மெல்பனில் நடந்த அரங்கேற்றம்


.


இலங்கையின் மூத்த தமிழ் அறிஞர்கள் கி. லக்ஷ்மண ஐயர் திருமதி பாலம் லக்ஷ்மண ஐயர் தம்பதிகளின் பேத்தி குமாரி லக்ஷண்யாää பேரன் குமாரன் வஸீஸ் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் அண்மையில் மெல்பனில் மொனாஷ் பல்கலைக்கழக அலெக்ஸான்ட்ரா தியேட்டரில் நடைபெற்றது.
ஸ்ரீநிவாசன்- மங்களம் தம்பதியரின் பிள்ளைகளான இவர்கள் இருவரும் மெல்பன் பரதகலாஞ்சலி நடனப்பள்ளியில் ஸ்ரீமதி ராதிகா சுரேஷ் மகாதேவாவிடம் முறையாக பரதம் பயின்றனர். சென்னையில் பழம்பெரும் நடன நர்த்தகி ருக்மணி அருண்டேலின் கலாஷேத்திரா நடனக்கல்லூரியைச்சேர்ந்த பிரபல நடனக்கலைஞர் ஸ்ரீ பி.ரி. நரேந்திரனிடம் விசேட நடனப்பயிற்சிகளை பெற்றுக்கொண்ட லக்ஷண்யா ஸ்ரீநிவாசன்ää வஸீஸ் ஸ்ரீநிவாசன் சகோதரர்களின் நடனத்தோற்றங்களை இங்கே காணலாம்.






No comments: