மருத்து நீர் தயாரிப்பு - நாதன் குருக்கள்


எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்திலே அனைவரும் மருத்து நீர்வைத்து நீராடுதல் வேண்டும். இன்றைய சூழ்நிலையில்  மருத்து நீர் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிப்பது எப்படி என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றேன் 

மஞ்சள் கட்டி 
மிளகு 
அறுகம்புல் 
துளசி 
றோஜா பூக்கள்
சுக்கு
வில்வம்
கோசலம்
கோமயம்
சிறிதளவு பால் 

இவற்றில் கிடைப்பவற்றை சுத்தமான நீரில் இட்டு காய்சசி எடுத்தால் மருத்து நீர் தாயாராகி விடும் .
கோசலம்,  கோமயம் கிடைக்காதவிடத்து வீபூதி சேர்த்து கொள்ளலாம் .

இந்த மருத்து நீரை தயாரித்து சிரசில் இட்டு நீராடி சார்வரி வருடப்பிறப்பை அவர்அவர் இல்லங்களில் இருந்து இறைவழிபாட்டை மேற்கொண்டு அவன் அருள் பெறுவோமாக. நன்றி



No comments: