மதுரை முரளி அவர்களின் நெறியாள்கையில் சிவகாமியின் சபதம்

.
திருமதி ரேணுகா ஆறுமுகசாமி இன் கலாஞ்சலி நடன கல்லூரியின் 25 வருடாந்த நடன நிகழ்வு சவுத் மொரங் கில் உள்ள பிளண்டி ரேன்சஸ் கலை அரங்கில் நடைபெற்றன.இதில் திரு மதுரை முரளி அவர்களின் நெறியாள்கையில் சிவகாமியின் சபதம் என்னும் நாட்டிய நாடகம் எல்லோரையும் கவர்ந்தது.
சென்ற வருடம் சிட்னி இசைவிழாவிலும் சிட்னி கலைஞர்களை வைத்து  சிவகாமியின் சபதம் என்னும் இந்த நாட்டிய நாடகம்  மதுரை முரளி அவர்களால்  மேடை ஏற்றப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .














No comments: