தற்போதைய நாட்டின் நிலைக்கேற்ப, விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் வகையில் கிரியைகள் 05/04/2020 ம் திகதி நடைபெற்றது
His last rites were held on Sunday 5th April in Sydney. Visit the recording by clicking on the link below
https://www.oneroomstreaming.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்ப03/11/2025 - 09/11/ 2025 தமிழ் 16 முரசு 28 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
பிள்ளைகள் வீட்டின் செல்வம். நாட்டின் செல்வம். ஆனால், அவ்வண் செல்வமெனக் கணிக்கப்படுவதற்கு முன், பிள்ளைகள் கல்வி அறிவும் உடல் நலனும் மன நலனும் உடையவராக இருத்தல் அவசியம். இவற்றை எய்துதற்குப் பெற்றோரின் அக்கறையும் பேணி வளர்க்கும் பண்பும் பெரிதும் தேவை. இளமைப்பருவத்திலிருந்தே அது தேவை. அத்தேவையை நிறைவு செய்வதற்கு என் பெற்றோர் தவறவில்லை.
காலை வேளைக்கான உணவைத்தயாரித்துக்கொண்டே, எல்லோரும் துயில் எழுவதற்கு முன்னர் வெளியே சென்று மங்களேஸ்வரி ரீச்சரின் வீட்டுக்குப்போய் வந்த செய்தியையும் அபிதா சொன்னாள்.
தியாங்கோ நாவல், நாடகம், சிறுகட்டுரை முதலானவற்றையும் இலக்கிய விமர்சனம், சமூக விமர்சனம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளிலும் எழுதியுள்ளார். 1977 இல் நாவல் எழுத ஆரம்பித்தார். தியாங்கோ சாதாரண மக்களைக் கருத்திற் கொண்டே தனது படைப்புக்களை எழுதினார். இவரது,
ஆகியவை இவரது நாவல்களாகும். தியாங்கோவின் படைப்புக்கள் ஆபிரிக்க இலக்கியம், அரசியல், மற்றும் அடிமை வாழ்க்கை குறித்து எழுதப்பட்டவையாகும். ‘அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்’ என்ற கூகி வா தியாங்கோவின் நூலை அடிப்படையாக வைத்து ஆபிரிக்க இலக்கிய மொழி, அரசியல் குறித்து தியாங்கோவின் சிந்தனைகளை அறியமுடியும்.
உலகெங்கும் தோன்றியிருக்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால், இலங்கையில் நிலவும் ஊரடங்கு உத்தரவு மற்றும் அசாதாரண சூழ்நிலைகளையடுத்து, அன்றாடம் தேவைப்படும் உலர் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் நலிவுற்ற மக்களுக்கு உதவும் பணியில், யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையமும் (Centre for Child Development) - வவுனியா நலிவுற்ற மக்களின் அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பும், ( VOLUNTARY ORGANIZATION FOR VULNERABLE COMMUNITY DEVELOPMENT ) மலையக சமூக அபிவிருத்தி நிறுவனமும்(Plantation Community Development Organization) ஈடுபட்டுவருகின்றன.
குறிப்பிட்ட தன்னார்வ அமைப்புகள், அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்புகளாகும்.
குறித்த அரசியல் சித்தாந்தத்தை வாழ்வியலிலும் கைக்கொள்ளும் போதும், வெற்றிகரமான அரசியல் எழுச்சியில் அதனைத் தொடரும் போதும் எழு முரண்பாடுகளின் யதார்த்தத்தை ஆட்சிக் கட்டிலில் ஏறும் போது தான் அனுபவ ரீதியாகக் கண்டுணர முடியும்.
நம் வாழ்வுக்கும் கொண்ட அரசியல் சித்தாந்தங்களுக்கும் இடையில் எழும் உரசல்களில் அதுவரை தியாக மனப் பான்மையோடு போராடிய தோழர்களின் உழைப்பு உரமானதைக் காலம் மறந்து விடுகிறது. இந்தச் சமூகம் மெய்யான வரலாற்றையும், தியாகங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதுமில்லை, விரும்ப முற்படுவதுமில்லை.