திருக்கேதீச்சர ஆலய உற்சவம்




.
                                                 
மன்னார் மாந்தையில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சர ஆலய உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. 

பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சர ஆலய மகோட்சவம் கடந்த எட்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 

எதிர்வரும் பதினாறாம் திகதி  திங்கட்கிழமை பஞ்சரத பவனி, தேரோட்டத் திருவிழா என்பன மிகவும் சிறப்பாக இடம் பெறவுள்ளது.

பதிழோம் திகதி செவ்வாய்க்கிழமை பாலாவியில் தீர்த்தோட்சவம் இடம்பெற்று மாலை கொடி இறக்கும் நிகழ்வும் இடம் பெறும். 

திருவிழாவுக்கு  நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அலையலையாய் திரண்டு வருவது வழக்கமாகும்.









Nantri verakesari

No comments: