மரண அறிவித்தல்

                                                          மரண அறிவித்தல்

திரு .சங்கரப்பிள்ளை விஸ்வநாதமுதலியார்காலமானார் 

இறப்பு : 27 March 2014


புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை விஸ்வநாதமுதலியார் அவர்கள் 27 March 2014  வியாழக்கிழமை சிட்னி நகரில் காலமானார்.  இவர் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இராஜ இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ‘மயிலிட்டி’ சுவாமிநாதன் பூதாத்தைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,   பாஸ்கரி, வைத்திய கலாநிதி பகீரதி,  பவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவஞானசுந்தரம்,  தங்கவேல் ஆகியோரின் அருமை மாமனாரும்,  மயூரன், மதீபன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும், காலஞ்சென்ற கதிரித்தம்பி, காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30 March  2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை Liberty Funeral Parlour 101, South Street, Granville  இல் பார்வை அஞ்சலிக்கு வைக்கப்படும்.

ஈமக்கிரியைகளும் தகனக்கிரியைகளும் 31 March 2014  திங்கட்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.15 மணி வரை South Chapel, Rookwood மயானத்தில் இடம்பெறும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புகளுக்கு:    சிவஞானசுந்தரம்.     0407901207
                               தங்கவேல்                  0435050808 

No comments: