.
அன்றொரு நாள்
ஒரு மாலைவேளை
ரயில்வே ஸ்டேஷனில்
ரயிலின் உள்ளே நானும்
வெளியே நீயும்
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில்
சந்தித்துக் கொண்டன
அப்போதுதான் அந்த மூன்று
வார்த்தையை
நீ சொன்னாய்...
'தர்மம் போடுங்க சாமியோவ்...!'
நன்றி உளறுவாயன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை
Post a Comment