ஆறுமுக நாவலர் குருபூசை (7/12/2020) முன்னிட்டு "ஆறுமுக நாவலர் வாழ்கின்றார்"* எனும் தலைப்பில் மறவன் புலவு க.சச்சிதானந்தன் ஐயா இணையத்தினூடாக சிறப்புச் சொற்பொழிவு




சைவசமயிகளே!!,

 

ஆறுமுக நாவலரின் குரு பூசையை  முன்னிட்டு 

 *"ஆறுமுக நாவலர் வாழ்கின்றார்"* 

எனும் தலைப்பில் மறவன் புலவு க.சச்சிதானந்தன் ஐயா இணையத்தினூடாக உரையாற்ற உள்ளார்.

 

07/12/2020 (திங்கள்)

இரவு 8:00 (Melbourne time)

பி.பகல் 2:30 (India and Sri Lanka time)

 

zoom இணைய இணைப்பு:

 

Meeting ID: 870 2340 5807

Pass code: 155148

 

மெல்போர்ண் அன்பர்களுக்கு

சிவா-விஷ்ணு ஆலய நூலகத்தில்  மாலை 4:30 மணிக்கு குருபூசையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 

மேலதிக விபரங்களுக்கு இணைப்பினை பார்க்கவும்.

 

இந்நிகழ்வில் பங்குபற்றி சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்!

 

இத்தகவலை உங்கள் உறவுகளுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும். 

🙏🙏🙏

 

அன்புடன்,

சைவ சித்தாந்த மையம்

(விக்ரோறியா)



 


No comments: