள் பேசுகிறார் சங்கங்கள் அமைக்கின்றார்
வளமாக வாழ்வதற்கு வழிசமைக்கும் தொழிலாளி
உழைத்திடும் கைகளென்றும் உயர்வினைப் பெறவேண்டும்
நிறைவாகத் திருமுறையைப் பெருளுணர்ந்து ஓதவேண்டும்!
நெஞ்சிருக்கும் பரம்பொருளை நினைந்துருகித் தொழவேண்டும்!
முறையாக ‘உன்னைநீ’ யாரென்று அறியவேண்டும்!
முன்கோபம் காமத்தொடு குரோதமும் மறக்கவேண்டும்!
துறைபோன விழுமியங்கள் தவறாது ஓம்பவேண்டும்!
சொன்னதிவை செய்யாது கோயிலிலோர் ‘தூதரொடு’
இறைவனிடம் வேண்டிவிட்டால் எல்லாமும்
சாத்தியமோ?
ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள்
மாறாதோ?
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னர், 1967 ஆம் ஆண்டில் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய
உயர் திரு முருகையா அய்யா அவர்களை வாழ்க்கைத்துணைவராக கரம் பிடித்த அம்மா, துளசி, ரொகான்
வள்ளுவன் ஆகிய இரண்டு செல்வப்புதல்வி, புதல்வனை எமது சமூகத்திற்கு வழங்கி, அவர்களுக்கும் உரிய வாழ்க்கைத் துணைகளை தேடித்தந்துவிட்டு,
இரண்டு பேரக்குழந்தைகளுக்கும் பேத்தியாராகி, நிறைவான வாழ்க்கையையே வாழ்ந்து விடைபெற்றிருக்கிறார்.
ஏறக்குறைய 83 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்திருக்கும் அம்மா,
அம்மாவின் வாழ்க்கைப்பாதை
நெடியது. அதில் அவர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்திருப்பவர். அவர் பற்றி சொல்வதற்கு எனக்கு மட்டுமல்ல அவரை நன்கு தெரிந்த பலருக்கும்
பல
சுவாரசியமான கதைகள் இருக்கும்.
என்னைப்பொறுத்தவரையில்
அவர் ஒரு சிறந்த கதை சொல்லி.
நீண்டகாலமாக வோர்க்கரின் துணையுடன் வீட்டினுள் வலம்வந்தவர்.
அவரைச் சந்திக்கச்செல்லும் சமயங்களில், அவர்
சமையலறையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து காய், கனி, கீரை நறுக்கியவாறே தனது வாழ்வியல் அனுபவங்களை
சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார்.
அவர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தெய்வ பக்தியுடன்
வளர்ந்தவர். உயர் கல்வியை முடித்து பேராதனைப்
பல்கலைக்கழகத்தில், கலைப்பீடத்தில் அவர் பயின்றபோது, அவரது பேராசிரியர்களாக விளங்கிய சிலர் மார்க்ஸீய, லெனினிஸ, ஸ்டாலினிஸ, சோஷலிஸ, கம்யூனிஸ சிந்தனை கொண்டிருந்தவர்கள்.
அவர்களிடம் கற்ற பல மாணவர்களுக்கும் அந்த இஸங்களின் மீதுதான் ஆர்வம் இருந்தது. அம்மாவையும் அவர்கள் தங்கள் இஸத்தின் பாதையில் அழைத்தபோது, தனக்குத் தெரிந்தது ஆன்மீக இஸமும், அம்மன் இஸமும்தான். நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள், நான் எனது பாதையில் செல்கின்றேன் என்று தனது இளமைக்காலம் முதல் ஆன்மீகப்பாதையிலேயே வளர்ந்தவர்.
அவ்வப்போது வீரகேசரி ஆசிரிய
பீடத்துடன் தொடர்புகொண்டு செய்திகளை கேட்டறிவேன்.
போர் நிறுத்தம் என்பது, போரை முற்றாக நிறுத்துவது அல்ல!?
இலங்கையில் இந்த போர் நிறுத்தம்
என்பது இரண்டு தரப்புமே மக்களை ஏமாற்றுவதற்கு மேற்கொண்ட தந்திரோபாயம்தான்.
போர் நிறுத்த காலத்தில்
ஆயுதங்களையும் சேகரித்துக்கொள்ள முடியும்.
இதுபற்றி மெல்பனில் எனது
குடியிருப்பு அறை நண்பர்களுடன் விவாதிப்பேன்.
அந்த போர் நிறுத்த காலத்தில்தான்
ஏப்ரில் 15 ஆம் திகதி அதிகாலை திருகோணமலை – ஹபரணை வீதியில் சிங்கள பஸ் பயணிகளை புலிகள் இயக்கம் கொன்று
குவித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.
அதனையடுத்து, அதே மாதம்
21 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள அரசமரத்தின் கீழே இருந்த புத்தர் சிலைக்கு சமீபமாக பாரிய குண்டுவெடிப்பு
சம்பவமும் நடந்தது. இதில் நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் எதிர்வினையாக
வடக்கில் இராணுவத்தளபதி டென்ஸில் கொப்பேகடுவ தலைமையில் இராணுவத்தினர் கண்மூடித்தனமாக
தமிழ் மக்களை சுட்டுக்கொன்றனர்.
