மண்ணின் மைந்தர்கள்





நீங்கள் வீழ்ந்ததனால்
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
உங்கள் உடல்கள் சாய்ந்ததனால் எங்கள் தலைகள் நிமிர்ந்தன
இன்று
நாங்கள் வெறும் கவிதை பாடிக்கொண்டிருக்கிறோம்
நீங்களோ காவியமாகிவிட்டீர்கள் --
காலம் வரும்
உங்கள் கனவுகள்
நனவாகும் -----

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இந்த நினைவு நாளில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் அனைத்து போராளிகளுக்காகவும் இக்கவிதையை சமர்ப்பிக்கிறோம். Tamilnation.org இல் படித்ததை ஒரு வாசகர் எமக்கு அனுப்பிருந்தார். அந்த வாசகருக்கு எமது நன்றிகள்.


No comments: