மரண அறிவித்தல்


              .
     மரண அறிவித்தல்
    வல்லிபுரம் திருநாவுக்கரசு

மறைவு : 22 .04 .2011
இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வல்லிபுரம் திருநாவுக்கரசு அவர்கள் 22/04/11 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் இணுவில் வல்லிபுரம், பத்தினிப்பிள்ளையின் அன்பு மகனும், பவளரத்தினத்தின் அன்பு கணவரும், காலஞ்சென்ற சுப்பையா, காலம் சென்ற இராஜதுரை, காலம் சென்ற குமாரலிங்கம், காலம் சென்ற பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலம் சென்ற கணபதிப்பிள்ளை, ஞானதுரை ( நியூசிலாந்து) ஆகியோரின் மைத்துனரும், திருச்செல்வகுமாரி (சிட்னி), திருநந்தகுமார் (சிட்னி), திருநந்தகுணாளன் (ஜேர்மனி), திருகுகசக்தி ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜனநாயகம், தயாநந்தி, உதயகுமாரி, அருணாசலம் ஆகியோரின் அன்பு மாமனாரும்ராகுலன், சாயிபிரியா, ஆதவன், வியாசன், கபிலன், அபிராமி, ஆதித்தன், கஜானனி, விஸ்ணுகர், வித்தகன், அட்சயன், சுபானு, திபியன், திவாரகா, திவாசினி ஆகியோரின் அன்புப் பேரனும், ஆரியனின் அன்புப் பூட்டனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் T. J Andrew Parlour Auburn எனும் இடத்தில் திங்கட்கிழமை 25/04/11 காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படும்ஈமைக்கிரிகைகள்  புதன்கிழமை 27/04/11 முற்பகல் 9.00 மணிக்கு No:1 Billabong Street, Pendle Hill NSW 2145 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகள்  பி. 1.00 மணிக்கு Rookwood Gardens Crematorium West Chappel, Lidcombe NSW 2141 எனும் இடத்தில் நடைபெறும்.
உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.
சக்தி அருணாசலம்: 02 98637773
நந்தா ஜனநாயகம்: 02 96367846
திருநந்தகுமார்: 0403534458

No comments: