சிங்கமில்லாக் காடு

.

தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து, நடிகர் கமல்ஹாசன் எழுதியதாக கவிதை ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த கவிதை தன்னுடையதல்ல என நடிகர் கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிங்கமில்லாக் காடு என்ற பெயரில் நீளும் அந்தக் கவிதையில், ஜெயலலிதா மரணம் குறித்தும், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது குறித்தும் விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் பதவியை ராஜினாமா செய்தது பற்றியும், தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போன்றும் அந்தக் கவிதை அமைந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் உலா வரும் அந்தக் கவிதை, தன்னுடையைதல்ல என நடிகர் கமல்ஹாசன் மறுத்துள்ளார். தான் தவறு செய்திருந்தால் ஒப்புக் கொள்வேன் என்றும், அந்த பதிவு தன்னுடையதல்ல என்றும் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.


புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!

வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்

திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!

ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!

அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!

இலங்கைச் செய்திகள்


அவுஸ்திரேலிய சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சர் வட மாகாணத்திற்கு விஜயம்

குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த.!

வாழ்வாதார அபிவிருத்தி உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும்: ஆஸி. அமைச்சரிடம் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் கோரிக்கை

 "முள்ளிக்குளம் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி பொது மக்களுக்கு சொந்தமானது" : மக்களின் துயரத்தை பிரதமர் அறிவாரா?

சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் வட மாகாண முதல்வரை சந்தித்தனர்

முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை

வருகிறது ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை!

முள்ளிக்குளம் மக்களை சந்தித்தனர் சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள்



Suga Raagas - 15/04/2017




உலகச் செய்திகள்


சின்னத்திரை நடிகையின் ஜிம் மாஸ்டர் கணவர் தற்கொலை

வடகொரியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள தென்கொரியா..! 

 ஈராக்கில் தற்கொலை தாக்குதல் : 31 பேர் பலி

சிரியாவில் இரசாயனத் தாக்குதல்? சிறுவர்கள் உட்பட 58 பேர் பலி!

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் ஐந்து பேர் பலி!



தமிழ் சினிமா

கவண்


Kavanதமிழ் சினிமாவில் ஷங்கருக்கு பிறகு பிரமாண்டம் சோசியல் மெசெஜ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து கமர்ஷியல் பேக்கேஜாக படங்களை கொடுப்பதில் வல்லவர் கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதி, டி,ராஜேந்தர், மடோனா, விக்ராந்த் என நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கி கோ போலவே மற்றொரு அரசியல் மற்றும் மீடியா களத்துடன் வெளிவந்துள்ள படம் கவண். கவண் அனைவரையும் கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விஜய் சேதுபதி, மடோனா ஆகியோர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் வேலை செய்கின்றனர். அந்த தொலைக்காட்சியின் TRP-யை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கங்கனம் கட்டி வேலை பார்க்கின்றனர்.
விஜய் சேதுபதி கற்பூரம் போல் எந்த வேலையாக இருந்தாலும் உடனே செய்து அசத்துகின்றார், அந்த சேனலில் பிரபல கட்சி தலைவர் ஒருவரை எப்போதும் கேலி, கிண்டல் செய்து வெளியிடுகின்றனர்.
அவர் ஒரு கட்டத்தில் அந்த தொலைக்காட்சியுடன் ஒரு டீல் செய்கின்றார், அதிலிருந்து அவர் மீது கலங்கப்படுத்தப்பட்ட தவறுகள் எல்லாம் மீடியா நியாயமாக்குகின்றது.
இதன் பின்னணியில் நல்ல நோக்கத்திற்காக போராடும் விக்ராந்த் மற்று அவரின் காதலி பாதிக்கப்பட, மீடியாவால் நல்லது செய்ய முடியும் என விஜய் சேதுபதி, டி.ஆர் உடன் கூட்டணி அமைத்து ஆடும் ருத்ரதாண்டவம் தான் மீதிக்கதை.