வீரகேசரி வாரவெளியீடு பொறுப்பாசிரியர்
பொன். ராஜகோபால், பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வன், நண்பர்கள் தனபாலசிங்கம், அன்டன் எட்வர்ட் ஆகியோருடன்
அடிக்கடி தொடர்புகொண்டு செய்திகளை கேட்டறிந்தேன்.
புறக்கோட்டை அரசமரத்தடி குண்டுவெடிப்பு நடந்தன்று, வீரகேசரி ஊழியர்கள் வெளியே செல்லமுடியாமல் அங்கேயே தங்கவும் நேர்ந்தது.
.
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
" பாட்டுக்கொரு புலவன் பாரதியடா " என்று
பாரதியையும் புரட்சிக்கவி என்று அழைக்கின்றோம். அவரின்
தம்முடைய குருவான பாரதியின் பிரிவை முன்னிட்டு பாரதிதாசன்
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ ......
திறம் பாட வந்த மறவன் , புதிய
அறம் பாட வந்த அறிஞன்
அதனை இங்கே முழுமையாகத்
தருகின்றோம்:
எங்கள் தாத்தா
குரக்கன் மா பிட்டு சாப்பிட்டார்.
எங்கள் அப்பா
அரிசி மா பிட்டு சாப்பிட்டார்.
நாங்கள் பாண் – ரொட்டி சாப்பிடுகிறோம்.
எங்கள் தம்பிப்
பாப்பா என்ன சாப்பிடுவான்…?
எங்கள் தாத்தா
கடவுளுக்குப் பயந்தார்.
எங்கள் அப்பா,
தாத்தாவுக்குப் பயந்தார்.
நாங்கள் ஆர்மி,
நேவிக்கு பயப்படுகிறோம்.
எங்கள் தம்பிப்
பாப்பா எவருக்கும் பயப்பட மாட்டான் !
இலங்கையில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும்
அவர்களில் பெரும்பாலானவர்கள்
35 வயதிற்குட்பட்டவர்கள்தான். இவர்கள்
பிறந்தபோது அரசியலுக்கு வந்து மக்களை சுரண்டிக்கொழுத்தவர்கள் அனைவரும், சுரண்டியதை
மக்களிடமே திருப்பிக்கொடுத்துவிட்டுத்தான் செல்லவேண்டும் எனவும், நாடாளுமன்றில் ஆசனங்களை
சூடாக்கிக்கொண்டிருக்கும் 225 பேருமே பதவி விலகவேண்டும் என்றும் இந்த இளம் ஆர்ப்பாட்டக்காரர்களினால்
தொடர்ந்து சொல்லப்படுகிறது.
இவர்கள் முற்றுகையிட்டிருந்த
ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சர்களின் வீடுகளை பாதுகாப்பதற்காக பொலிஸாரும், இராணுவத்தினரும்
குவிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பு வேலிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வீதிகளில் முட்கள் பொருத்தப்பட்ட மரக்கட்டைகள் போடப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு
"ஜனாதிபதி என்னை ஒருபோதும் பதவி விலகச் சொல்லவும் இல்லை; சொல்லவும் மாட்டார் என்று நான் நம்புகிறேன்"
தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அணுஷ்டிப்பு
மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்; மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரல்
தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு
சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு; நடைமுறைப்படுத்த 5 பேர்
இலங்கைக்கு 123 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவி
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க பிரதிநிதிகளை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்கத் தூதுவர் ஐுலி சுங் சந்தித்து கலந்துரையாடினர்.
ஆங் சான் சூக்கியின் மொத்த சிறை காலம் 11 வருடங்கள்
பிரான்ஸ் ஜனாதிபதியாக மக்ரோன் மீண்டும் வெற்றி
உக்ரைனிய தலைநகரில் ஐ.நா தலைவர் இருக்கும் நிலையில் அங்கு தாக்குதல்
நாகேந்திரன் தர்மலிங்கம் மீது மரண தண்டனை நிறைவேற்றம்
சீனாவில் கடுமையாகும் கொவிட் தொற்று பாதிப்பு
நேட்டோவில் இணைவதற்கு பின்லாந்து, சுவீடன் விருப்பம்
ஆங் சான் சூக்கியின் மொத்த சிறை காலம் 11 வருடங்கள்
இராணுவ ஆட்சியின் கீழ் மியன்மாரின் முன்னாள் தலைவி ஆங் சான் சூக்கி மீது நீதிமன்றம் ஒன்று ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதன்மூலம் அவரின் மொத்த சிறை தண்டனை காலம் 11 வருடங்களாக அதிகரித்துள்ளது.
அன்றையதினம் மாலை 6.00மணியளவில் வானமுதம் வானொலி
தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு செல்வி தமிழினி தவச்செல்வம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியதையடுத்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களது திருவுருவப்படங்களுக்கு அவர்களது உரித்துடையவர்கள், நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஈகைச்சுடர்களேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கமும், அகவணக்கமும் இடம்பெற்றது.
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 9.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30
வழி: ZOOM, Facebook
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
Facebook live:
https://www.facebook.com/