.
* நாவாந்துறையில் கைதான 100 பேர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு?
* நாவாந்துறையில் கைதான 100 பேர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு?
* மர்ம மனிதனை துரத்தியவர்கள், வீடுகளிலிருந்த பெண்கள் மீது தாக்குதல்; மூவர் கைது உடுவில் ஆலடிப் பகுதியில் சம்பவம்
* திக்குவல்லையில் இரு தரப்பினரிடையே மோதல் நால்வர் காயம்; வீடுகள், வாகனங்கள் சேதம்
* யுத்தத்தின் பின்னரான அழிவுகளை பான் கீ மூன் இணைத் தலைமை நாடுகளுக்கு அறிவித்துள்ளார்: விக்கிலீக்ஸ் தகவல்
* வட பிராந்தியத்தில் காணி உரிமை பதிவு செய்யும் விடயத்தில் அதிருப்தியான ஏற்பாடுகள்
* அச்சத்தின் கிடுக்கிப்பிடிக்குள் அவதியுறும் சிறுபான்மை மக்கள்
* அரசியல் உறுதிப்பாடற்ற ஆட்சியாளர்கள் நாட்டிற்கு ஏற்படுத்திய பாதகங்கள்
* இலங்கைக்கு எதிராக தீர்மானம் வந்தால் தமிழர்களுக்கு ஆபத்து: சம்பிக்க
* நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்?
* மர்ம மனிதர் செயல்களை தடுத்து நிறுத்த ஜனாதிபதியிடம் கோரும் தீர்மானம் யாழ்.மாநகர சபையில் நிறைவேறியது
* சர்வதேசத்துடனான முரண்பாட்டிற்கு அரசாங்கம் அப்பாவி தமிழ் மக்களை பலிகடா ஆக்கக்கூடாது - சம்பிக்க ரணவக்க உளறுகிறார் - மனோ கணேசன் குற்றச்சாட்டு

நான் நேற்று மாலை பொஸ்டன் வந்து சேர்ந்தேன். இன்று காலை பக்கத்து வீட்டில் ஆரவாரம் தொடங்கியது. அதற்கும் நான் வந்ததற்கும் ஒருவித சம்பந்தமும் இல்லையென நினைக்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மருத்துவர். மருத்துவத் துறையில் அவருக்கு விருது ஒன்று கிடைத்திருந்தது. அவரைப் பாராட்டுவதற்கு ஆட்கள் காரில் வந்தனர்; போயினர். மருத்துவர், அவர் வீட்டுக்கு முன் இருந்த மரங்கள் நிழல்தரும் தோட்டத்தில், சாய்மணக் கதிரை போட்டு, போரிலே வெற்றியீட்டிய ஒரு குறுநிலமன்னன்போல வீற்றிருந்தார். பத்திரிகைக்காரர்கள் பேட்டி எடுத்தார்கள். புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்தார்கள். வந்த சிலர் வணங்கி வாழ்த்து சொல்லிவிட்டு சென்றார்கள்.




ஜெய், சர்வானந்த், அஞ்சலி மற்றும் அனன்யா நடித்து இருக்கும் படம் 'எங்கேயும் எப்போதும்'. ஏ.ஆர்.முருகாதஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சரவணன் இப்படத்தினை இயக்கி இருக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து இருக்கிறார்.