மரண அறிவித்தல்

 திருமதி சிவபாக்கியம் சிவலிங்கம் 



யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவை வதிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சிவபாக்கியம் அவர்கள் 17/10/2023 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னி அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார் கல்வியங்காடு  காலஞ்சென்ற ஐயாத்துரை யோகம்மா தம்பதிகளின் மகளும் குப்பிளான் காலஞ்சென்ற சுப்பையா தெய்வானை தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற சுப்பையா சிவலிங்கம் (பிள்ளையார் அரிசி ஆலை - அடம்பன் மன்னார்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பேரம்பலம் ஆகியோரின் சகோதரியும் , ரஞ்சிதமலர் (Canada), சரஸ்வதி (Canada) ஆகியோரின் மைத்துணியும், வசந்தி (Australia)
வசந்தன் (Australia), முகுந்தன் (Canada) ஆகியோரின் பாசமிகு  தாயாரும், சிறிதரன் திருநாவுக்கரசு, மிரியம் வசந்தன், கவிதா முகுந்தன் ஆகியோரின் அன்புக்குரிய மாமியாரும், ஶ்ரீத்தி, ஶ்ரீஷா ஆகியோரின் அம்மம்மாவும், நாதன், லொறன், சானுஜன், சஜுதன் ஆகியோரின் பாசமிகு  அப்பம்மாவும் ஆவர்.

20/10/23 வெள்ளிக்கிழமை, மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை Liberty Funerals -  101 South Street Granville ல் பார்வைக்கு வைக்கப்பட்டு 22/10/23 ஞாயிற்றுக்கிழமை
Magnolia Chapel - Macquarie Park Cemetery and Crematorium, Corner of Delhi Rd & Plassey Road North Ryde ல் காலை 9 மணியில் இருந்து 12 
மணிவரை இறுதிச் சடங்கு நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

வசந்தி +61479176282 (Australia)
வசந்தன் +61422366756 (Australia)
முகுந்தன் +14166689696 (Canada)
சிறிதரன்  +61401291281 (Australia)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


 திருமதி கணேஸ்வரி  பத்மநாதன் 


aef2a667-0e7b-43bc-b59b-5c91f3619612.jpg

                                          தோற்றம்:  26.06.1950            மறைவு: 4.10.2023                                                      
வைரவர் கோவில் றோட், யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் அமரர் செல்லத்துரை சின்னையாஅமரர் தெய்வானை செல்வத்துரை தம்பதியினரின்  இளய அன்புப் புத்திரி ஆவர்.  அமரர் பத்மநாதன் பரமசாமி அவர்களின் பாசமிகு மனைவியும், அமரர் இராஜேந்திரம் செல்லத்துரை, அமரர் பரலோகபுஷ்பம் துரைராசா, பத்மாவதி அரசரத்தினம் (அவுஸ்திரேலியா), அமரர் செல்வநாயகம் செல்லத்துரை, அமரர் விஜயலட்சுமி அமிர்தலிங்கம், ஜெயலட்சுமி ஜீவாநந்தன் (லண்டன்),  இந்திராணி குணரத்தினம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவர். சயந்தன் (அவுஸ்திரேலியா) உமா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்.  

 திருமதி கீர்திகா சயந்தன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு  மாமியாரும் ஆவர்.

 

அமரர் திருமதி  கணேஸ்வரி  பத்மநாதன் அவர்களின் இறுதிச் சடங்கு 7 அக்டோபர்  2023சனிக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து மாலை 12.30 மணி வரை 

South Chapel, Rookwood Memorial Gardens and Crematorium, Lidcombe, NSW 2141 


இந்த அறிவித்தலை உற்றார்உறவினர்நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

 

மேலதிக விபரங்களுக்கு  சயந்தன் பத்மநாதன் 0421569934தொடர்பு கொள்ளலாம்.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



திருமதி.கௌரி அல்லமதேவன்


மலர்வு 25.10.1962                   உதிர்வு 27.09.2023

இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலிய மெல்பேண் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.கௌரி அல்லமதேவன் நேற்று புதன்கிழமை 27.09.2023 அன்று சிவகதி எய்திவிட்டார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான திரு.செல்லையா துரைரத்தினம், திருமதி.யோகேஸ்வரி துரைரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான பண்டிதர் சிவஸ்ரீ.இ.நவரத்தினக்குருக்கள், சரஸ்வதியம்மா நவரத்தினக்குருக்கள் ஆகியோரின் அன்பு மருமகளும், அல்லமதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும், சங்கீர்த்தனா (மெல்பேண்) இன் அன்புத் தாயாரும், நீலன் (மெல்பேண்) இன் பாசமிகு மாமியாரும், காலஞ் சென்ற ஸ்ரீதரன், வத்சலா அருமைநாயகம் (உரும்பிராய் .இலங்கை) சசிகலா இராஜநாயகம் (மெல்பேண்), ரமணீதரன் (மெல்பேண்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும், அருமைநாயகம் (உரும்பிராய்), இராஜநாயகம் (மெல்பேண்), உமாஸ்ரீ (மெல்பேண்), சரோஜினிதேவி\ பாலசுப்பிரமணியம் (மெல்பேண்) சிவஸ்ரீ.ந.பிரபுதேவக்குருக்கள் (உரும்பிராய்), பத்மாதேவி கதிரவேலுக்குருக்கள் (உரும்பிராய்), சந்திராதேவி வதனதீசன் (தெகிவளை-கொழும்பு), இந்திராதேவி (நெதர்லாந்த்), இராமதேவன் (கனடா), வசவதேவன் (கனடா), மகாதேவன் ( ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும், ஜெனோஷன் (உரும்பிராய்), காலஞ் சென்ற ஜெரீஷன், ஷம்கி, ஜூட், ஜெய்ஷன், மதுரா, ரம்யா, கிரிதரன், கோகுலபாலன், பத்மசொரூபன், பத்மதாசன், பத்மஸ்ரீ, காலஞ் சென்ற பதமசீலன், பத்மகமலன், கமலப்பிரியா, லோகிதப்பிரபு, திவாஷ்கர், தீபிகா, விவாஷ்கர், இனியவன், கனியவன், எழிலினி, ஆரணன், கணன், அக்‌ஷயா, ராகவி, பைரவி, சகிஷ்ணா, ஹரிஷ்ணா, சஹானா, ஆகியோரின் அன்பு சித்தி / மாமியும், ஜொஷ், டனீஷியா, ஷிரேயா, மேக்னா, அமரன் ஆகியோரின் சின்னஅம்மம்மாவும், யுகேஸ், ஹாஷினி ஆகியோரின் ஆசைஅம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :- கணவர் மற்றும் பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

சகோதரன் - ரமணன் - + 61 403 430 112

மருமகன் - நீலன் + 61 404 645 472

பெறாமகள் - ஷம்கி +61 415 119 677

பெறாமகன் - ஜெய்ஷன் +61 401 741 244

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

வானொலி மாமா நா மகேசன் அவர்களுக்கு தமிழ்முரசுஆஸ்திரேலியாவின் அஞ்சலிப் பூக்கள் - செ .பாஸ்கரன்

 .

மகேசன் மாமாவுடன் 2019ம் ஆண்டு 
“வானொலி மாமா” மகேசன் அவர்கள் எம்மை விட்டு பிரிந்து விட்டார்.
1965 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் “சிறுவர் மலர்” நிகழ்ச்சிமூலம் “வானொலி மாமா” ஆகி இறுதிவரை வானொலி மாமா என்றே பயணித்தவர் 22 ஜூன் 2023 ல் எம்மை விட்டு பிரிந்து விடடார்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் முழக்கம், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல்லாண்டு காலம் தமிழ்ச் சமூகத்துக்குச் சேவையாற்றியவர்.
நிகழ்ச்சி தயாரிப்பாளராக, அறிவிப்பாளராக, விமர்சகராக, நேர்முக வர்ணனையாளராக, சமய துறை வல்லுனராக, நாடக நெறியாளராக, இலக்கிய வாதியாக பல் துறையிலும் வானொலியில் பணிபுரிந்தவர்.

புதியவர்களை ஊக்குவிப்பதும் தட்டிக்கொடுப்பதும் இவர் இயல்பாகும். சிரித்தவண்ணம் எல்லோருடனும் அன்பாக பழக்க தெரிந்தவர்.
குழந்தைகளுக்கு தமிழையும் சமயத்தையும் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் நூல்களும், நாடகங்களுமாகப் படைத்தவர். குறிப்பாக ஆத்திசூடி அற நெறிக் கதைகள், அவுஸ்திரேலியாவில் ஆத்திசூடி, பாலர் நாடகங்கள் பத்து, நாடகக் கவியரங்கு நான்கு, ஒளவை வந்தால் உள்ளிட்ட ஏராளம் சிறுவர் இலக்கியங்கள் படைத்தவர்.

தமிழ் பாடசாலைகளிலும் சைவ பாடசாலை களிலும் சிறுவர்களுக்கான நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தவர்.
சைவ இறுதிச் சடங்கு பலவற்றை நடத்தியதோடு சைவ இறுதிச் சடங்கு- நடைமுறையும் விளக்கமும், சிட்னி முருகன் பிள்ளைத் தமிழ், ஆறுமுகமான பொருள், திருமுறையும் திருக்கதையும் என்று பல்வேறு நூல்களையம் சிறுவர்களுக்கான கவிதைகள் , நாடக நூல்களையும் தந்திருக்கின்றார்.


அவரோடு சேர்ந்து சிட்னி முருகன் தேர்த்திருவிழாவை நேரடி ஒலிபரப்பு செய்ததும்,
கவியரங்குகளில் பங்கு கொண்டதும், தமிழ் அறிவுப் போட்டிகளின்போது நடுவர்களாக இருந்ததும் மறக்க முடியாதவைகள்.
அவரோடு சேர்ந்திருந்த காலங்கள் பொன்னானவை, அவர் நினைவுகள் என்றென்றும் என்னோடும், தமிழ்ச் சமூகத்தோடும் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

மனிதன் பிறக்கின்றான் இறக்கின்றான், ஒரு சிலர் மட்டுமே இறந்தும் இறவாமல் வாழ்வார்கள் வானொலிமாமா நா .மகேசனும் வாழ்ந்துகொண்டடே இருப்பார்.

செ .பாஸ்கரன்
25.06.2023

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

வானொலி மாமா நா.மகேசன் 


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


தெய்வத்திரு நவரட்ணம் சுப்பிரமணியம்

                                             

 


யாழ்,  அனலை தீவை பிறப்பிடமாகவும்,  அவுஸ்திரேலியா மெல்பனை  வதிவிடமாகவும் கொண்டிருந்த  

 

         தெய்வத்திரு. நவரட்ணம் சுப்பிரமணியம்

            (Founder NAVA Electronics & Nartchi Enterprise)

அவர்கள்  19-04-2023  அன்று  இறைபதம் எய்தினார்.

அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் -  சிவகாமி தம்பதியரின் அன்பு மகனும்,

 காலம் சென்ற  திரு,  திருமதி  கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும், மகாலட்சுமியின் பாசமிகு கணவரும்,  காலம் சென்ற செல்வரட்ணம்,  பராசக்தி , மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின்  அன்புச் சகோதரனும் ஆவார்.

 

நவநீதன் , நவசீலன் ,தட்சினி , தருமினி, சங்கீதா ,நவதீபன் நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும் மதிவதனா, பூமகள்,  ரவிகணேஷ் ,முகுந்தன் , அருணன், மது , சசிக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

அனுஜன், அஜித்தன், அபிஷன், வைஷ்ணவி, கிருஷ்ணவி, விஷாலி, சஹானா,  அபிநயா,  அரன், சனுக், ஆயுஷ்மான், ஆரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

                               அன்னாரின்  இறுதி நிகழ்வுகள் 25/04/2023 செவ்வாய்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மெல்பனில்   Fawkner Memorial Park, Hadfield VIC 3046 இல் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், ,உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

                               தகவல் -  தொடர்புகளுக்கு

நீதன் +61412588375    ----                             சங்கீதா +61403498329


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மரண அறிவித்தல்

திருமதி கமலநாயகி பிரணவநாதன்

தோற்றம்: 15/06/1934         மறைவு: 08/12/2022


யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சிட்னிஅவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலநாயகி பிரணவநாதன் அவர்கள் 08/12/2022 அன்று சிட்னியில் காலமானார்.  அன்னார் காலஞ்சென்றவர்களான திரு சின்னையா, திருமதி தங்கமுத்து அவர்களது அன்புப் புதல்வியும்காலஞ்சென்ற திரு பிரணவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்காலஞ்சென்றவர்களான ருக்மணிதவஞானம்சலஸ்வதி, Dr. பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் மயூரன்லோஜனாஅமலன்மோகனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்குமுதினிகருணாசலதேவாகிரிஜாகாயத்திரி ஆகியோரின் அன்பு மாமியும்கோகுலன்திரிவேணி, Dr. ஜனனிஹரிகரன்சௌமியாமகனியாஅனித்தாகிரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக  திங்கட்கிழமை 12/12/2022  மாலை 6:30 மணியிலிருந்து 9 மணி வரை Liberty Funerals, 101 South Street, Granville NSW 2142 இல் வைக்கப்பட்டு 14/12/2022 புதன் கிழமை  காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை 4 Brooklyn Street, Strathfield South NSW 2136 இல்லத்தில் ஈம சடங்குகள் நடைபெற்று மதியம் 1:30 இலிருந்து 2:15 வரை இறுதி கிரியைகள் South Chapel, Rookwood Crematorium, 1 Hawthorne Ave, Rookwood NSW 2141 இல் நிறைவுபெற்று தகனம் செய்யப்படும்.


தொடர்புகளுக்கு:

 

மயூரன் (மகன்)       

0409 424 362

லோஜனா (மகள்)

0438 051 115

அமலன் (மகன்)

0419 555 097

மோகனன் (மகன்)

0439 439 054

கருணாசலதேவா (மருமகன்)

0418 442 674





xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Dr ஜெகதாம்பிகை  ஞானப்பிரகாசம்

மறைவு : 24/02/2019



கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, லண்டன், சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட Dr ஜெகதாம்பிகை ஞானப்பிரகாசம் அவர்கள் 24/02/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி அப்பாக்குட்டி, நாகரத்தினம் சுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலம் சென்ற Dr. John Baptist ஞானப்பிரகாசம் (Srilanka , லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும் , கீர்த்திகுமார் (Seattle), துஷ்யந்தன் (Southampton), வசந்தகுமார் (லண்டன்), கிரிஷாந்தன் (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிர்மலா (Seattle), ஜெபசீலி (Southampton), ரோஷினி (லண்டன்), தர்ஷினி ( சிட்னி ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷன் (San Francisco), லோகன் (Seattle), Andrew (Southampton), Abigail (Southampton), Hannah (Southampton), ராதா (லண்டன்), சுமி (லண்டன்), சாய் தர்மராஜ் (சிட்னி), சாய் காயத்ரி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
லீலாவதி (கொழும்பு) , ஜெயராணி (சிட்னி), காலம் சென்ற கிரிஷ்ணநாதன் (கொழும்பு), சர்வாம்பிகை (Dover), காலம் சென்ற சர்வானந்தா (Detroit), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார் .
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 03/03/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து 10.45 வரை Camelia Chapel, Macquarie Park Crematorium இல் நடைபெறும் .
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு Krisha (மகன்) 0435 409 697
Dharshini (மருமகள்) 0407 870 114

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



 திருமதி புவனேஸ்வரி கனகசபை 

மறைவு :  16 /02/2019


மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மலேசியா , மயிந்தானை கரவெட்டி , கொழும்பு Anderson Flats, சிட்னி அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி கனகசபை அவர்கள் 16.02.2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காலம் சென்ற கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் , காலம் சென்ற வீரகத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலம் சென்ற கனகசபை ( புகையிரத திணைக்களம் )  அவர்களின் அன்பு மனைவியும் ,
சிவபாக்கியம் , மகேஸ்வரி , மயில்வாகனம் , ஜனகன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலம் சென்ற ரஜனி , ரஞ்சன் (கொழும்பு ), சிட்னி அவுஸ்ரேலியாவை சேர்ந்த வாசன் , ஹரன், உதயன் , ரோகிணி ஆகியோரின் அன்புத் தாயாரும் துஷ்யந்தி (கொழும்பு) , சிட்னி அவுஸ்ரேலியாவை சேர்ந்த சந்திரா, சுமதி, நந்தினி , சுபேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்

அவுஸ்ரேலியாவை சேர்ந்த சசிதரன், விஜிதரன், ரிஷிதரன், பிரதீப், லாவண்யா, டினேஷ், பிரகாஷ், ஆரணி, ஹரிணி, சுபேட்டா, ரோகிட்டா, ஆகியோரின் அன்புதப்  பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25.02.2019  திங்கட்கிழமை காலை 10.15 முதல் 11 மணிவரை Macquarie park crematorium, Magnolia Chapel , Cnr Plassey  and Delhi Roads
North Ryde இல் பார்வைக்காக வைக்கப்பட்டு அதன் பின் இறுதிக் கிரிகைகள் 12.45 வரை இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் .

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு - ரோகிணி -0405 228 265
                                         ஹரன்  - 0410 392 192  
                                         உதயன் -0412 270 476
                                         வாசன் - 0415 307 680

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

                         நாகேஸ்வரி (லில்லி) சிவஞானசுந்தரம்
மறைவு  16 / 02 / 2019

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும்
கொழும்பு மற்றும் சிட்னி அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி (லில்லி) சிவஞானசுந்தரம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்காலஞ்சென்ற வைத்திலிங்கம் சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்ரஞ்சன் (சிட்னி)மோகன் (கனடா)தயான் (மெல்பேர்ண்)கௌரி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்றேணுகா (சிட்னி)பிரேமினி (மெல்பேர்ண்)அஜன் (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்மாதங்கிசங்கவிரஞ்சிதாஹர்ஷினிரவிகாந்த்நிரஞ்சினிரேஹான்ஷிவாணி ஆகியோரின் அருமை பேத்தியாரும்காலஞ்சென்ற கைலாசபிள்ளை மணியர்பிள்ளையின் சகோதரியும்,காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் (மலேசியா)காலஞ்சென்ற தங்கலக்‌ஷ்மி செல்வராஜா (மலேசியா),காலஞ்சென்ற ராசலக்‌ஷ்மி நல்லையா (இலங்கை)காலஞ்சென்ற ஞானலக்‌ஷ்மி வாகீஸ்வரன் (சிட்னி), Drசிவபாலசுந்தரம் (மெல்பேர்ண்)யோகலக்‌ஷ்மி [யோகம்] மணியர்பிள்ளை (சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Rookwood Cemetery (Lidcombe), West Chapelல் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார்உறவினர்நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: ரஞ்சன் +61 428 138 232தயான் +61 466 543 176.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
 திருமதி சின்னப்பிள்ளை வரதராஜா
                                    
மறைவு : 12/10/2018
                                                
                          ( தோற்றம்: 27.06.1933                  மறைவு: 12.10.2018 )
யாழ்ப்பாணம் தென் புலோலி ஊரை பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட “சின்னப்பிள்ளை டீச்சர்” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட திருமதி சின்னப்பிள்ளை வரதராஜா அவர்கள் 12 ம் திகதி ஐப்பசி மாதம் 2018ல் இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலம் சென்ற திரு ஆழ்வாப்பிள்ளை ,திருமதி தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்;
 காலம் சென்ற  திரு வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்;
சாந்தினி ,ரேவதி, முரளிதரன் ,கேதாரகௌரி, கோணேஸ்வரன், நாகநந்தினி ஆகியோரின் அன்பு தாயாரும் ;
ஜெயதேவன், அருள்வேந்தன், மாலதி, மாலா, மஹேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்;
தேஜஸுன் ,அனிதா, ஜோதி, அரன் ,கஸ்தூரி, சங்கர், ரொஷான், விசாலி ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் 19ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரைக்கும் பார்வைக்காக Liberty Parlour, 101 south street Granville NSW Australiaல் வைக்கப்பட்டு இருக்கும்
அன்னாரின் இறுதி ஈமகிரியைகள்    Rookwood South Chapelல்  20/Oct/2018  அன்று சனிக்கிழமை காலை 10.30  மணியிலிருந்து பிற்பகல் 1.30 வரைக்கும் நடைபெற்று அதனை தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
முரளிதரன்  Australia +61433630501
கோணேஸ்வரன் Canada +15146193537
அருள்வேந்தன் Australia +61418167181
ஜெயதேவன் Australia +6140500253

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

  திருமதி ஜெயமணி செல்லையா

மறைவு : 03/10/2018


திருமதி ஜெயமணி செல்லையா 3.10.2018 புதன்கிழமை கன்பெராவில் காலமானார்அவர் காலஞ் சென்ற அந்தோனிசெல்லையாவின் அன்பு மனைவியும் , ஜெயராஜாதேவி செல்வராஜா (கன்பெரா), மனோரஞ்சிதம் ராமச்சந்திரன் (கன்பெரா) ,சந்திரசேகரம்(டென்மார்க்), தயானந்தன்(கொழும்பு), நித்தியானந்தன்(கனடா), யோகானந்தம்(கன்பெராஆகியோரின்அன்புத் தாயாரும்காலஞ்சென்ற செல்வராஜாராமச்சந்திரன்ஜீவமலர்தனகாம்பிகைதமிழ்ச்செல்வி ஆகியோரின் அன்புமாமியாரும் சுஜீவன்சஜனி , நிலானிகீதாசஞ்சீவன்மரியாமதுரா , தயானிநிஷாந்தினிரஜீவன்தினேஷ்ரதினிஆகியோரின் அன்புப் பேத்தியும்ஜெசிக்காநவீன்ஜஸ்லீன்ஜோயல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.    
பூதவுடல் 5-10-2018 அன்று மாலை 6.30 மணிக்கு பார்வைக்காக Uniting Church, 69 Northbourne Ave, Canberra இல் வைக்கப்பட்டு 6-10-2018அன்று காலை 10.30 மணிக்கு Norwood Park Crematorium, 65 Sandford St, Mitchell தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

தகவல்யோகன் 0421348624


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அமரர் பொன்னம்மா துரைசிங்கம்

குருவீதி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் Montbrae Circuit Narre Warren Melbourne Australiaவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பொன்னம்மா துரைசிங்கம் அவர்கள் 31-08-18 அன்று அன்னாரின்இல்லத்தில் இயற்கை எய்தினார்.
அன்னார் அமரர் திரு கந்தையா துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், வசந்தமல்லிகா,வசந்தகுமார், சண்முகானந்தகுமார் (சண்குமார்), வசந்தகலா ஆகியோரின் அருமைத் தாயாரும்,நடேசன், ஜெயந்தி, ராமினி, அசோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் பிரணவன்-அர்ச்சனா, சேரன்,மீரா-அருண்ஐனகன், கிருஷ்ணாசகானா ஆகியோரின் அருமைப் பாட்டியுமாவார்
அன்னாரின் பூதவுடல் 5 September 2018 புதன்கிழமை அன்று மதியம் 12:30 மணியளவில் Boyd Chapel Springvale 600 Princess Highway Springvale மயானத்திற்கு எடுத்துவரப்பட்டு 1:30 மணிவரை பார்வைக்குவைக்கப்பட்டு பின்னர் கிரியைகள் நடாத்தப்பட்டு, 3:00 மணியளவில்  தகனக் கிரியைக்காகஎடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்புடன்கேட்டுக் கொள்ளுகின்றோம்.
அன்புடன்
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்.
தகவல் (குடும்பத்தின் சார்பில்):
சண்முகானந்தகுமார் (சண்குமார்) + 61 458 253 982


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 திரு.பொன்னையா இராசகுலசூரியர்


22.10.1932 – 29.08.2018

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வத்தளை,
கொழும்பு, Westmead NSW Australia வை  வதிவிடமாகவும் கொண்ட முன்னாள்  இலங்கை மத்திய வங்கிஅலுவலக உத்தியோகத்தர்பொன்னையா இராசகுலசூரியர் 29.8.2018 அன்று இறைபதமடைந்தார்அன்னார்காலம் சென்றவர்களானபொன்னையாமனோன்மணி ஆகியோரின் அன்பு மகனும்காலம் சென்றவர்களான தம்பையாலக்ஷ்மி அவர்களின் அன்புமருமகனும்பரமேஸ்வரியின் அன்புக் கணவரும்செல்வநாயகம்கிருஷ்ணபிள்ளைபெரியநாயகி,  நாகேந்திரன்,  சிவசோதிஆகியோரின் சகோதரரும்வசந்திமோகன் (Australia), ஜெயந்திஆனந்தி(U K) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,திருக்குமரன்,
ரேவதி ( Australia), றமணன்கஜேந்திரன் (U K) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,  அஷ்வினி,தனேஷ், ஆரணி (Australia), உமேஷ்,அஞ்சனிஅர்ச்சனாநரேஷ் (U K) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.
அன்னாரின் ஈமைக் கிரிகைகள் September மாதம் 2ம் திகதி  காலை 8.30 மணிக்கு 117 Rausch Street, Toongabbie இல் நடைபெற்றுஅவரின்பூத உடல் தகனக்கிரிகைகளுக்காக   Pine Grove Cemetery, Minchinbury  க்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு:

மோகன்-0421123660
திருக்குமரன்-0408903589

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
                                     
                                                        சரவணமுத்து பொன்னம்பலம்
                                                 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சரவணமுத்து பொன்னம்பலம் அவர்கள் 23.07.2018 திங்கட்கிழமை சிட்னியில் அவரது இல்லத்தில் இறைபதமடைந்தார். 

அன்னார் வைத்தியகலாநிதி குணபூபதி அவர்களின் அன்பு கணவரும் கலாநிதி விசாகன் அவர்களின் பாசமிகு தந்தையும் திருமதி விசாகன் கோமதி அவர்களின் மாமனாரும் சேயோன், யுவன்,தாரிண ஆகியோரின் பேரனும், காலம் சென்ற சர்வேந்திரன்(USA) சறோஜாதேவி(UK) ஆகியோரின் அன்புச்சகோதரனும், தர்மராஜா(UK) சிவபாலன்(AUSTRALIA) ஆனந்தகுமாரசுவாமி  (UK)  விஜயலட்சுமி  (UK) ஆகியோரின் மைத்துனருமாவார்.



அன்னாரின் பூதவுடல் 25.07.2018 புதன்கிழமை 101 South Street, Granville ல் அமைந்துள்ள Liberty Funeral ல் பிற்பகல் 6 மணியிலிருந்து  8 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு

26.07.2018 வியாழக்கிழமை memorial avenue, lidcome ல் அமைந்துள் south chapel rockwood மயனாத்தில் பிற்பகல்12.30 மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணிவரை இறுதிக்கிரிகைகள் செய்யப்பட்டு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 
தகவல்
திரு. கே. சிவபாலன்
மைத்துனர்
0418488804

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அமரர் டாக்டர் ரட்னவடிவேல் 
Late Dr.RATNAVADIVEL

OBITUARY
Late Dr.RATNAVADIVEL
He passed away peacefully on Friday 22nd June 2018 at the Royal Prince Alfred Hospital, Sydney
Dr Ratnavadivel, a Pathologist, was the former
Assistant JMO (Judicial Medical Officer) of Colombo.
He was the eldest son of the late Dr Kandiah Kanagasabapathy (Former Medical Practitioner of Navalar Road, Jaffna. Born in Inuvil) and Savundarambigai (Daughter of Periathamby Murugapillai).
Beloved husband of Dr (Mrs) Kunarathy Ratnavadivel (Former Anaesthetist at Wanganui Base Hospital in New Zealand). Daughter of Arumugam Sinnathamby and Analakshmi.
Beloved father to his eldest son Dr Rajeev Ratnavadivel (Sleep & Respiratory Physician, Gosford Hospital), father-in-law to Brijanthi (Senior Counsel, daughter of Prakashpathy and Gunalingam) and grandfather to Maran and Lakshi.
Beloved father to his daughter Dr (Mrs) Sureka Thiagalingam (Ophthalmologist), father-in-law to Dr Aravinda Thiagalingam (Cardiologist, Westmead Hospital, son of Dr & Dr (Mrs) Thiagalingam of New Zealand) and grandfather to Arjuna and Sajan.
Beloved father to his youngest son Dr Arun Ratnavadivel (Anaesthetist, Nepean Hospital), father-in-law to Petra (Health Management, of Germany) and grandfather to Luca, Alessa and Sasha.
Beloved brother to Sethunayaky (Toronto & U.S.A), Ratnapoopathy (deceased), Sanmuganathan (Canada), Pankajadevy (Jaffna), Manonmany (Jaffna) and Satkurunathan (deceased).

Viewing
Date: Tuesday 26th June 2018
Time: 7 to 8PM
Place: Andrew Valerio & Sons Funeral Parlour, 177 First Avenue, Five Dock

Funeral
Date: Wednesday 27th June 2018
Time: 1 to 4PM
 Place:   Magnolia Chapel, Macquarie Park Crematorium, Cnr Delhi & Plassey Roads, North Ryde


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

                                                       திரு சபாரட்ணம் கிரிதரன் (Financial Controller  )


திரு சபாரட்ணம் கிரிதரன் (Financial Controller  )

பிறப்பு : 16 -  மாசி - 1959 — இறப்பு : 6 வைகாசி 2018


யாழப்பாணம் மல்லாகத்தை  பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் கிரிதரன் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற  விசுவலிங்கம் சபாரட்ணம் - பதிவாளர் (Registrar),  பஞ்சமாசோதிநாயகம் (Darwin) தம்பதிகளின் அன்பு மகனும், திரு, திருமதி சிவசுப்ரமணியம்(Sydney) தம்பதிகளின் அன்பு மருமகனும், மதிவதனி அவர்களின் பாசமிகு கணவரும், சோபனின் அன்புத் தந்தையும், பிரகஸ்பதி (Sydney), பிரதாபன் (Darwin), பிரதீபன (Bolton, UK ), Dr.சோமசுந்தரம்(Canberra), பாலரஞ்சன் (Brisbane), கேதாரநாதன்(Sydney) கதிர்காந்தன்(Melbourne), விசுவலிங்கம்(Cousin Brother  - மல்லாகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், குணலிங்கம், இந்துமதி, உசா, Dr.தர்மலக்ஷ்மி, மாலினி, சிவகௌரி, குமுதினி, சுகந்தினி, திலகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் Dr.பிருந்தாபன், பிரியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் கிருஷ்சான், அரவிந், லோகன், Dr.ரூபன், Dr.பிரவீன், தீபனா, பிரணவன், கர்ணன், ஜெனனி, நிலானி, அஷ்வினி, திவ்வியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 09-05-2018 புதன்கிழமை பிற்பகல் 6 மணியிலிருந்து 8 மணிவரை  Magnolia Chapel, Macquarie Park Crematorium Cnr Delhi Road & Plassey Road, North Ryde இல் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை  10-05-2018 வியாழக்கிழமை காலை 11.30 மணியிலிருந்து 1.30 மணிவரை Magnolia Chapel, Macquarie Park Crematorium Cnr Delhi Road & Plassey Road, North Ryde  இல் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் 
குடும்பத்தினர்
தொடர்புகளிற்கு
கேதாரநாதன் (Ketha) – 0434 503 794
திலகேஸ்வரன் (Thilak) – 0418 898 162


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

                                             பரமேஸ்வரி (மணி) மகாதேவா
.
மறைவு : 31 /03/18

பரமேஸ்வரி (மணி) மகாதேவா
(இளைப்பாறிய ஆசிரியர் யாழ்-இந்து மகளிர் கல்லூரி)
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, திருநெல்வேலி கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை  வதிவிடமாகவும் கொண்ட,திருமதி பரமேஸ்வரி மகாதேவா (மணி) அவர்கள் 31 /03/18  சனிக்கிழமையன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்..
அன்னார் காலஞ்சென்றவர்களான ஊரெழு ராசா தங்கம்மா தம்பதிகளின் புதல்வியும்காலஞ்சென்றவர்களான நல்லூர் இளையப்பா, விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவா (தேவன் –யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயஸ்ரீ, விஜயஸ்ரீ, பத்மஸ்ரீ-பப்பு, குகஸ்ரீ-குக்கு, லயஸ்ரீ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதிகுணபாகன், பானு, கலைச்செல்வி, டேவிட் செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகேந்திரன், புவனேந்திரன், ராஜேஸ்வரி, ராஜேந்திரன், ராமச்சந்திரன், பாலகிருஸ்ணன், மற்றும் சிவனேஸ்வரி- குஞ்சு (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

அபிலாஷ், அபிஷான், Dr.அபிஷேக், Dr.அபிராம், அபிசாயினி, அபிதேவ், அபிநயனி, அபிநேஸ்  ஆகியோரின்  அன்புப் பாட்டியுமாவார்.

பார்வைக்கு:          
04/04/2018 Wednesday – 6:00 to 8:00 PM, Liberty Funeral Parlour, 101 South Street, Granville
இறுதிக்கிரியைகள்:   
05/04/2018 Thursday – 10:00 to 1:00 PM Palm Chapel, Macquarie Park, North Ryde

இவ் அறிவித்தலை உற்றார்உறவினர்நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்களுக்கு; 
பப்பு பத்மஸ்ரீ: 0416 102 294
குக்கு குகஸ்ரீ;  0403 009 807 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


கோபாலகிருஷ்ணர் சிவகுமாரசாமி (சிவஞானம்)

1ம் கட்டை ஒழுங்கை, புலோலி கிழக்கு, பருத்தித்துறையினை வதிவிடமாகவும், காணிப்பதிவாளர் அலுவலகத்தில் கடமையாற்றி அரச ஓய்வூதியம் பெற்றவருமாகிய திரு. கோபாலகிருஷ்ணர் சிவகுமாரசாமி (சிவஞானம்) அவர்கள் கடந்த (17.02.2018) சனிக்கிழமை அன்று காலமாகி விட்டார். அன்னார் காலஞ் சென்ற கோபாலகிருஷ்ணர் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ் சென்ற சந்திரசேகரம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஜெயராணியின் அன்புக் கணவரும் இரத்தினம் கனகசபாபதி, கனகம்மா சுப்பிரமணியம், விஜயம் விக்கினேஸ்வரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் சுமதி(பிரான்ஸ்), தயாபரன்(அவுஸ்திரேலியா), வசந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும் சந்திரகுமார்(பிரான்ஸ்), குமரேசன்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும் கஜன் சந்திரகுமார், ஜனகன் சந்திரகுமார், சுவேதா சந்திரகுமார், மீரா தயாபரன், விக்னேஷ் குமரேசன், விதுஷா குமரேசன், விந்துஷா குமரேசன் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார். 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (22.02.2018) வியாழக்கிழமை நடைபெற்றது.  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: தயாபரன் (0411 024 506)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

                              வைத்திய கலாநிதி பேரம்பலம் வித்தியானந்தன்

மறைவு : 30/01/2018




வைத்திய கலாநிதி பேரம்பலம் வித்தியானந்தன்  அவர்கள் தை மாதம் செவ்வாக்கிழமை 30 ந் திகதி 2018 அன்று சிட்னிஅவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்.

இவர் காலஞ்சென்ற லீலா வின் அன்புக் கணவரும் சரஸ்  , இந்திரா அவர்களின்  பாசமிகு தந்தையும் ஆவார்

Dr Vithi என எல்லோராலும் அன்புடன் அழைக்கப் பட்ட இவர் ஸ்ரீ சத்யா சாய் பாபா வின் மிக சிறந்த பக்தர் . பல சாய் பாபா சம்பந்தமான விஷயங்களில் இவரின் பணி  மிகவும் பாராட்டத்தக்கது.

ஈமக்கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாசி  மாதம் 2ந் திகதி 2018  அன்று ரொக்வூட் மயானம் (Rockwood Crematorium),சவுத் சபேல் (South Chapel) மெமோரியல் அவெனியூ (Memorial Avenue)ரொக்வூட் (Rockwood) NSW 2141 இல் மதியம்  12.30மணியிலிருந்து  3.30 மணி வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

Viewing –         12.30 pm – 1.30 pm
Funeral Rites – 1:30 pm – 3:30 pm
தகவல்:மகள் சரஸ்  – Sara Vithiananthan -
Ph: 08 8297 6363   or    0407 297 535

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

                                              திரு  துரையப்பா விசுவநாதன்


பிறப்பு :27/06/1927                                                                                     இறப்பு :29/01/2018

திரு துரையப்பா விஸ்வநாதன்இளைப்பாறிய சிரேஷ்ட விஞ்ஞானத்துறை ஆசிரியர்யாழ்ப்பாணக் கல்லூரிவட்டுக்கோட்டை இலங்கை அவர்கள், திங்கட்கிழமை தை மாதம் 29 ந் திகதி 2018 அன்று சிட்னி அவுஸ்திரேலியாவில்இறைபதம் அடைந்தார்  .இவர்  காலம் சென்ற துரையப்பா முத்தாச்சி யின் அருமை மகனும்,காலம் சென்ற செல்லையா சொர்ணம் அன்பு மருமகனும்,காலம்சென்ற குமாரசாமியின் சகோதரனும் ஆவர் இவர் காலஞ்சென்ற ஜீவநாயகியின்அன்புக் கணவரும் சியாமளா , பிரியதர்ஷினியின் பாசமிகு தந்தையும்வைத்திய கலாநிதி புண்ணியமூர்த்தி , வைத்தியகலாநிதி சிவகுமாரன் அவர்களின் அன்பு மாமனாரும்காயத்திரிகஜன்சங்கீதாநரேன் , நட்டேஷின் பாசமிகு பேரனும்ஆவார்.  

அன்னாரின் ஈமக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை தை மாதம் 31ந் திகதி 2018 அன்று ரொக்வூட் மயானம் (Rockwood Crematorium)சவுத் சபேல் (South Chapel) மெமோரியல் அவெனியூ (Memorial Avenue)ரொக்வூட் (Rockwood) NSW 2141 இல் காலை 9.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்
Dr Punniamoorthy 0297470997
Dr Sivakumaran 0755006383


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


.
                                    திரு.விஸ்வலிங்கம் பாலேந்திரன்


maraivu 12.07.2016

வவுனியாவை சேர்ந்தவரும் சிட்னியில் வசித்து வந்தவரும், இலங்கை தொலைபேசி தொடர்பு கொழும்பு அலுவலகத்தில்
பணி புரிந்தவருமான  திரு.விஸ்வலிங்கம் பாலேந்திரன் அவர்கள் 12.07.2016 இல் காலமானார்.

இவர் காலம் சென்ற நாகேஸ்வரி அவர்களின்அன்புக் கணவரும் ,
இந்து சிவகுமார் (சிட்னி ), தேவராஜன்பாலேந்திரன் (சிட்னி) ஆகியோரின்அன்புத் தந்தையாரும் ,சிவகுமார் , டிவீனா (Devina) ஆகியோரின்அன்பு மாமனாரும்,

பாஸ்கர் , ரவி , அனுஷா , திவ்யா , ஈஷா , ஜெய் (Jay )ஆகியோரின் பாட்டனும் ஆவார்

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 13.07.2016 (நாளை )  12.30 மணிக்கு Minchinburyமயானத்தில்நடைபெறும் என்பதை உற்றார் உறவினர்
 நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்துடன்அறியத்தருகிறோம்.

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

(02) 9629 1921
Inthu - 0405 188 311
Rajan -0438 478 728


.
திரு பரமசாமி பத்மநாதன் 
(Retired, Civil Engineer Mahaveli Development Board Sri-Lanka, 
Project Engineer Dept of Water and Drainage Canberra).

                                                              
தோற்றம் 24.12.1949                -       மறைவு - 8.07.2016

காரைநகர் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும்  சிட்னி (10 Murray Road, Merrylands NSW 2160). வசிப்பிடமாகவும் கொண்ட திரு பரமசாமி,பத்மநாதன், 8.07.2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பரமசாமிஅன்னமுத்து தம்பதிகளின்அன்புமகனும்காலஞ்சென்றவர்களான செல்லத்துரைதெய்வானை தம்பதிகளின்அன்பு மருமகனும்கணேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்சயந்தன் (சிட்னி),உமா (சிட்னிஆகியோரின் பாசமிகு தந்தையும்கீர்த்திகா (சிட்னிஅவர்களின்அன்புமிகு மாமனாரும்,
பஞ்சாட்சரம் (சிட்னி), காலஞ்சென்ற பரமேஸ்வரிசிவகெங்கை (யாழ்ப்பாணம்),கனகேஸ்வரி (சிட்னிஆகியோரின் அன்புச்சகோதரரும்காலஞ்சென்ற ஜெயசோதி(யாழ்ப்பாணம்), கலைவாணி (சிட்னி), தம்பிப்பிள்ளை (யாழ்ப்பாணம்வனதேவா(சிட்னி)  ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.07.2016 புதன்கிழமை அன்று லிட்கம் ருக்வூட்மயானத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் சப்பலில் 11.15 மணியிலிருந்து 2.00 மணி வரை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்இவ்வறிவித்தலை உற்றார்உறவினர்,  நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர்நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறுதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதிக்கிரியைகள்  - 13.07.2016 புதன்கிழமை 11.15 மணியில்  இருந்து                                                                             Lidcombe Rookwood Cemetery, East chapel இல் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:

சயந்தன்:  0421 569 934 


பஞ்சாட்சரம் - 0434 006 841  



மரண அறிவித்தல்

திருமதி ஜெயமணி சுப்பிரமணியம்.
மறைவு 30.06.2016

கொக்குவில் கிழக்கு, நாமகள் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும்  சிட்னி பிளக்டவுனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயமணி சுப்பிரமணியம் 30.06.2016 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற தம்பாபிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்புமனைவியும்
காலஞ்சென்ற சுகுமாரன், ஜெயக்குமாரன்(ஜேர்மனி) சுகுணா(கனடா) மஞ்சுளா(நெதர்லாந்து) மோகனா(நெதர்லாந்து) வசுந்தரா (சிட்னி) காலஞ்சென்ற சாரதா, பாலகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
ஜெயவீரசிங்கம், ரஞ்சன், செல்வராஜா, பகீரதன், நேசன், ராணி, லதா வனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்
சிரோன்மணி, காலஞ்சென்ற ருக்மணி, வரதராஜன், வனிதாமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும்
பிரியா- உதயஸ்ரீ, பிரபு-கீர்த்தனா, டயானா,காலஞ்சென்ற குரு, கோபி, இந்துமதி-மாறன், அருண், லெவின், சியான், நிலான் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்  பொபி-லதா, சோபி-ஸ்ரீதரன், சுபி, சந்துரு, ஆர்த்தி குமரன், சகானா, ஆரணி-பிரதாப், ராகவன், மாதங்கி, சுதன், சுமி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்  ஜனா, லாவண்யா, கம்சியா, குருஷோத்,அஜய், சஞ்சய், அனிஷ், அஸ்வின்,அசானா, அவினாஷ,ஆகியோரின் பாட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.07.2016 செவ்வாய்க்கிழமை      அன்று லிட்கம் ருக்வூட் மயானத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் சப்பலில் 9.30 மணியிலிருந்து நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,  உறவினர்,  நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பகீரதன் 0419 599 255   
இறுதிக்கிரியைகள்  - 05.07.2016 செவ்வாய்க்கிழமை 9.30 மணிக்கு                                                                             Lidcombe Rookwood Cemetery, East chapel இல் நடை பெறும்

மரண அறிவித்தல்

  ஆறுப்பிள்ளை சபாரத்தினசிங்கம் 
மறைவு 29/06/2016 
யாழ் வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வரும் வறுத்தலைவிளான் அ. மி. த. க. பாடசாலை முன்னாள் அதிபருமானஆறுப்பிள்ளை சபாரத்தினசிங்கம் அவர்கள் 29/06/2016 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார்  காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்
நாகலிங்கம் சிவபாக்கியவதியின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சுகிர்தம்மா, பவளம்மா, செல்வரத்தினம், ஜெயரத்தினசிங்கம், புஷ்பம்மா, செகரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்
ஞானசோதி (பிரித்தானியா), ஞானராஜன் (அவுஸ்திரேலியா), ஞானதீபம் (இலங்கை) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கணேசலிங்கம் (பிரித்தானியா), அருந்ததி (அவுஸ்திரேலியா), இராசகாந்தன் (இலங்கை)ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரதன், ஜெபன், அருஜா, அர்ஜுன், சுதா, சுகிர்தா, சுஜந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அமிலியா, யோசுவா, சுஜாதா, ஜெபேஷ், சாகித்தியன், சானுகா, சிகானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Viewing -  
Saturday  02/07/2016, 10:00 மு.  11:00 மு.
 Merrylands Baptist church, CNR of Newman Rd and Memorial Ave, Merrylands NSW 2160, Australia

Funeral- 
Wednesday   06/ 07/2016, 11:00 மு.  12:30 பி.
Castlebrook Crematorium, Windsor road, Rouse Hill NSW 2155, Australia 

தொடர்புகளுக்கு - Gnanarajan (son) -Australia 96344387 or 0413 889 633
                                      Gnanasothy (daughter) - UK  +441444246145
                              Gnanatheepam (daughter) – Sri-Lanka   +94776271852

மரண அறிவித்தல்

  சிவஜெயந்தா நித்தியானந்தன்



உரும்பராய், கோப்பாய் வீதியை (ஞானவைரவர் கோவிலடி)ப் பிறப்பிடமாகவும் மார்க்கம் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  அவர்கள் இருதய வருத்தம் காரணமாக இன்று 25.06.2016 ம் திகதி கனடாவில் இறையடியேகினார்.
அன்னார் உயரப்புலம் ஆனைக்போட்டையைச் சேர்ந்த சண்முகநாதன் நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற உரும்பராய் சிவலிங்கம் சிவகங்கை தம்பதியினரின் மூத்த மகளும் ,காலஞ்சென்ற உயரப்புலம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சண்முகநாதன் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும் சியான், நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற சிவபாலன், சிவகுமாரன்(London, England) சிவஜெனனி கனடா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தவமதி( லண்டன்)பாலகிருஸ்ணன்; (கனடா) விவேகானந்தன்(France), அமரர் சச்சிதானந்தன், சத்தியா (அவுஸ்திரேலியா) நித்தியா (அவுஸ்திரேலியா), சதானந்தன் (France) ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடன் 8911 Woodbine Avenue, Markham ல் Chapel Ridge Funeral Home ல் 28.06. 2016 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 9.00 மணிவரையும், 29.06.2016 ம் திகதி புதன் கிழமை காலை 8.00 மணிமுதல் 9.00மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு 29.06.2016 புதன்கிழமை அதே இடத்தில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று Highland Hills Crematorium ல் 12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவுகள் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல்: நித்தியானந்தன் கணவர்: 905 554 2359
பாலகிருஸ்ணன் 416 885 8397
சிவகுமாரன் லண்டன் 011 44 7748 461376

                                          மரண அறிவித்தல்
திரு .செல்லத்துரை  குணரெட்ணம்

                          
                                                           மறைவு 14 06 2016

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடம், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை குணரெட்ணம் அவர்கள் 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் ஞானசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியரூபவதி(மலர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
குமரசிறி(உரிமையாளர்-  Sri Accounting Toongabbie Australia), விமலசிறி(அவுஸ்திரேலியா), ஜெயசிறி(கனடா), கீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனலோஜினி, விஜித்தா, சுகந்தா, Dr. சிதம்பரகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இரத்தினபூபதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், அருளம்பலம், பராசக்தி, பரமேஸ்வரி, தனலஷ்மி, சிவயோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வல்லிபுரம்(கனடா), கங்கைவேணியன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, தெய்வேந்திரம்பிள்ளை, சொர்ணலிங்கம், மாசிலாமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜேந்திரா, Dr.சிறிசங்கர், Dr.சிறிராம், இளங்கோ, ரமணா, சந்துரு, பிரதீஷ், யுதீஷ், மதுரா, அபிலாஷினி, அச்சுதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு :ஞாயிற்றுக்கிழமை 19/06/2016, 03:00 பி.ப — 06:00 பி.ப
                         
Guardian Funerals, Sunnyholt Rd, Blacktown NSW 2148, Australia

இறுதிக் கிரிகை :
திங்கட்கிழமை 20/06/2016, 09:30 மு.ப — 12:30 பி.ப
                                
Rookwood Memorial Gardens and Crematorium, Memorial Avenue, Rookwood NSW                                          2141, Australia

தொடர்புகளுக்கு

குமரஸ்ரீ மகன்  0411496788

விமலஸ்ரீ  மகன் 0402732401

Dr. சிதம்பரகுமார் (பரன்) மருமகன்  0
402037736
ஜெயஸ்ரீ  மகன் கனடா  
+15195891190

மரண அறிவித்தல்

                                                                    திருமதி மனோன்மணி தங்கையா

மறைவு 03 03 2016
மனோன்மணி தங்கையா 03 03 2016  அன்று சிட்னியில் காலமானார்
இவர் யாழ் இராமநாதன் கல்லூரி, மற்றும் அசோக வித்தியாலயம் கண்டி ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.
காலம்சென்ற தங்கையா (கண்டி நகரசபை ) அவர்களின் அன்பு மனைவியும் ரஞ்சித் (Townsville Queensland ) kaamini ( Newjersey USA ),  சுகாஷினி (Eastwood NSW ), தர்ஷினி (California, USA), ஆகியோரின் அன்புத் தாயாரும், துஸ்யந்தி (Townsville Queensland ) , Dr ஜெகநாதன்  (New Jersey, USA), ரவீந்திரன் (Eastwood, NSW) ,
Dr நாகேஸ்வரன்  (California, USA) ஆகியோரின் மாமியாரும் Dr அர்ஜுன்  (USA), Dr அனிதா  (USA), Dr கஜன்  (USA), Dr நிருஷன்  (Sydney), Dr மேனகா  (USA), அஷ்வினி  (Sydney), natasha Natasha (Sydney) , சுருதி  (Townsville) ஆகியோரின் அன்புப் பாட்டியும், மீரா  (USA) வின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவர் Dr நடராஜா ராசையா (Australia), முத்துலட்சுமி சிவலிங்கம் (Canada), புவனேஸ்வரி  சிவநாதன் (Sydney) Dr தனலட்சுமி சண்முகரத்தினம் (London) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள்
08.03.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியிலிருந்து 1.00 மணிவரை
 Macquarie Park Crematorium 
 Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW இல் இடம்பெறும் 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள். 

தொடர்புகளுக்கு ரவீந்திரன்  0431117679



                                                                                       மரண அறிவித்தல்

                                                    அமரர் திரு. இரத்தினநாயகம் சங்கரதாசன்

தூல முகிழ்ப்பு: 04/10/1952   * தூல அவிழ்ப்பு: 06/03/2016

     தூல முகிழ்ப்பு: 04/10/1952                   தூல அவிழ்ப்பு: 06/03/2016

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Toongabbie யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரதாசன் இரத்தினநாயகம் அவர்கள் 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் மகேஸ்வரி, காலஞ்சென்ற இரத்தினநாயகம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற காங்கேயன்- செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திரகாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும், மஞ்சுதன், மைத்திரேஜி, மதுர்சன் அவர்களின் பாசம்மிகு தந்தையும், ரகுராம் அவர்களின் அன்பு மாமனாரும், சரச்சந்திரதாசன், ராமச்சந்திரதாசன், தேவராணி, பாலரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னலிங்கம், நிரஞ்சன், வசந்தராணி, அருந்ததி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். 
மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு: 
மஞ்சுதன் - 0435 079 152
மைத்திரேஜி - 0430 173 918



.                                                                 மரண அறிவித்தல்
                                      உருத்திரகுமார் நாகராஜா 

மரண அறிவித்தல்
நாகராஜா உருத்திரகுமார் J.P
              மலர்வு; 12-12-1960                           உதிர்வு; 24-02-2016 


யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகவும்கொழும்புலண்டன்சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா உருத்திரகுமார் அவர்கள் சிட்னியில் 24/02/16 புதன் கிழயமயன்று காலமானார்.

அன்னார் மஸ்கன்ஸ் நிறுவன உரிமையாளர் காலஞ்சென்ற நாகராஜாகமலாசனி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்காலஞ்சென்ற புவனேந்திரன்சரஸ்வதி அம்மா ஆகியோரின்  மருமகனும்,

நிலந்தினியின் அன்புக் கணவரும்நிரோஷனின்  பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரன்விஜயநாதன் (சுவிஸ்), உமாவதி (அவுஸ்தினரலியா), லோகநாதன்(லண்டன்), உஷாதேவி லண்டன்), சுகன்யா தேவி (லண்டன்), நிலாமதி (அவுஸ்தினரலியா),கணேஷ்ராஜ்(லண்டன்), காலஞ்சென்ற ஸ்கந்தராஜ்ரவீந்திரன் (லண்டன்ஆகியோரின் பாசமிகு சகோதரனும்குணராணிவசந்திபாலேந்திரன்ஈஷானிகுலேந்திரன்சிவக்குமார்குகநேசன் கீதா,மாதினிபிரசாந்திசுபோதினி, முரளிதரன்ராகினிபிரகலாதன்துஷ்யந்தி ஆகினயாரின் அன்பு மைத்துனரும்  ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்உறவினர்நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

பார்வைக்கு: 27/02/2016 Saturday – 5:30 to 7:30 PM Liberty Funeral Parlour, 101 South                 Street, Granville

இறுதிகிரியைகள்: 29/02/2016 Monday – 10:30 to 1:00 PM South Chapel ,Memorial Avenue,                   Rookwood.


தகவல்களுக்கு; நிலந்தி: +612 8608 6085 
உமா: +61 469 807 500 
பிரபா : +61 409 783 725 
சடா: +61 402 040 415


மரண அறிவித்தல்

                                             கதிரித்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 
மறைவு  21-02-2016 

வடமராட்சி அல்வாய் மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், அவுஸ்திரேலியா சிட்னி மற்றும் மெல்போன் நகரங்களில் வசித்து வந்தவருமான கதிரித்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவ பதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் மூத்த அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், வேதநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும், தங்கவேலாயுதம் (இலங்கை), பரமேஸ்வரி (லண்டன்),  காலஞ்சென்ற குமாரரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்  Dr.சந்திரகௌரி  ரவீந்திரன் (மெல்போன்), யோகானந்தன் (சிட்னி)  வல்லபானந்தன் (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரவீந்திரன் (மெல்போன்), மனோவதனி (சிட்னி), ஸ்வர்ணகௌரி (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும்  Dr. ஹரிஹரன், ரிஷிதரன், வரன் சாய், அரன் ஷாமா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-02-16 செவ்வாய்க்கிழமை அன்று Corner of Burwood Highway and Stud Road, Wantirna South ல் (390 Burwood Highway, Wantirna South)  உள்ள Allison Monkhouse ல் மாலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்.

இறுதிக் கிரியைகள் 24-02-16 புதன்கிழமை அன்று 1237Riversdale Road, Box Hill South உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 11 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரையில் இடம்பெற்று springvalecrematorium  மில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Funeral Details
Viewing
Date: 23rd Feb 2016, Tuesday
Time: 7pm to 9pm
Place: Alison Monkhouse, Corner of Burwood Highway and Stud Road, Wantirna South

Last rites and Cremation
                Date: 24th Feb 2016, Wednesday
                Time: 11:00am to 1:00pm
                Place: Family home at 1237, Riversdale Road, Box Hill South, Vic – 3128
Cremation thereafter at Springvale (No viewing).

For Information & Contact : Seth Ravindran - 0407 500 297

மரண அறிவித்தல்
 சிவகாமிப்பிள்ளை மாசிலாமணி 

                                                                                 மறைவு  - 09.11.2014
மட்டுவிலை பிறப்பிடமாகவும், கந்தர்மடம் யாழ்ப்பாணத்தையும் சிட்னி ஆஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமிப்பிள்ளை மாசிலாமணி அவர்கள்  09.11.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்,

இவர் காலம் சென்ற வைரமுத்து கற்பகம் அவர்களின் அன்பு மகளும் காலம் சென்ற முன்னாள் இளைப்பாறிய ஆசிரியர் சின்னதம்பி மாசிலாமணி அவர்களின் ஆருயிர் மனைவியும், காலம் சென்ற பண்டிதமணி சி கணபதிபிள்ளை அவர்களின் பெறா மகளும், காலம் சென்ற தில்லைபிள்ளை, கனகசபை, வைத்திலிங்கம், சதாசிவம் ஆகியோரின் அன்பு சகோதரியும், பாலசௌந்தரி, பாலகுமாரன், நந்தகுமாரன், நந்தினி, தர்மினி, நிர்த்தனகுமாரன் , மகிந்தன் ஆகியோரின் பாசம்மிக்க தாயாரும், நடராஜமூர்த்தி, ராஜினி, ஸ்ரீதரன், கேதீஸ்வரராஜா, ராஜ் ஈஸ்வரி, சிவகாமவல்லி ஆகியோரின் அன்புமிக்க மாமியாரும் ஷங்கர், tracey, கௌரி, ராகவன், நிமலன், செந்தூரன், Bavia, பிரதீபன், அனுஷா, வினோத், சஞ்சீவ், ஹரி, பிரசன்னா, cecilia, ராம், தினேஷ், லக்ஷ்மன், தேவராஜன், துர்கா, பிருந்தா, வருண் ஆகியோரின் அன்பான பேத்தியாரும் Lachlan ,  Kaitlyn lauran, Owen, Shakshini, Kethana, லாரண்யா, நீலன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். 

அன்னாரின் ஈமைகிரியைகள் வியாழகிழமை 13.11.2014 அன்று காலை10 - 12 வரையில் இலக்கம் 4 wainwright mews , Bella vista  இல் நடைபெற்று  பின்னர் தகனகிரியைகள் மதியம் 1-2 மணி வரையில்  camellia chapel , Delhi  road  Macquarie park  இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,

மேலதிக தகவல்களுக்கு -  தர்மினி - 0411401320
           
                                                                     மகிந்தன்   -  0427800292


மரண அறிவித்தல்
சட்டத்தரணி பற்றீசியா சத்தியபாமா டொமினிக்

மறைவு  - 04.11.2014

கொழும்பைப் பிறப்பிடமாகவும் சிட்னி, அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட சட்டத்தரணி  பற்றீசியா சத்தியபாமா டொமினிக் அவர்கள் 4.11.2014 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் பேராசிரியர், கலாநிதி, சட்டத்தரணி, போல் டொமினிக்கின்  அன்பு மனைவியும் செல்வி பேனடெற் ஜெரால்ட்  இன் அன்புத் தாயாரும்,
ஜெரால்ட்  இன் அன்பு மாமியாரும், அமொஸ் டானியேல், சந்தனா ஜெனஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ் சென்றவர்களான சாமுவேல், மேரி பரமேஸ்வரி சவரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, அந்தோனியாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளுமாவார்.

அன்னார் காலஞ்சென்ற ரீட்டா, ரேமன், காலஞ்சென்ற தர்மன், யுபுரோ, போல், டீரியா, சுசீலா,குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
சிறிலின் புஸ்பராணியின் அன்பு மச்சாளுமாவார்.

இவர் Holy Family Convent, பம்பலப்பிட்டி இன் பழைய மாணவியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக
வெள்ளிக்கிழமை (நவம்பர் 7 ஆம் திகதி)
மாலை 6 மணி முதல் 9 மணி வரை
St Gerard Church
543 North Rocks Rd, Carlingford NSW 2118 இல் வைக்கப்படும்

இறுதி மரியாதை
சனிக்கிழமை (நவம்பர் 8 ஆம் திகதி)
காலை 8 மணி முதல் 9.30 மணி வரை
1 Metcalf Avenue,
Caringford NSW 2118 இல் செலுத்தப்பட்டு

திருப்பலியும் தகனமும்
சனிக்கிழமை (நவம்பர் 8 ஆம் திகதி)
காலை 10.15 மணி முதல்12 மணி வரை
Mary Mother of Mercy Chapel
Barnet Avenue, Rookwood Cemetery
 NSW 2141 இல் இடம் பெறும்

மேலதிக விபரங்களுக்கு
ஜெரால் 0439 266 578
செல்வி 0451 960 001


மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார்

 
தோற்றம் - 13.10. 1931      - மறைவு 14.10.2014

மரியாம்பிள்ளை டேவிட் (காவலூர்) ராஜதுரை (வசீகரா விளம்பர நிறுவனத்தின் நிறுவனர்)14.10.2014 அன்று சிட்னியில் காலமானார்

Mariampillai David (Kavaloor) Rajadurai, Founder of Vashicara Advertising passed away on 14 October 2014 in Sydney, Australia. Beloved husband of Grace Kanagamalar (Sydney) loving father of Abeyan, Naveenan, Vaseekaran, Jordan Susilan and Deemathi Percival, loving brother-in-law of late Edward and Winfred Thurairajasingam, late Thangamalar and late  Ambigapathy, Ruth Packiamalar and Walter Rajasooriar, late Navaratnam Muthiah, late Kulamany and Anton Rajasingam (Rajasingham Industries ), Ranjithamalar and Christy Manoharan, Jeevamalar and Sri Candappa, loving father-in-law of Maureen Dushyanthy, Matthew Percival, loving grandfather of Velanthi Aadharshana and Bernard Soertsz, Jonathan Janahan, Angeline Nitharshana, Karthika Charmi, Jordina Gracy and Soraya Brooke, Rachel Vivekana, Carissa Saathana, Korban Sukunan, Shara Eliza Iniyal and Anika Vanam. 

Viewing on 20 Monday October 2014 at Redgum Function Centre, 2 Lane St, Wentwrothville, NSW, Australia from 6-8 pm. 

Cremation on 21 Tuesday October 2014 at Rookwood Crematorium Lidcombe, NSW, Australia at 11.30 

Contact Vasee +61499959909 (vasee2208@hotmail.com) Sydney mobile or Naveenan +61408684519 (edilbert@hotmail.com) Sydney mobile. 


திருமதி சவரியம்மா மார்க்கு

மறைவு 26 .08 .2014 

திருமதி சவரியம்மா மார்க்கு அவர்கள் 26.8.2014 அன்று மெல்பெர்னில் இறைபதம் எய்தினார்.
இவர் காலஞ்சென்ற இம்மானுவேல் மார்க்கு  அவர்களின் அருமை மனைவியும், திரு. திருமதி. ஆறுமுகம் அம்பலம் - தங்கம்மா அவர்களின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான லூர்தம்மா, அன்னம்மா அவர்களின் பாசமிகு சகோதரியும்,
மாலினி (Norway), கேசினி (Canada), பவானி (Australia), பிருந்தா (U.K), றோகான் (Norway), யூஐின் (Australia), செல்வகுமார் (Australia) ஆகியோரின் ஆருயிர் அன்னையும்
மகேந்திரன் (Norway), அக்லஸ் (Canada), அன்டன் (Australia), குசலகுமார் (U.K), முகுந்தி (Norway), சித்திரா (Australia), அஞ்சலி (Australia) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்
Janani, Gaya, Sajithan, Mark, Noel, Damian, Divya, Stephen, Sylvia, Aaron, Olivia, Arun, Priya ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
பூதவுடல் இறுதி அஞ்சலி - ஞாயிற்றுக்கிழமை 31.08.2014 Le Pine Funerals 513 Greensborough Rd,  Greensborough ,y; 4.00 -6.00 PM
இறுதி ஆராதனை - திங்கட்கிழமை 01.09.2014 2.00 St Francis of Assisi Church, Childs Rd Millpark   இல் ஒப்புக்கொடுக்கப்பட்டும்.
நல்லடக்கம் - பிற்பகல் 3.30 மணிக்கு Northern Memorial Park, Box Forest Rd, Fawkner Vic 3060 இல் நடைபெறும்.
தொடர்புகளுக்கு Bertrand +61 417 338 941 Bhavani +61 403 564 149 Eugen +61 421 277 668 Email:marcoufamily1932@gmail.com


மரண அறிவித்தல்
திரு பொன்னையா கந்தையா

                                                             மறைவு 10 .08 .2014 

யாழ்ப்பாணம் கரம்பனை பிறப்பிடமாகவும் அத்தியடி மற்றும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு பொன்னையா கந்தையா அவர்கள் 10-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில்  சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான  பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும் காலஞ்சென்றவர்களான செல்லையாபிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், சந்திராதேவி கனகசபாபதியின் அன்புச் சகோதரனும், பாலகிருஷ்ணன், கலாநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும், சபாநாதன், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும், தனுஷா, வினேய், தர்ஷிகா, பிரேன், வறேன் ஆகியோரின் பாசமிகு பேரனும், ஆர்யாவின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12/08/14 செவ்வாய்க்கிழமை  மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக 2 Auburn Road, Auburn  இல்  T J Andrews Funerals மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் 13/08/14 புதன்கிழமை காலை 9.15 மணி முதல் 12.00 மணி வரை Rookwood Cemetery, East  Chapel  இறுதிக் கிரியைகளும் தகனக் கிரியைகளும் நடைபெறும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கட்கு  க சபாநாதன் Tel: 0408 432 680

.
 மரண அறிவித்தல்
திரு .சபாரட்ணம் சந்திரபோஸ் காலமானார்

மறைவு 01.08.2014


யாழ் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் Claremont Meadows  நியூசவுத்வேல்சை வதிவிடமாகவும், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலும் சிட்னி UTS இலும் பணியாற்றியவருமான சபாரட்ணம் சந்திரபோஸ் அவர்கள் ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சிட்னியில் காலமானார். 
அன்னார் ஸ்ரீரஞ்சனியின் அன்புக்கணவரும், காலம் சென்ற மயூரனின் அன்புத்தந்தையும்,  செல்வி என்று அழைக்கப்படும் பங்கயற்செல்வி ஸ்ரீதரன் (சிட்னி) ஜெயலஷ்மி (யாழ்) காலம் சென்ற லக்ஷ்மணலால்,  குபேரலால் (சிட்னி) , காலம் சென்ற கணேஸ்வரன் ,  ரவீந்திரலால் (யாழ்) , காலம் சென்ற பாலச்சந்திரலால் , சுந்தரலிங்கம் (பிரான்ஸ்) , திருஞானசெந்தில்லால் (யாழ்) , ஞானா(யாழ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஸ்ரீதரன் ( ST Clair SYD  ) , பாலினி , இந்திராணி ஆகியோரின் மைத்துணரும்,  பிரவீனின் அன்பு மாமனாரும்  தனுஷா , ரொஹான் , ரோகினி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி திங்கட்கிழமை மாலை 6.00 மணியில் இருந்து 9.00 மணிவரை 
Academy Funeral Services , No -10, Jane St , Blacktown இல் வைக்கப் பட்டு 

 இறுதிக்கிரிகைகள்  6ம் திகதி புதன் கிழமை மதியம்  12.30 மணியில் இருந்து 2.30 மணிவரை  Pinegrove Memorial Park and Crematorium, Kington St , Minchinbury யில் இடம் பெறும் 


இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

தொடர்புகளுக்கு

ஸ்ரீதரன் - (St Clair )  0470 383 574
பிரவீன் ஸ்ரீதரன்    0402 389 954
ஸ்ரீரஞ்சனி               9673 2984

 மரண அறிவித்தல்
 டாக்டர் பொன்னையா பத்மநாதன் காலமானார்

                                             
                                                   மறைவு - 21.07.2014

PONNIAH - DR. PATHMANATHAN (Veterinary Surgeon of Chulipuram and Colombo). Beloved son of the late Ponniah and of the late Saupackiam, loving son-in-law of the late ‘Malaya’ Krishnar and of the late ‘Malaya’ Ponnammal (Tholpuram, Chulipuram),loving husband of Punithavathi, everloving father of Shanthan (Australia), Dileepan (India) and Aparna (USA), beloved father-in-law of Dharsini, Latha and Shyamalan, loving grandfather of Nivetha, Praveen, Janani, Bairavi, Suvetha and Harini, loving brother of the late Ramanathan, the late Poomani, Parasakthi (Kotahena), the late Annapooranam (Leela teacher), Jeevakanthi (Dehiwala), the late Buvanasingham and Nesaraja (Sudumalai), passed away on 21.07.2014. Remains will be kept for viewing at Jayaratne Parlour on 23.07.2014 from 8.00 a.m. Last rites will begin at 2.00 p.m. and cremation at Borella General Cemetery at 4.30 p.m. Contact: 0750887839.132450 


மரண அறிவித்தல்
  ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி சீதாபதி ஐயர்   


                                                                                                                         


மறைவு 10.07.2014

  
       ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி சீதாபதி ஐயர் அவர்கள் கடந்த 10 7 14 வியாழக்கிழமை அன்று இரவு 10.45 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவர் காலம் சென்ற சீதாபதி ஐயர் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற நவிண்டிலைச் சேர்ந்த சதாசிவ சர்மா- ராஜம்மாள் அவர்களின் அன்பு புதல்வியும் காலம் சென்ற மானிப்பாய் மருதடியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர இரத்தினசாமி குருக்கள்-சீதாலக்ஷ்மி அவர்களின் அன்பு மருமகளும், வெங்கடேசன் (அனுஷன்), சீதாலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும், சசிகேரன், கிருஷ்ணமூர்த்தி, மீனாக்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும், சுதிக்ஷ்ணன், தீக்ஷிதா, ஷோபனா, சுரேஷ், விஷ்ணு, நிகேதனா, ஜனார்த்தனன், ஸ்ரீநிவாசன் ஆகியோரின் அன்புப் பாட்டியாரும், ஓவியாவின் அன்பு பூட்டியாரும், காலம் சென்றவர்களான சுப்ரமணியம், மோகனாம்பாள், ஜெயராமன், தெண்டு, கௌரி, அஞ்சுமணி, உஷா, மற்றும் வெங்கிட்டு, காஞ்சனா, குணன், ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார். 


இவர் கிரிஜா, விஸ்வநாதன், நாகபூஷணி, ராஜலட்சுமி, சாவித்திரி, ராசாத்தி, பிரேமச்சந்திரன், சதானந்தேஷ்வரி, மற்றும் கார்த்தியாயினி, சாம்பசிவம்-அகிலா, ராமசாமி ஐயர்-சுந்தரி, சண்முகதாச ஐயர்- ஜெயலக்ஷ்மி, ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார் .
அன்னாரின் இறுதிக் கிரியை விபரங்கள் பின்வருமாறு:
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 13/7/14 அன்று பகல் 2.00 மணி தொடக்கம் 3.00 மணிவரையளவில், அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
Academy Funeral Services 10 Jane Street BLACKTOWN NSW 2148
வரும் திங்கட்கிழமை 14/7/14 அன்று காலை 7.00 மணிமுதல் 10.30 மணிவரை அன்னாரின் பூதவுடல் 20 Mifsud Street, GIRRAWEEN, NSW 2145 இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளுக்காக
Rockwood Cemetery Lidcombe Hawthorne Avenue Rockwood 2141
Crematorium West Chapel மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்,
தகவல்: வெங்கடேசன் (அனுஷன்) (மகன்) .
தொடர்புகளுக்கு 0417 412 562


செல்வி கிரேஸ் சுபாலினி சத்தியராஜ்
நெளுக்குளம் வவுனியாவை பிறப்பிடமாகவும்வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி கிரேஸ் சுபாலினி சத்தியராஜ் அவர்கள் 18-05-2014 ஞாயிற்றுகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்காலஞ்சென்ற சத்தியராஜ் முருகப்பிள்ளை மற்றும் ருத் சத்தியராஜ் தம்பதிகளின் அன்பு மூத்தமகளும்,நோமன் ரமேஸ் சத்தியராஜ் (Australia), கலைமதி பிரதீபன்(Australia), துசாந்தி சிவாகரன் (Australia), யோசுவா சத்தியராஜ் (Australia), கிஷாலன் கதிரவேல் (Sri Lanka)ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2014 திங்கள் கிழமை அன்று மு.ப 10:00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்உறவினர்நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: யோசுவா சத்தியராஜ் (Joy) 0425 533 361

   .

மரண அறிவித்தல்





மரண அறிவித்தல்

                                                          மரண அறிவித்தல்

திரு .சங்கரப்பிள்ளை விஸ்வநாதமுதலியார்காலமானார் 

இறப்பு : 27 March 2014

புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை விஸ்வநாதமுதலியார் அவர்கள் 27 March 2014  வியாழக்கிழமை சிட்னி நகரில் காலமானார்.  இவர் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இராஜ இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ‘மயிலிட்டி’ சுவாமிநாதன் பூதாத்தைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,   பாஸ்கரி, வைத்திய கலாநிதி பகீரதி,  பவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவஞானசுந்தரம்,  தங்கவேல் ஆகியோரின் அருமை மாமனாரும்,  மயூரன், மதீபன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும், காலஞ்சென்ற கதிரித்தம்பி, காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30 March  2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை Liberty Funeral Parlour 101, South Street, Granville  இல் பார்வை அஞ்சலிக்கு வைக்கப்படும்.

ஈமக்கிரியைகளும் தகனக்கிரியைகளும் 31 March 2014  திங்கட்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.15 மணி வரை South Chapel, Rookwood மயானத்தில் இடம்பெறும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புகளுக்கு:    சிவஞானசுந்தரம்.     0407901207
                               தங்கவேல்                  0435050808 


                                                        மரண அறிவித்தல் 10.09.2013
                                                      - சீதாதேவி வைத்தியலிங்கம்



மறைவு : 10.09.2013

சீதாதேவி வைத்தியலிங்கம் (10-09-2013) செவ்வாய்க் கிழமை அன்று சிட்னியில் காலமானார். இவர் காலஞ் சென்ற இலங்கை நீதிபதி வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ் சென்ற மகேஸ்வரன் (மலேசியா), சர்வநாதன் (மெல்போர்ன்), காலஞ் சென்ற மகாதேவன் (சிட்னி),ஆகியோரின் அன்புச் சகோதரியும்
சரோஜா (மலேசியா), ரோகினி (மெல்போர்ன்), குணலட்சுமி (சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்

சத்தியசீலன் (சிக்காகோ),சற்குணசீலன் (ஒடாவா), சத்தியா – கச்சி (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பத்மினி; (சிக்காகோ), வசந்தி (ஒடாவா) கருணாகரன் – கரு (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியும்
சுதர்ஸன் (லண்டன்), ஜனகன் (சிக்காகோ), சிவானி; (ஒடாவா), கோபிநாத் (சிங்கபூர்) ஹரநாத்-தம்பா (லண்டன்), தர்மினி (சிட்னி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்

நிரோஷா (சிங்கபூர்) டிமுது (லண்டன்), ஆகியோரின் அன்புப் முறைப் பாட்டியும் ,அமாயா, ஐஷா (சிங்கபூர்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13ம் திகதி வெள்;ளிக் கிழமை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணிவரை 101 South Street, Granville இல் உள்ள Liberty Funerals இல் பார்வைக்காக வைக்கப்பட்டு
இறுதிக் கிரியைகள் 14ம் திகதி, சனிக்கிழமை 11 மணியிலிருந்து 2மணி வரையும், Macquarie Park Cemetery and Crematorium, Corner Delhi and Plassey Roads, NORTH RYDE இல் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:

Babu: 0414 816 327


or Jegan 0412 199 828



மரண அறிவித்தல்  01-08 sep 2013


இராஜசுந்தரம் ராஜ்குமார்





இலங்கையில் சங்கானையில் பிறந்து, அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வாழ்ந்தவரும் துபாயில் கணக்காளராக பணியிலிருந்தவருமாக திரு இராஜசுந்தரம் ராஜ்குமார் (Accountant, Gibca Limited, Dubai, UAE) கடந்த செவ்வாய்க்கிழமை 03-09-2013 ஆம் திகதி சிட்னியில் காலமானார்.

அன்னார், ரஞ்சினியின் அன்புக்கணவரும், ரதீபன்(NSW Business Link), ரூபினி(McGrath Nicol) ஆகியோரின் அருமைத் தந்தையாரும் சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு திருமதி இராஜசுந்தரம் தம்பதியரின் செல்வமகனும், காலஞ்சென்ற திரு விஜயரத்தினம், திருமதி விஜயரத்தினம் தம்பதியரின் அருமை மருமகனும், ரஞ்சித் கனகசபை(சிட்னி) ராஜேஸ்வரா (சிட்னி) சிவகுமார் (மெல்பன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், ரஞ்சன் (துபாய்) சுமார் (தலவாக்கலை, இலங்கை) சுரேஷ் (மலவாக்கலை, இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

இறுதிச்சடங்கு விபரம்:
எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சிட்னியில்  Liberty  Funerals, 101 South Street, Granville NSW2142 இல் நடைபெறும். இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சிட்னி ருக்வூ;ட் மயானத்தில் (Rookwood Cemetry, Memorial Avenue, Rookwood NSW2135) தகனக் கிரியைகள் நடைபெறும்.
நண்பர்களும் உறவினர்களும் இவ்வறித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: திரு ரஞ்சித் கனகசபை +61 423 577 715
முகவரி: 50 Long Street, Strathfield NSW 2135, Australia


                                                         மரண அறிவித்தல்            

                                                திருமதி சகுந்தலா சச்சிதானந்தன்


                                    மண்ணிலே :06.09.1945         விண்ணிலே :20.08.2013

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சகுந்தலா சச்சிதானந்தன் அவர்கள் 20.08.2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார்  சண்முகலிங்கம் - பராசக்தி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதியினரின் மருமகளும, சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியுமாவார். இவர் காலஞசென்ற புஷ்பநாதன் மற்றும் சதாசிவம் (கனடா),  நிர்மலா (இலங்கை),  தேவராசா (சுவிஸ்)  ஆகியோரின் அன்புச் சகோதரியும,  காலஞ்சென்ற தனலெட்சுமி, விவேகானந்தன் மற்றும் சண்முகானந்தன,  நித்தியானந்தன், கமலானந்தன் ஆகியேரின் மைத்துனியும் கலைச்செல்வன் (செல்வன் - சுவிஸ்),  சுபாஜினி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  ஜெயந்திரபாலன் (சிட்னி), ஜெயானந்தி (சுவிஸ்) ஆகியோரின் அருமைமிகு மாமியாரும் மதுரா, கேஷ்னா,  அஸ்வின் , அபூர்வா, அட்சரன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
பூதவுடல்; சனிக்கிழமை (24.08.2013) மாலை 5 மணி முதல் 7 மணி வரை,
101South Street Granville, Liberty Funeral மண்டபத்தில் பார்வைக்காகவும் இறுதி மரியாதைக்காகவும் வைக்கப்படும்
ஈமைக்கிரியைகளும் தகனக்கிரியையும் திங்கட்கிழமை (26.08.2013) 9:30 மணி முதல் 1:30 வரை
Rookwood (South Chapel), Memorial Avenue, Rookwood, NSW மயானத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தொடர்புகள்:        ஜெயந்திரபாலன் (சிட்னி) +61-2-9896 0724


                                                                                  மரணஅறிவித்தல்

                                                           
                                                         திருமதி மனோரஞ்சிதம் மகேசன்


                                                         மறைவு - 09.08.2013

கொட்டடியைச் சேர்ந்தவரும் பேர்த், மெல்பேர்ணில்  வசித்தவருமான திருமதி மனோரஞ்சிதம் மகேசன்சிட்னியில் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நவசிவாயம் மகேசனின் அன்பு மனைவியும், திருமதி பாக்கியம் திருநாவுக்கரசின் அன்புச் சகோதரியும் ஆவர். இவர் பேர்த்தைச் சேர்ந்த ரமணா என அழைக்கப்படும் நவசிவாயம், செல்வரஞ்சனி, முருகேசன், அருச்சுனன், நகுலன், மெல்பேர்ணைச் சேர்ந்த சகாதேவன், சிட்னியைச் சேர்ந்த உமையாள், கருணன் ஆகியோரின் அன்புத் தாயாரும், பேர்த்தைச் சேர்ந்த சாந்தினி, லோகநாதன், கௌசல்யா, ஜெயமதி, போதினி, மெல்பேர்ணைச் சேர்ந்த சிவகங்கா, சிட்னியைச் சேர்ந்த KG பாஸ்கரன், விஜித்தா ஆகியோரின் மாமியாரும் ஆவர்.

பேர்த்தைச் சேர்ந்த அபிராமி, சாரங்கன், மயூரன், கஜன், பிரகாஷ், அருண், சதீஸ், மெல்பேர்ணைச் சேர்ந்த கஸ்தூரி, கார்த்திகா, சிட்னியைச் சேர்ந்த அனுஷா, கபிலன், அபிஷேக், அட்சிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி சிட்னியில் நடைபெற்றது. இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
குடும்பத்தினர்


                    மரண அறிவித்தல்  

                இளைப்பாறிய ஆசிரியை 
திருமதி.தவமணி தியாகராஜா (ராசாத்தி)


                                       தோற்றம் :- 27.12.1933       மறைவு :- 25.08.2012

வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொணடிருந்த இளைப்பாறிய ஆசிரியை திருமதி.தவமணி தியாகராஜா(ராசாத்தி) அவர்கள் கடந்த 25.08.2012 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற மலாயன் பென்சனியர் திரு,சு.நா.வேலுப்பிள்ளை, காலஞ் சென்ற திருமதி.தங்கம்மா வேலுப்பிள்ளை அவர்களின் மூத்த மகளும், காலஞ் சென்ற திரு.வீரகத்தி தம்பையா, திருமதி.சுபத்திரை தம்பிஐயா ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ் சென்ற திரு.தம்பிஜயா தியாகராஜா இளைப்பாறிய ஆசிரியர் பொகவந்தலாவை அவர்களின் அருமை மனைவியும், சாம்பசிவம் Melbourne அவர்களின் பாசமிகு தாயாரும், திருமதி.nஐயரூபி சாம்பசிவம் Melbourneஅவர்களின் அன்பு மாமியாரும், சாஜித்தன் சாம்பசிவம் Melbourneஅவர்களின் பாசமிகு பாட்டியும், திருமதி.சுசீலா வைத்தியநாதன் (யாழ்ப்பாணம்), காலஞ் சென்ற திரு.அருளானந்தசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ் சென்ற திரு.வைத்தியநாதன், காலஞ் சென்ற திருமதி.சங்கவதி அம்மா சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் எதிர் வரும் திங்கட்கிழமை காலை 10மணிக்கு நடைபெற்று, பகல் 12 மணிக்கு கோம்பயன் மணல் மயானத்தில்  தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவைரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்- மகன் சாம்பசிவம் 03 - 9404 3525 அல்லது 0423 570 169






மரண அறிவித்தல் 
திருமதி தங்கம்மா தியாகராசா



யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும்  Epping, Sydney இல் தற்போது வசித்து வந்தவருமான திருமதி தங்கம்மா தியாகராசா 13.08.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர், காலம் சென்ற வல்லிபுரம் சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும் அழகரத்தினம், பொன்னம்மா, அருளம்மா, செல்லம்மா, தில்லைநாதர், மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஓய்வுபெற்ற யாழ். பிரதம தபால் அதிபர் தியாகராசாவின் அன்பு மனைவியும் தயானி சிவச்சந்திரன் (Epping, Sydney), வரதன்(Greenford, UK), தயாளன்(New Jersey, USA) ஆகியோரின் அன்புத் தாயாரும் சிவச்சந்திரன், கௌரி, கல்யாணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆரபி, பூமிதா, தாமாரா, அபிரா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவர்.

இவரின் பூதவுடல் Liberty Parlour, 101 South Street, Granville இல் வெள்ளிக்கிழமை (17.08.2012) மாலை 6:00 மணி தொடக்கம் 8:30 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கரியைகள் 41 Dorset Street, Epping இல் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (18.08.2012) முற்பகல் 9:00 மணி தொடக்கம் 11:00 மணி வரை இடம்பெற்று, தகனக்கிரியைகள் பிற்பகல் 12:30 மணி தொடக்கம் 1:15 மணி வரை South Chapel, Rookwood  Cemetery இல் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தொடர்புகளுக்கு: சிவச்சந்திரன்             0417 064 847       அல்லது             0433 519 577       ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்



மரண அறிவித்தல்
               திரு.சிவசிதம்பரம் தில்லைராஜா 
                  (பரம் தில்லைராஜா)
                                 
            தோற்றம்: 14.11.1925  மறைவு : 11.08.2012

Viewing 
Tuesday 14.08.12
Time 6pm - 9pm
Venue - Strathfield Town Hall, Homebush Road
 
Funeral Ceremony
Wednesday - 15.08.12
Time 10 am - 12 pm
Venue - 41, Augusta Avenue, Strathfield
 
Funeral
Time 12.30pm - 2.30pm
Venue - South Chapel, Hawthrone Avenue, Rockwood Cemetery


 மரண அறிவித்தல்          

திரு.அப்பாத்துரை மகாதேவன்      
    



                                                              
                                                                     
                                                                                மறைவு : 16.07.2012

யாழ்ப்பாணம் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும்,சிட்னிஅவுஸ்திரேலியாவைவசிப்பிடமாகவும் கொண்டஓய்வுபெற்றகணக்காளர் திரு.அப்பாத்துரைமகாதேவன் அவர்கள் 16.07.2012 திங்கட்கிழமைசிட்னியில் காலமானார்.

இவர் அமரர்களானநாகமுத்து அப்பாத்துரை, சரஸ்வதி தம்பதியினரின் கனிஸ்ட புத்திரனும்,அமரர்களான குணநாயகம் சரஸ்வதி தம்பதியினரின் மூத்தமருமகனும்,திருமதி. குணலக்சுமியின் அன்புக் கணவரும்,பவானி,பகீரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரூபன்அல்பிரட்,சுகந்திஆகியோரின் அன்புமாமனாரும்,நிஷானி,தக்ஷா,நிதுஷா,நோவா,கசியாஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,திருமதி.சீதாதேவிவைத்திலிங்கம் (சிட்னி),காலஞ்சென்றமகேஸ்வரன் (மலேசியா),திரு.சர்வானந்தன் (மெல்பேர்ண்)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றஉயர் நீதிமன்றநீதிபதிவைத்திலிங்கம்,திருமதிதனலட்சுமிமகேஸ்வரன்,திருமதி. ரோகினிசர்வானந்தன்,திருமதிகுணபாக்கியம் கருணாலேயன்,திருமதிகுணதேவிபவேந்திரநாதன்,திரு.குணசீலன் ஆகியோரின் அன்புமைத்துனரும்,திரு.கருணாலேயன்,திரு.பவேந்திரநாதன் ஆகியோரின் சகலனும்,திருமதி.செல்விகுணசீலன் அவர்களின் உடன்பிறவாசகோதரனும் ஆவார். 
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 13 Angas St, Meadowbank  இல் 18ந் திகதிபுதன் கிழமைமாலை 6 மணிமுதல் 8 மணிவரைவைக்கப்படும். ஈமைக்கிரிகைகள் 19 ந் திகதி, 13 Angas St, Meadowbank  இல்  12.30முதல் 2.30 வரை இடம்பெற்றுதகனத்துக்காக 3 மணிக்கு  Manolia Chapel, Macquarie Park ( Cnr of Plassey and Delhi rds க்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலைஉற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:             02 9836 0512           


 மரண அறிவித்தல்                                   

திரு.கந்தசாமி யோகநாதன்


                                                                                            மறைவு : 16.07.2012








அச்சுவேலியை பிறப்பிடமாகவும் ஸ்ரத்பீல்டை வசிப்பிடமாகவும் கொண்ட வழக்கறிஞரும் சட்டவல்லுனரும்   இளைப்பாறிய Registrar and Master of the High Court of Botswana திரு.கந்தசாமி யோகநாதன் காலமானார்.

இவர் காலம் சென்ற கந்தசாமி கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலம்சென்ற சிற்றம்பலம் அன்னலக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், இந்திராதேவியின் அன்புக்கணவரும் காலம்சென்ற ராகுலன், யசோதரா, ராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஜனகன், நிவாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெய்ஷனின் அன்பு பாட்டனாரும், காலம் சென்ற கதிர்காமநாதன், புனிதவதி, கமலநாதன், தேவகி ஆகியோரின் அன்புச் சகோதரனும், செல்வநாயகம், செலீன், அழகசுந்தரம் சரோஜினி, காலம்சென்ற பத்மநாதன், கீதாஞ்சனா, நிர்மலா, ராதா, லீலா காலம்சென்ற மகேந்திரன், மகேந்திராணி ஆகியோரின் மைத்துணரும் ஆவார் 

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 21ம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை Gregory & Carr Funeral Directors, 100 Concord Road, North Strathfield.   இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 22ம் திகதி ஞாயிற்றக்கிழமை இறுதிக் கிரிகைகள் அன்னாரின் இல்லத்தில் மணிக்கும் தகனக்கிரிகைகள் 10.30 மணிக்கு  Macquarie Park Cemetery and Crematorium, Corner Delhi and Plassey Roads, North Ryde. இல் இடம் பெறும். 

இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு ராகவன் / யசி :  9742 3217

மரண அறிவித்தல்
    வல்லிபுரம் திருநாவுக்கரசு

மறைவு : 22 .04 .2011
இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும்சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும்கொண்ட திரு வல்லிபுரம் திருநாவுக்கரசு அவர்கள் 22/04/11 வெள்ளிக்கிழமைகாலமானார்.
அன்னார் இணுவில் வல்லிபுரம்பத்தினிப்பிள்ளையின் அன்பு மகனும்பவளரத்தினத்தின்அன்பு கணவரும்காலஞ்சென்ற சுப்பையாகாலம் சென்ற இராஜதுரைகாலம் சென்றகுமாரலிங்கம்காலம் சென்ற பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்காலம்சென்ற கணபதிப்பிள்ளைஞானதுரை ( நியூசிலாந்துஆகியோரின் மைத்துனரும்,திருச்செல்வகுமாரி (சிட்னி), திருநந்தகுமார் (சிட்னி), திருநந்தகுணாளன் (ஜேர்மனி),திருகுகசக்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்ஜனநாயகம்தயாநந்திஉதயகுமாரி,அருணாசலம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,  ராகுலன், சாயிபிரியா, ஆதவன்வியாசன்,கபிலன்அபிராமிஆதித்தன்கஜானனிவிஸ்ணுகர்வித்தகன்அட்சயன்சுபானு,திபியன்திவாரகாதிவாசினி ஆகியோரின் அன்புப் பேரனும்ஆரியனின் அன்புப்பூட்டனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் T. J Andrew Parlour Auburn எனும் இடத்தில் திங்கட்கிழமை25/04/11 காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படும்ஈமைக்கிரிகைகள்  புதன்கிழமை 27/04/11 முற்பகல் 9.00 மணிக்கு No:1 Billabong Street, Pendle Hill NSW 2145 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுதகனக்கிரிகைகள்  பி. 1.00 மணிக்கு Rookwood Gardens Crematorium West Chappel, Lidcombe NSW 2141 எனும் இடத்தில் நடைபெறும்.
உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.
சக்தி அருணாசலம்: 02 98637773
நந்தா ஜனநாயகம்: 02 96367846
திருநந்தகுமார்: 0403534458
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


                                          திருமதி செல்லம்மா நாகரத்தினம்.



  மறைவு -  19.01.2011  

சங்கரத்தை வட்டுக் கோட்டையைப் பிறப்பிடமாகவும் கன்பரா – சிட்னியில் வசித்து வந்தவருமான திருமதி செல்லம்மா நாகரத்தினம் அவர்கள் 19.01.2011 புதன் கிழமை இரவு சிட்னியில் காலமானார்
அன்னார் சங்கரத்தை தபால் அதிபரான காலம்சென்ற நாகரத்தினத்தின் அன்பு மனைவியும், காலம் சென்ற கந்தையா நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலம் சென்ற விசுவலிங்கம் (மலேசியா), சங்கரத்தையைச் சேர்ந்த காலம் சென்ற பாலசுப்பிரமணியம்,  கந்தசாமி ஆகியோரின் அருமைச் சகோதரியும் இரத்தினவேல் (கன்பரா), சர்வேஸ்வரன் (சிட்னி), பாலேஸ்வரன் (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.  வான்மதி, சுவீற்ரி, ரேணுகா, நகுலேஸ்வரன் (சிட்னி), சங்கீதா,  சிவகுமார் (மலேசியா) விஜயகுமார் (மலேசியா),  சித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும். 

 நிருபா, ஹருணி, கஜன், திவ்யா, ஷாரணி, சுஹாசினி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும். காலம் சென்றவர்களான மகேஸ்வரி,  தேவநாயகி மற்றும் நாகேஸ்வரி (சங்கரத்தை) ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23.01.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிமுதல் 7 மணிவரை கன்பராவில் Belconnon இல் உள்ள William Cole Funeral Parlour  இல் பார்வைக்காக வைக்கப்பட்டு
ஈமைக்கிரிகைகள் கன்பராவில் 24.01.2011 திங்கட்கிழமை மதியம் 12 மணிமுதல் 4 மணிவரை 18 ,Feathertop St, Palmerston, Canberra வில் நடைபெற்று,  பின்னர் தகனக்கிரிகைகள் Mitchel இல் உள்ள Norwood Park Cremetorium மயானத்தில் 4.30 மணிக்கு நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.
தகவல் ரட்ணவேல் 0422 057 175
                சர்வேஸ்வரன் 0405 132 581
                பாலேஸ்வரன் 0407 216 090


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மரண அறிவித்தல்
                                          அமரர் திரு சின்னப்பு பிரணவநாதன்


                         தோற்றம்     04-04-1928 - மறைவு   06-01-2011


யாழ்ப்பாணத்தைப் பிறப்படமாகவும், சிட்னியை வதிவிடமாகமாகவும் கொண்ட திரு சின்னப்பு பிரணவநாதன் 6ம் திகதி ஐனவரி மாதம் இரவு சிவபதமடைந்தார்.

அன்னார் கமலநாயகியின் அன்பு கணவரும், காலஞ்சென்ற சின்னப்பு, கனகம்மா ஆகியோரின் அன்பு மகனும், மயூரன், லோஜனா, அமலன், மோகனன் ஆகியோரின் அன்புத்தந்தையும், கருணாசலதேவா, குமுதினி, கிரிஜா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமானாரும் கோகுலன், திரிவேணி, ஜனனி, ஹரிஹரன், சௌமியா, மகனியா, அனிதா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவர் புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களாகிய துரைச்சாமி, பாலசிங்கம், சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்புத் தமையனாரும் ஆவர். இவர் காலஞ்சென்றவர்களாகிய ருக்மணி செல்லப்பா, தவஞானம், சரஸ்வதி, மற்றும் டாக்டர் பாக்கியலட்சுமி சின்னையா ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.

Viewing
Date: 09/01/2011 Sunday
Time: 3pm to 7pm
Venue: T J Andrews Funeral Parlour, Auburn Road, Auburn

Final Rites
Date: 10/01/2011 Monday
Time: 10am to 12pm
Venue: 4 Brooklyn St., Strathfield South NSW 2136
Cremation
Date: 10/01/2011 Monday
Time: 1.15pm
Venue: Rookwood Cemetery East Chapel

தொடர்புகள்: (02) 9642 7837 அல்லது 0418 442 674 - கு கருணாசலதேவா (மருமகன்)


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx





மரண அறிவித்தல்

                                          திருமதி திரேசம்மா துரைசிங்கம்

                                                                 மறைவு 01 .10 .2010

சில்லாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மன்னார் புனித சவேரியார் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றியவரும் கிறேஸ்ரெயினில் வசித்து வந்தவருமான திருமதி திரேசம்மா துரைசிங்கம் அவர்கள் ஒக்ரோபர்
1-ந் திகதி இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற திரு சிறில் துரைசிங்கத்தின் அன்பு துணைவியும், காலம் சென்றவர்களான (சில்லாலையைச் சேர்ந்த திரு நீக்கிலாப்பிள்ளை, திருமதி அந்தோனியாப்பிள்ளை அவர்களின் அருமைப் புதல்வியும்,

அன்னம்மா, றீற்றா, லொறற்றா, காலம் சென்றவர்களான அன்ரன், செபஸ்தியன், மாகிறற், ஆகியோரின் அன்பு சகோதரியும்,

மனோறதி (Australia), அன்ரன் றாஜேந்திரா (Australia), றட்ணேந்திரா (USA), மகிழ்றதி (Australia), ரகுனேந்திரா (USA), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தமயந்தி (Australia), றீகனா (USA), மில்றோய் (Australia), மொயிறா (USA), ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மார்க், யோசுவா, சுவிற்னி, மினேஷா ஆகியோரின் ஆசை பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Greystanes Our Lady Queen of Peace Roman Catholic Church-ல் ஒக்ரோபர் 7-ந் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 7:00 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு

ஒக்ரோபர் 9-ந் திகதி சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு அதே தேவாலயத்தில் திருப் பலிபூசை ஒப்புகொடுக்கப்படும்

அதைத் தொடர்ந்து Lidcombe Rookwood St John of God Catholic Section- ல் நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்



xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மரண அறிவித்தல்

                                                   திருமதி இந்திராணி சிவகடாட்சம் 



மறைவு 24.09.2010




கரம்பனைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் திரு சிவகடாட்சம் சுப்பையா அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி இந்திராணி சிவகடாட்சம் அவர்கள் 24.09.2010 வெள்ளிக்கிழமை அவுஸ்ரேலியா சிட்னி நகரில் சிவபதம் அடைந்தார்.
இவர் காலம் சென்றவர்களான திரு திருமதி கந்தையா நீலாம்பிகையின் மூத்த புதல்வியும் திரு சிவகடாட்சம் சுப்பையா அவர்களின்
அன்பு மனைவியும் ஜெகநாதன்  (சிட்னி), விஜயரட்ணம் (இலங்கை) சந்திரகாந்தா ராஜேந்திரம் (இலங்கை), அரியரட்ணம் (இங்கிலாந்து)கோபிநாதன் (மெல்பேர்ண்), காலம் சென்ற ஈஸ்வரநாதன் (யேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஸ்ரீகாந்தா (மெல்பேர்ண்), சிவகாந்தி (மெல்பேர்ண்), ரதேஸ் (சிட்னி), தயோராணி (பிறிஸ்பேர்ண்), லக்ஸ்மன் (மெல்பேர்ண்) ,மில்சன் (சிட்னி) ஆகியோரின் அன்புத்தாயாரும்
விஸயகுமார், பாலகுமார் ,அஞ்சலா ,வாசுதேவன், தயாழினி ,ஸ்ரீபவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்
ருக்மன், ரெங்கன், சிந்துஜா, தனுஷா ,அஷ்வின் ,பிரவின் ,விதுஷனா வரணியா, கௌதம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்ஆவார்
அன்னாரின் பூதவுடல் 26.10.2010 மாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை  Macquarie Park Crematorium , Plassey Rd Off Delhi Rd , North Ryde  Magnolia Chaple லில் பார்வைக்காக வைக்கப்படும்.
27.10.2010 திங்கட்கிழமை காலை 9.45 மணியிலிருந்து 12 மணிவரை Liberty Funeral Parlor , 101 South St , Granville லில் வைக்கப்பட்டு கிரிகைகள் செய்யப்பட்டு மாலை 1.00 மணியிலிருந்து 2.00 மணிவரை 



Macquarie Park Crematorium , Plassey Rd Off Delhi Rd , North Ryde  Magnolia Chaple லில்



 தகனக்கிரிகை செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.            


தகவல் ரதேஸ் 02 9747 8274 அல்லது  


0412 231 350 




xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


மரண அறிவித்தல்

                                                           திருமதி லீலா சொலமன்
 
 
 
 

திருமதி லீலா சொலமன் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்துள்ளார். அவர் உடுவிலைச் சேர்ந்த காலம் சென்ற திரு அரசக்கோன் சொலமனின் அன்பு மனைவியாரும், காலம் சென்ற அருட்திரு ஜே டபிள்யூ கதிர்காமர் தம்பதிகளின் மூத்த புதல்வியும் இன்பஜோதி, தர்மஜோதி, சன்ஜீவனஜோதி. ஜோதிமகான், ஜோதிஸ்வரனின் தயாரும், தவரத்தினம் ஜெயந்தகுமார் இந்திரன், வோட்சன், ஜெயந்தி, தர்சினி ஆகியோரின் மாமியாரும். ரூபி, டேவிட், சொருபி, ஜோதி, தபித்தா, ருசில்லா, பிரியா, ஈவா, சங்கீதா, சிந்துஜா, சன்ஜீவன் ஆகியோரின் பாசமிகு பாட்டியாரும், ஜெமெம்மாவின் பூட்டியுமாவார்.


அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக Simplicity Funerals, 124-128, Elizabeth Drive, Liverpool ல் 20 யூலை 2010 செவ்வாய் கிழமை பி.ப 6 .30 மணி தொடக்கம் பி.ப 8 .30 மணி வரை வைக்கப்பட்டு இறுதி ஆராதனை யூலை 21 புதன் கிழமை காலை 10 .00 மணியளவில் North Chapel Pinegrove Memorial park, Kingston St, Minchinbury, ல் நடைபெறும்.

உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்

தொடர்புகளுக்கு Mrs Thavaratnam 02 9823 5820
                                     Mr Joe Solomon 02 9618 7265 or 0422 349 832


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


 ###################################################################################

                                                           மரண அறிவித்தல்



                               திரு பஸ்தியாம்பிள்ளை அன்ரனிப்பிள்ளை




                                                                    இறப்பு:05.06.2010


இளவாலையை பிறப்பிடமாகவும் Seven hills Australia வை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய அதிபர்
திரு பஸ்தியாம்பிள்ளை அன்ரனிப்பிள்ளை
05 .06 .2010 மதியம் இறைவன் திருவடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் , பெரியவிளானைச சேர்ந்த தருமர் நீக்கிலாப்பிள்ளை ஞானப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும் ,அருளம்மாவின் அன்புக் கணவரும், கொன்சிலா மதுபாலா (Seven hills ),காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி பாலேந்திரா, ருவிங்கிள் பாலேந்திரா வின் பாசமிகு தந்தையும், ஜெறோம் எமிலியானஸின் அன்பு மாமனாரும்,சந்தியாப்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை, மரியாம்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறின் சகானா, இவோன் இன்பனா,மெரின் ஆரணா ஆகியோரின் தங்கத்தாத்தாவும் ஆவார்
அன்னாரின் புகழுடல் 09.06.10 புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை Sunny Holt Rd, Blacktown, Gardian Funeral Palar இல் பார்வைக்காக வைக்கப்படும்
இறுதிச்சடங்குகள் 10.06.10 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு Grantham Rd Seven hills இல் அமைந்துள்ள Our lady of Lourdes தேவாலயத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து King St Minchinbury
Pine Grove சேமக்காலையில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்ரார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்
தொடர்புகளுக்கு: மதுபாலா (02) 9920 4900
ஜெரோம் 0425 233 287

#################################################################################

 
                                                         மரண அறிவித்தல்


                                           திரு. சவரிமுத்து ஸ்ரனிஸ்லஸ்



                                           பிறப்பு 24.04.1945 இறப்பு: 31.05.2010

நாரந்தனையை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு சவரிமுத்து ஸ்ரனிஸ்லஸ் ( சுதுமாத்தையா)
(உரிமையாளர் நவலங்கா ரெக்ஸ்ரைல் - நீர்கொழும்பு )
அவர்கள் 31.05.2010 அன்று காலமானார
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 06.06.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை
3 மணிக்கு நடைபெற்று நல்லடக்கத்திற்காக நீர்கொழும்பு பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
65, Grand St , Negombo
Tel: 031-2234300
##############################################################################


திருமதி தேவராணி தவஞானம் காலமானார்




                                                     மறைவு 19.05.2010

யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும், Sydney Toongabbie யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவராணி தவஞானம் புதன்கிழமை 19.05.2010 அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற சின்னையா தவஞானத்தின் அன்பு மனைவியும், காயத்திரி ((Brisbane) , சற்குமார், மாயத்திரி (Sydney) ஆகியோரின் பாசம் மிக்க தாயாரும், சுரேந்திரா ((Brisbane), வருணி, அரவிந்தன் (Sydney) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவர்.

இவர் தமயந்தி, கஜன், அருந்ததி ((Brisbane), சரவணன், சக்தி (Sydney), ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவர்.

அன்னாரின் பூதவுடல் வெள்ளி 21.05.10ம் திகதி மாலை 5 மணி முதல் மாலை 9 மணி வரை TJ Andrews Funeral Parlor, 2 Auburn Road, Auburn ல் பார்வைக்கு வைக்கப்படும்.

அந்திமக் கிரியைகள் சனி 22.05.10ம் திகதி காலை 9 மணிக்கு 15 Heather Street, Girraween இலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

தகனக்கிரிகைகள் பிற்பகல் 1.30 மணிக்கு West Chapel, Pinegrove Crematorium, Pinegrove Memorial Park, Kington Street (off Great Western Highway), Minchinbury ல் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரையும் ஏற்றுக் கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு 96312920 வில் தொடர்பு கொள்ளவும்.
 
  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


                        திருமதி மேரி ரெஜினா அல்(f)பிரட் காலமானார்





     
                                     பிறப்பு : 04.04.1934                இறப்பு : 15.05.2010

நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரி ரெஜினா அல்பிரட் அவர்கள் 15.05.2010 அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலம் சென்ற பேதுருப்பிள்ளை அல்பிரட் அவர்களின் அன்பு மனைவியும், வீஜினி ஜோசவ், (B)புறூனோ அல்பிரட், யூஜினி வின்சென்ற், ஜெயதர்சினி குணரட்ணம், அன்றூ அல்பிரட் அவர்களது பாசமிகு அம்மாவும், அன்ரன் ஜெயரட்ணம், ஜெயந்தி அன்ரனிராஜ் அவர்களின் சிறிய தாயாரும்,
காலம் சென்ற ஜோசவ், ஜெனற், அலெக்ஸ், செலஸ் பிறேம், திருமகள் பிறேமினி, அன்ரனிராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷிரோன், இவோன், கிஷோன், பாணு, துஷாரா, அஜித், Fரெட், விக்காஷ் அஷாந், அவீனா, ஜோன்ஸ், மிதுன், மைதிக்கா, சசீந்ரா, ஷாமன், ஆரபி ஷாரங்கா, நிரோ, நிதா, நீரசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறையுடல் 17ம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை Millers Funeral Service, 52 King St , St Mary's இல் பார்வைக்காக வைக்கப்பட்டு புதன் கிழமை 19ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு St Mary's ,Our Lady of Rosary ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் Pine Grove Minchenbury சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ள படுகின்றனர்.

தகவல் அன்ரன் ஜெயரட்ணம் அவுஸ்ரேலியா
Contact. Anton Jeyaratnam: 61 2 96731166 0422359193
Bruno Alfred: 61 2 96731515 0415202785


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


                     திருமதி லலிதா ஜெயந்தா காலமானார்
          

                                                              மறைவு 08.05.2010


சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், Brisbane ஐ வாழ்விடமாகவும் கொண்ட திருமதி லலிதா ஜயந்தா அவர்கள் 8ம்திகதி காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் யோகராஜா ஜயந்தாவின் அன்பு மனைவியும் அரவிந்தன், அனீற்றா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாவகச்சேரி வே.தம்பு (Retired Tax Assesor)-Melbourne, காலஞ்சென்ற ராசமணி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும்,
இளைப்பாறிய சட்டத்தரணி யோகராஜா-Auburn , காலஞ்சென்ற வைத்திய கலாநிதி பேர்ள்(Pearl) அரியமலர் தம்பதிகளின் மருமகளும்,
ராஜேஸ்வரி- Melbourne, ரட்னேஸ்வரி - Melbourne,
மனோகரி - லண்டன், Dr.ரஞ்சினி - லண்டன் ஆகியோரின் அன்புத் தங்கையும்
சம்பந்தர் - Melbourne, காலஞ்சென்ற சிவானந்தநாயகம்,
ராமச்சந்திரன் - லண்டன், Dr.மனோகரன் - லண்டன், அஜித்குமார்-சிட்னி, மதுரா மகாதேவ்-Lidcombe ஆகியோரின் மைத்துனியும்,
பிரமானந்தா(கண்ணன்)இ காயத்திரிஇ சஞ்ஜீவ், கவிதா, ஹரிகரன் ஆகியோரின் அன்புச் சித்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11மணிமுதல் மதியம் 1 மணிவரை
Metropolitan Funeral Parlour
224. NEWNHAM Rd, Mount Gravatt, Brisbane ல் உறவினர் நண்பர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மதியம் 2 மணிமுதல் 4 மணிவரை
East Chappel - Mount Thomson Crematorium
Nursary Rd Holland Park, Brisbaneல் ஈமக்கிரியைகள் நடாத்தப்பட்டு தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார்இ உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு
மதுரா மகாதேவ் – 0403 319 971
ஜயந்தா யோகராஜா - 0413 979 229