மரண அறிவித்தல்

 .

                                    நாதஸ்வர கலைஞர் மாசிலாமணி சத்தியமூர்த்தி 


பிரபல நாதஸ்வர வித்வானும், சிட்னி முருகன், ஹெலென்ஸ்பேர்க் ஆலயங்களின் ஆஸ்தான வித்துவானுமான நாத கலாவித்தகர் மாசிலாமணி சத்தியமூர்த்தி அவர்கள் 01.10.2020 அன்று சிட்னியில் காலமானார். அன்னார் காலம்சென்ற மாசிலாமணி மற்றும் முத்துலட்சுமி தம்பதிகளின் அருமைப்  புதல்வனும் நித்யராணி அவர்களின் ஆருயிர்  கணவனும் துஷ்யந்தி, காண்டீபன், இந்துமதி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிவகுமார், காலம்சென்ற சுகந்தினி, ராஜேஷ், திவாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஹரி, கிஷான், ஆதேஷ், அம்ரிதா, வம்சி, தான்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்

 

இடம்: Camellia Chapel

Macquarie Park Cemetery and Crematorium

Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113

 

பார்வை நேரம்: காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரை

இறுதிக்கிரியை, தகனம்: காலை 10.30 மணிமுதல் 12மணிவரை (குடும்ப உறுப்பினர்கள் மட்டும்)

 

கோவிட் தொற்றுநோய் கட்டுப்பாடுகளிற்கு அமைவாகவே இறுதிக்கிரிகைகள் நடைபெறும். ஆகையால் அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் பார்வை நேரத்தில் தமது அஞ்சலிகளை செலுத்துமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தொடர்பு

காண்டீபன் (மகன்) - +61 416 379 915

சிவகுமார் (மருமகன்) - +61 404 271 892

ராஜேஷ் (மருமகன்) - + 61 433 917 266

திவாகரன் (மருமகன்) - + 61 450 663 635



No comments: