மரண அறிவித்தல்



அமரர் திரு சின்னப்பு பிரணவநாதன்
04-04-1928       -        06-01-2011

யாழ்ப்பாணத்தைப் பிறப்படமாகவும், சிட்னியை வதிவிடமாகமாகவும் கொண்ட திரு சின்னப்பு பிரணவநாதன் 6ம் திகதி ஐனவரி மாதம் இரவு சிவபதமடைந்தார்.

அன்னார் கமலநாயகியின் அன்பு கணவரும், காலஞ்சென்ற சின்னப்பு, கனகம்மா ஆகியோரின் அன்பு மகனும், மயூரன், லோஜனா, அமலன், மோகனன் ஆகியோரின் அன்புத்தந்தையும், கருணாசலதேவா, குமுதினி, கிரிஜா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமானாரும் கோகுலன், திரிவேணி, ஜனனி, ஹரிஹரன், சௌமியா, மகனியா, அனிதா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவர் புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களாகிய துரைச்சாமி, பாலசிங்கம், சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்புத் தமையனாரும் ஆவர். இவர் காலஞ்சென்றவர்களாகிய ருக்மணி செல்லப்பா, தவஞானம், சரஸ்வதி, மற்றும் டாக்டர் பாக்கியலட்சுமி சின்னையா ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.


Viewing

Date: 09/01/2011 Sunday
Time: 3pm to 7pm
Venue: T J Andrews Funeral Parlour, Auburn Road, Auburn

Final Rites
Date: 10/01/2011 Monday
Time: 10am to 12pm
Venue: 4 Brooklyn St., Strathfield South NSW 2136

Cremation
Date: 10/01/2011 Monday
Time: 1.15pm  
Venue: Rookwood Cemetery East Chapel

தொடர்புகள்: (02) 9642 7837 அல்லது 0418 442 674 - கு கருணாசலதேவா (மருமகன்)



1 comment:

pathma thavagnanam said...

our condolences to china machal and her familly.

love from jeganathan, ragunathan, sothinathan, sarojini, packiyanathan and pathma families