குயின்ஸ்லாந்து பகுதியில் பெய்து வரும் அடை மழையால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

. குயின்ஸ்லாந்து பகுதியில் பெய்து வரும் அடை மழையால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குவதற்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மழை காரணமாக ரொக்கம்டன் நகரில் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிவாரண நடவடிக்கைகளுக்காக ஒரு பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: