.
துர்க்கையம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா


08 .10 2010 வெள்ளிக் கிழமை முதல் 17 .10. 2010 ஞாயிற்றுக்கிழமை வரை
தினந்தோறும் 5 மணிமுதல் ஹோமம் அபிஷேகம் என்பன நடைபெறுகின்றது. 

முதல் மூன்று நாட்கள் துர்கா தேவிக்கும்
அடுத்த மூன்றுகாட்கள் லஷ்மி தேவிக்கும்
கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும்
விசேட ஹோமம் அபிஷேகம் என்பன நடைபெறுகின்றது.

13.10.2010 புதன் கிழமை 7.30 மணிக்கு விளக்குப்பூசை
17.10.2010 ஞாயிற்றுக்கிழமை வித்தியாரம்பம் ழாலையில் வாளைவெட்டு திருவிழா
இந்த ஒன்பது நாட்களும் விசேட இசை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றது. 

No comments: