மரண அறிவித்தல்

.
                                                              மரண அறிவித்தல்
                                                               
                                                      திரு குமார் சித்தாந்துரை

இறப்பு - 11 - 01 - 2011
திரு குமார் சித்தாந்துரை அவர்கள் 11 -01 -2011 அன்று மட்டக்களப்பில் இறைபதம் அடைந்தார். இவர் இளைப்பாறிய ஒட்டுப்பலகை கூட்டுத்தாபன முகாமையாளரும் , திருமதி தெரேச சித்தாந்துரை அவர்களின் அன்பு கணவரும்,  ஜானெட் கெல்வின்,  ரோக்கி,  காலம் சென்ற சக்கி நத்தனியால் ஆகியோரின் அன்புத் தந்தையும் கெல்வின் பெரேரா,  ஸ்டெல்லா ராக்கி ஆகியோரின் அன்பு மாமனாரும் அஞ்சேலோ கெல்வின்,  நிமிஷ கெல்வின், நிகிட்டா ராக்கி, அனுஷ்க ராக்கி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார் . இத்தகவலை உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்ற்றுக் கொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு
ஜென்நெட் கெல்வின் : 02 -97497839, 0459571800
அல்லது ராக்கி : 02 -96751105 ஃ0433619452

No comments: