.
திருமதி வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை
திருமதி வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை
மறைவு - 06.02.2015
யாழ். நாகர்கோவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 06-02-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லியப்பர், வைரமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ராசமலர்(அவுஸ்திரேலியா), தங்கவேலாயுதம்(அவுஸ்திரேலியா), பூமாதேவி(அவுஸ்திரேலியா), தங்கமலர்(அவுஸ்திரேலியா), சகுந்தலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீஸ்கந்தராசா(அவுஸ்திரேலியா), ரதிமலர்(அவுஸ்திரேலியா), செல்லத்தம்பி(இலங்கை), மயில்வாகனம்(அவுஸ்திரேலியா), அன்ரன் அருள்நாயகம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,


.jpg)



.jpg)




அவர் கேட்டார், நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே! புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல்லுகிறாயே! அதுவும் ஒரு மதம் தானே என்று அதற்கு நான் சொன்னேன். அப்படிப் பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் (பார்ப்பனர்கள்) சொல்லி அப்படி அவர்களை ஆக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதாகச் சொன்னேன்!