ரயில் சிநேகிதம் ! நகைச்சுவைக் கவிதை

.





அன்றொரு நாள்
ஒரு மாலைவேளை
ரயில்வே ஸ்டேஷனில்
ரயிலின் உள்ளே நானும்
வெளியே நீயும்
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில்
சந்தித்துக் கொண்டன
அப்போதுதான் அந்த மூன்று
வார்த்தையை
நீ சொன்னாய்...
'தர்மம் போடுங்க சாமியோவ்...!'
நன்றி உளறுவாயன்