.
| கர்வாதிகாரர்கள் | ||||
| ||||
![]() இன்றும் அதே சிந்தனைகள் இன்னுமொரு ஆடை பூண்டு பூதாகரமாய் உருவெடுக்கும் உங்கள் மீதான தூற்றங்களை அள்ளிக் கூட்;டி விசிறிக் கடாசப்பட்ட புணர் ஜென்ம ஊழ் வினைகளை மீண்டும் தட்டியெடுத்து வெள்ளையடிக்கும் திரண்டு உருண்ட உறுப்புகள் சுருங்கி பெருகியோடும் உங்கள் வாய் வீரங்களை மறந்து மீண்டும் ஒரு குழந்தையாவீர்கள் உங்கள் பாதம் தொட்டு நீண்ட சேவகர்களும் ஆமென்று ஆமோதித்துக் கிடக்கும் உங்களைச் சுற்றிய உங்களுக்கான தலையை விட தலைப்பாகை கணக்கும் பிரதானிகளும் இன்னுமோர் உச்சத்தில் உங்களையிருத்தக்கூடும் என்றென்றும் விவரிக்கயியலாதொரு உலகில் விழியெங்கும் கனவுகள் விரிய உங்களுக்கானவைகளை கனவுப் பாத்திரங்கள் மூலம் சேகரம் செய்து கொண்டிருப்பீர்கள் முற்றிலும் வர்ணங்களிலானதொரு உலகை உங்கள் விரல் நுனியில் இசைந்தாடும சூரிய சந்திரன்களை மெல்லப் பனியிடரும் சாமப் பொழுதுகளை கட்டியாண்டு சளைத்துவிட்டதாய் சடைவீர்கள் சூரியப் பொழுதிலும் கூட ராக்கனவு ராசாவாய் பகட்டு ராஜாங்கமேற்றுத் திரிகையிலும் கூட உங்கள் பிடரி வழியாய் ஒழுகும் குருதியை மறந்துதான் போவீர்கள். Nantri: uyirmmai.com | ||||





கொழும்பில் காலிமுகக் கடற்கரை சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. தமிழ் நாட்டில் சென்னை மெரீனா பீச்சுக்கு ஒப்பானது. இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்புடன் திகழும் காலிமுகத்திடலைப்பற்றி ஏராளமான கதைகள், செய்திகள் இன்றும் பேசப்படுபவை.

எப்படியாவது தனக்கொரு காதலி வேண்டும் என்று பார்க்கிற பெண்களுக்கு எல்லாம் ‘ரூட்’ விடுகிறார். அதில் கதாநாயகியும் அடக்கம்.
படத்தில் பிரேம் பை பிரேம் கலக்குவது கதாநாயகன் தினேஷ்தான். முதல் காதலில்
தோல்வியடைந்ததும் சோகத்தை வரவழைக்க முயற்சித்து பார்ப்பது, லவ் லெட்டர்
கொடுக்கப் போகும் நேரத்தில் முகத்தில் எந்த கலவரத்தையும் காட்டாமல்
நதியாவா, திவ்யாவா என ‘சாய்ஸ்’ வைப்பது, ஒரு பெண்ணிடம் லவ் லெட்டர் கொடுக்க
வந்து அடிவாங்கும் போது, என்ன அடி... இந்த பக்கமே வரக்கூடாது என
புலம்புவது என ஒவ்வொரு காட்சியிலும் முகபாவங்களை அருமையாக
காட்டியிருக்கிறார்.
படத்திற்கு இன்னொரு பலம் சந்தோஷின் இசை. ‘ஆடி போனா ஆவணி’ பாடல் ஆட
வைக்கும் ரகத்தில் கலக்கல் என்றால் ‘ஆசை ஒரு புல்வெளி’ நொடியில் மனதில்
நிற்கும் மெலோடி. பின்னணி இசையையும் அளவோடு, அழகாக பதிவு செய்திருக்கிறார்.