Dandenong நூலகத்தில் தமிழ் பகுதி -- செந்தில்

.

 இன்று மதியம்(07/03/15) Dandenong நூலகத்தில்   தமிழ் பகுதி மாநகர சபை உறுப்பினர் கெவின் மத்தியுவால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கபட்டுள்ளது. அவர் அங்கு உரையாற்றும் போது இம்மாநகரம் தமிழ்மக்கள் கூடிய பகுதி ஆகவே தமிழ் பகுதியை திறந்துள்ளோம் என கூறினார். இதனை விரிவு படுத்துவது எங்கள் கடமை ஆகவே நீங்கள் எல்லோரும் அங்கு சென்று தமிழ் புத்தகங்களை வாசித்து உங்கள் கருத்துகளை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும் .அப்படி தெரிவித்தால் அவர்கள் மேலும் தமிழ் நுல்களை வைப்பார்கள்.மெல்பேனில் உள்ள எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை அவர்களிடம கொடுக்கலாம். இதனால் மற்ற தமிழ் மக்கள் உங்கள் நூல் களை  வாசிக்க முடியும்.


No comments: