.
இந்த
“ஒரு வரிக் கவிதையை”
தலைப்பாய் சூட்டியிருக்கிறது
“தி இந்து தமிழ்”
தனது தலையங்கத்தில்!
“ஒரு வரிக் கவிதையை”
தலைப்பாய் சூட்டியிருக்கிறது
“தி இந்து தமிழ்”
தனது தலையங்கத்தில்!
பிரெஞ்சு மண்
ஒரு புரட்சியை ருசி பார்த்திருக்கிறது.
வறட்சி தீப்பிடித்த சிந்தனை
இப்படிவெறி பிடித்ததை
இன்று தான் பார்க்கிறது.
அது என்ன
வெறும் விறைத்த “ஈஃப்பில் கோபுரமா?”
ஃப்ரான்ஸ் நாட்டு பாரீஸில்
மக்கள்
நட்டு வைத்த
சுதந்திரத்தின் முதுகெலும்பு அது!
முதுகெலும்பற்ற
துப்பாக்கிப்புழுக்கள்
ஒரு புரட்சியை ருசி பார்த்திருக்கிறது.
வறட்சி தீப்பிடித்த சிந்தனை
இப்படிவெறி பிடித்ததை
இன்று தான் பார்க்கிறது.
அது என்ன
வெறும் விறைத்த “ஈஃப்பில் கோபுரமா?”
ஃப்ரான்ஸ் நாட்டு பாரீஸில்
மக்கள்
நட்டு வைத்த
சுதந்திரத்தின் முதுகெலும்பு அது!
முதுகெலும்பற்ற
துப்பாக்கிப்புழுக்கள்


ஆழ்த்திக்கொண்டிருக்கும் இந்த கடல் சூழ்ந்த கண்டத்தின் முன்னேற்றமும் வளர்ச்சியும் பற்றிய தேடலில் ஈடுபட்டிருக்கும் தருணங்களில் - கடின உழைப்பினால் முன்னேறி தான் சார்ந்த சமூகத்திற்கும் தான் உளமார நேசிக்கும் தாயகத்திற்கும் தன்னாலியன்றவரையில் தொண்டாற்றிக்கொண்டிருப்பவர்களும் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எனது நேசத்துக்குரியவர்களே..jpg)









