மரண அறிவித்தல் - திருமதி பானு பத்மஶ்ரீ

.

மரண அறிவித்தல்



திருமதி பானு பத்மஸ்ரீ

யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி பானு பத்மஸ்ரீ அவர்கள் 07 /01/2020 செவ்வாய் கிழமையன்று சிட்னியில் இறைவனடி  சேர்ந்தார்.

 அன்னார் பத்மஸ்ரீ மகாதேவா (பப்பு) அவர்களின் ஆருயிர் மனைவியும், அபிசாயினியின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அன்னபூரணி வைரவநாதன் தம்பதிகளின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்ற திருஞானசம்பந்தன், திருமதி புனிதவதி (கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான  மகாதேவா, பரமேஸ்வரி தம்பதிகளின் நேசமிகு மருமகளும்,

சண்முகலிங்கம், திலகவதி, காலஞ்சென்ற
Dr அமிர்தவதி மற்றும் கனகரத்தினம் ஆகியோரின் பெறாமகளும்

பவானி, சங்கர், சாந்தா, Dr துளசி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயராம் கனகரத்தினம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ராஜ்குமார், பவானி, சாமுவேல், ஜெகதீசன், உதயஸ்ரீ, விஜயஸ்ரீ, குகஸ்ரீ, லயஸ்ரீ ஆகியோரின் மைத்துனியும்,

Dr தீபிகா, மதுமிதா, பவுஸ்ரின், மேர்சின், அபிலாஷ், அபிஷான் ஆகியோரின் சிறிய தாயாரும்,

அபிதேவ், அபிநயனி ஆகியோரின் பெரியம்மாவும்,

நரேஷ், ஷனாயா, Dr. அபிஷேக், Dr. அபிராம், அபினேஷ்  ஆகியோரின் அன்பு அத்தையும்,

யாழ். திருக்குடும்பக் கன்னியர் மட 88ம் வருட முன்னாள் மாணவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள்

11/01/2020 சனிக்கிழமை அன்று மதியம் 12.30 – 1500 மணிவரை பார்வைக்காக Magnolia Chapel, Macquarie Park Cemetery and Crematorium, Cnr Delhi and Plassey Rd, North Ryde இல் வைக்கப்பட்டு  பின்,

12/1/2020 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9 - 12 மணிவரை Magnolia Chapel, Macquarie Park Cemetery and Crematorium, Cnr Delhi and Plassey Rd, North Ryde இல் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் - பத்மஸ்ரீ மகாதேவா (பப்பு)   +61 416 102 294

No comments: