85 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற 85 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கருகில் சிறிய படகொன்றில் சென்றுகொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
படகை செலுத்தியவரையும் அவுஸ்திரேலிய கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: