சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத்திறன் போட்டி 2011

.
இப் போட்டிகள் மே மாதம் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.

வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (பேச்சுப் போட்டிக்கான பேச்சுக்களும் அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்கள் என்பனவற்றை இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்)

இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

மேலதிக விபரங்கள் இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்




அறிவுப்போட்டிக்குழு அங்கத்தவர்கள்:
திரு கு கருணாசலதேவா 0418 442 674
திரு செ மகேஸ்வரன் 02 9642 5241
திரு செ பாஸ்கரன் 0407 206 792
திருமதி க ஜெகநாதன் 02 9749 1842
திருமதி சி நிஷ்கலா 02 9863 1465
திருமதி அ சாரதா 02 9863 3769
திரு சி தியாகராஐh 0414 631 860
திரு சி இரவீந்திரன் 0401 752 995

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 24 ஏப்ரல்  2011 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம், 21- 23 Rose Crescent Regents Park NSW  2143 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அல்லது ஆலய கரும பீடத்திலோ மேற்குறிப்பிட்ட அறிவுப்போட்டிக் குழு அங்கத்தவர்களிடமோ கையளிக்கப்பட வேண்டும். ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். எத்தனை போட்டிகளில் பங்கு பற்றினாலும் ஒருநபருக்கு போட்டிக்கான நுளைவுக்கட்டணமாக $5 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது.

போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.


ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானத்தின் இணையத்தள முகவரி:

No comments: