மரண அறிவித்தல்

திரு சண்முகம் ஆதீஸ்வரன்



திரு சண்முகம் ஆதீஸ்வரன் சித்திரை 2ம் திகதி காலை 10:15 மணியளவில் இறைபதம் எய்தினார்.

இவர் திரு திருமதி செல்லையா சண்முகம் அவர்களின் அன்பு மகனும், திரு திருமதி சிவகுருநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மருமகனும், உமாதேவி அம்மையாரின் அருமைக் கணவரும், திருமதி அபிராமி குமரதேவனின் அருமைத் தந்தையும், சாந்தராஜா குமரதேவனின் பாசமிகு மாமனாரும், மாயா தேவி, ஆயன் லிங்கம், மயிலன் ராஜா ஆகியோரின் பாசமிகு அருமைப் பேரனுமாவார்.


காலம் சென்ற சரோஜினிதேவி, சிவகாமசுந்தரி, அருணாசலம், மங்கையர்கரசி, சாந்தாதேவி, காலம் சென்ற ஆனந்தமகேசன், ஆனந்தராஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். இவர் காலம் சென்ற ஏகாம்பரநாதன், காலம் சென்ற சோமசுந்தரம், காலம் சென்ற புவனேஸ்வரி, காலம் சென்ற மகேந்திரன், திரு சாந்தலிங்கம், காலம் சென்ற நாகசோதி, திருமதி பிரேமளா, திரு சிவநேசராஜசிங்கம், காலம் சென்ற சிவானந்தராஜசிங்கம், மகாதேவி அம்மையார், சிவஞானராஜசிங்கம், சிவயோகராஜசிங்கம், சிவசொரூபராஜசிங்கம், சத்தியதேவி அம்மையார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
தற்போதைய நாட்டின் நிலைக்கேற்ப, விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் வகையில் கிரியைகள் நடைபெறும். விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்பு: குமரன் 0400 684 966


Please join us as we perform his last rites on Sunday 5th April, 9.30am AEST by clicking on the link below. 
https://www.oneroomstreaming.com/view/authorise.php?k=1585825209168161 

If the link above does not work, please try the following:
Step 1: Click here https://oneroomstreaming.com/family-and-friends
Step 2: Enter the following details
Password - SMHSEN

Please feel free to share this message with family and friends.

With love,
Uma, Api & family


No comments: